Ondril ondru ullam ondriya pin
Un uyirukkuyiraanen
Ondril ondru ullam ondriya pin
Un uyirukkuyiraanen
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Inaiyillaa en paingili
Un uyirukkuyiraanaen
Inaiyillaa en paingili
Un uyirukkuyiraanaen
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Un kaadhal kangal andri ulagam veru kaanenae
Karumbhu maeni kandu kavinjan endru aanenae
Niraindha un oliyil milirgindra madhi naanae
Aan niraindha un oliyil milirgindra madhi naanae
Hoo ooo ooo
Ezhil nirai en maamani
Un uyirukkuyiraanaen
Ezhil nirai en maamani
Un uyirukkuyiraanaen
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Ethanai jenmam ingu kaathirundhen
Engae endru thedi vazhi paarthirundhen
Vaenkuzhal maayanai pol nee vandhaai
Yengiya pennai anbaal serthu kondaai
Inimai paadal pola idhayameedhu nirainthaai nee
Orr inimai paadal pola idhayameedhu nirainthaai nee
Hoo oo oo oo oo hooooo
Solli solli
En aasaiyai nee thoondugindraayae
Solli solli
En aasaiyai nee thoondugindraayae
Inainthidum paadhai kandaachu
Inainthidum paadhai kandaachu
Inainthidum paadhai kandaachu
Inainthidum paadhai kandaachu
ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின்
உன் உயிர்குயிரானேன்
ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின்
உன் உயிர்குயிரானேன்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இணையில்லா என் பைங்கிளி
உன் உயிர்குயிரானேன்
இணையில்லா என் பைங்கிளி
உன் உயிர்குயிரானேன்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
உன் காதல் கண்களன்றி உலகம் வேறு காணேனே
கரும்பு மேனி கண்டு கவிஞன் என்று ஆனேனே
நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே
ஆண் நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே
ஹோ...ஓ...
எழில் நிறை என் மாமணி
உன் உயிர்குயிரானேன்
எழில் நிறை என் மாமணி
உன் உயிர்குயிரானேன்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
எத்தனை ஜென்மம் இங்கு காத்திருந்தேன்
எங்கே என்று தேடி வழிப் பார்த்திருந்தேன்
வேங்குழல் மாயனைப் போல் நீ வந்தாய்
ஏங்கிய பெண்ணை அன்பால் சேர்த்துக் கொண்டாய்
இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ
ஓர் இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ
ஹோ...ஓ...
சொல்லி சொல்லி என்
ஆசையை நீ தூண்டுகின்றாயே
சொல்லி சொல்லி என்
ஆசையை நீ தூண்டுகின்றாயே
இணைந்திடும் பாதை கண்டாச்சு
இணைந்திடும் பாதை கண்டாச்சு
இருவர் : இணைந்திடும் பாதை கண்டாச்சு
இணைந்திடும் பாதை கண்டாச்சு
English Script
Ondril ondru ullam ondriya pin
Un uyirukkuyiraanen
Ondril ondru ullam ondriya pin
Un uyirukkuyiraanen
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Inaiyillaa en paingili
Un uyirukkuyiraanaen
Inaiyillaa en paingili
Un uyirukkuyiraanaen
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Un kaadhal kangal andri ulagam veru kaanenae
Karumbhu maeni kandu kavinjan endru aanenae
Niraindha un oliyil milirgindra madhi naanae
Aan niraindha un oliyil milirgindra madhi naanae
Hoo ooo ooo
Ezhil nirai en maamani
Un uyirukkuyiraanaen
Ezhil nirai en maamani
Un uyirukkuyiraanaen
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Idharkku enna peru seidhen naan
Ethanai jenmam ingu kaathirundhen
Engae endru thedi vazhi paarthirundhen
Vaenkuzhal maayanai pol nee vandhaai
Yengiya pennai anbaal serthu kondaai
Inimai paadal pola idhayameedhu nirainthaai nee
Orr inimai paadal pola idhayameedhu nirainthaai nee
Hoo oo oo oo oo hooooo
Solli solli
En aasaiyai nee thoondugindraayae
Solli solli
En aasaiyai nee thoondugindraayae
Inainthidum paadhai kandaachu
Inainthidum paadhai kandaachu
Inainthidum paadhai kandaachu
Inainthidum paadhai kandaachu
தமிழ் வரிகள்
ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின்
உன் உயிர்குயிரானேன்
ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின்
உன் உயிர்குயிரானேன்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இணையில்லா என் பைங்கிளி
உன் உயிர்குயிரானேன்
இணையில்லா என் பைங்கிளி
உன் உயிர்குயிரானேன்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
உன் காதல் கண்களன்றி உலகம் வேறு காணேனே
கரும்பு மேனி கண்டு கவிஞன் என்று ஆனேனே
நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே
ஆண் நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே
ஹோ...ஓ...
எழில் நிறை என் மாமணி
உன் உயிர்குயிரானேன்
எழில் நிறை என் மாமணி
உன் உயிர்குயிரானேன்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
இதற்கென்ன பேறு செய்தேன் நான்
எத்தனை ஜென்மம் இங்கு காத்திருந்தேன்
எங்கே என்று தேடி வழிப் பார்த்திருந்தேன்
வேங்குழல் மாயனைப் போல் நீ வந்தாய்
ஏங்கிய பெண்ணை அன்பால் சேர்த்துக் கொண்டாய்
இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ
ஓர் இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ
ஹோ...ஓ...
சொல்லி சொல்லி என்
ஆசையை நீ தூண்டுகின்றாயே
சொல்லி சொல்லி என்
ஆசையை நீ தூண்டுகின்றாயே
இணைந்திடும் பாதை கண்டாச்சு
இணைந்திடும் பாதை கண்டாச்சு
இருவர் : இணைந்திடும் பாதை கண்டாச்சு
இணைந்திடும் பாதை கண்டாச்சு
Frequently Asked Questions
The song Ondril Ondru Ullam from the movie Maayamani was sung by P. B. Sreenivas and P. Susheela.
The music for Maayamani (1964) was composed by Lakshmikanth Piyarilal.
The lyrics for Ondril Ondru Ullam were penned by Kuyilan.
Ondril Ondru Ullam is a Tamil film song from Maayamani (1964).
