Click any line to highlight and share it as a quote!
Female

Yararivaro rani nilaiyae

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Both

Theeruma theerumaa theeruma theeruma

Female

Yararivaro rani nilaiyae

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Both

Theeruma theerumaa theeruma theeruma

Female

Perazhagai kandavudan oorariya sonnadhu

Perazhagai

Female

Perazhagai kandavudan oorariya sonnadhu

Female

Pesiyadhum aval manadhil aasai kudikondathu

Female

Solai vandu …

Female

Odi vandhu

Female

Suthuthingae …

Female

Yen suthuthingae

Both

Sondhamae kondaaduthae malar

Both

Yararivaro rani nilaiyae

Female

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Both

Theeruma theerumaa hoi theeruma theeruma

Female

Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu

Both

Jeevanadhi

Female

Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu

Female

Singam ondru vandhirukkae thanneerai paruguthu

Female

Solla thagumaa …

Female

Naan solla thagumaa

Female

Anbukkadimai

Female

Naan anbukku adimai

Both

Namadhu raani pudhiya penmani

Both

Yararivaro rani nilaiyae

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Theeruma theerumaa theeruma theeruma

Female

Yararivaro rani nilaiyae

Female

Aasaikkadimai aanadhu silaiyae

Female

Kann kanai veesi oru penn noippattaal

Both

Theeruma theerumaa theeruma theeruma

பெண்

ஆரறிவாரோ ராணி நிலையே

ஆசைக்கடிமை ஆனது சிலையே

கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...

பெண்

ஆரறிவாரோ ராணி நிலையே

ஆசைக்கடிமை ஆனது சிலையே

கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...

பெண்

பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது

பேரழகை....

பெண்

பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது

பெண்

பேசியதும் அவள் மனதில் ஆசை குடிகொண்டது

பெண்

சோலை வண்டு.......

பெண்

ஓடி வந்து

பெண்

சுத்துதிங்கே.....

பெண்

ஏன் சுத்துதிங்கே....

இருவர் : சொந்தமே கொண்டாடுதே மலர்....

இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே

பெண்

ஆசைக்கடிமை ஆனது சிலையே

கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...

பெண்

ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது

இருவர் : ஜீவநதி

பெண்

ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது

பெண்

சிங்கம் ஒன்று வந்தருகே தண்ணீரை பருகுது

பெண்

சொல்ல தகுமா.......

பெண்

நான் சொல்ல தகுமா

பெண்

அன்புக்கடிமை.......

பெண்

நான் அன்புக்கடிமை

இருவர் : நமது ராணி புதிய பெண்மணி...

இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே

ஆசைக்கடிமை ஆனது சிலையே

கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

தீருமா தீருமா தீருமா தீருமா...

பெண்

ஆரறிவாரோ ராணி நிலையே

பெண்

ஆசைக்கடிமை ஆனது சிலையே

பெண்

கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...

English Script

Female

Yararivaro rani nilaiyae

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Both

Theeruma theerumaa theeruma theeruma

Female

Yararivaro rani nilaiyae

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Both

Theeruma theerumaa theeruma theeruma

Female

Perazhagai kandavudan oorariya sonnadhu

Perazhagai

Female

Perazhagai kandavudan oorariya sonnadhu

Female

Pesiyadhum aval manadhil aasai kudikondathu

Female

Solai vandu …

Female

Odi vandhu

Female

Suthuthingae …

Female

Yen suthuthingae

Both

Sondhamae kondaaduthae malar

Both

Yararivaro rani nilaiyae

Female

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Both

Theeruma theerumaa hoi theeruma theeruma

Female

Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu

Both

Jeevanadhi

Female

Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu

Female

Singam ondru vandhirukkae thanneerai paruguthu

Female

Solla thagumaa …

Female

Naan solla thagumaa

Female

Anbukkadimai

Female

Naan anbukku adimai

Both

Namadhu raani pudhiya penmani

Both

Yararivaro rani nilaiyae

Aasaikkadimai aanadhu silaiyae

Kann kanai veesi oru penn noippattaal

Theeruma theerumaa theeruma theeruma

Female

Yararivaro rani nilaiyae

Female

Aasaikkadimai aanadhu silaiyae

Female

Kann kanai veesi oru penn noippattaal

Both

Theeruma theerumaa theeruma theeruma

தமிழ் வரிகள்

பெண்

ஆரறிவாரோ ராணி நிலையே

ஆசைக்கடிமை ஆனது சிலையே

கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...

பெண்

ஆரறிவாரோ ராணி நிலையே

ஆசைக்கடிமை ஆனது சிலையே

கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...

பெண்

பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது

பேரழகை....

பெண்

பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது

பெண்

பேசியதும் அவள் மனதில் ஆசை குடிகொண்டது

பெண்

சோலை வண்டு.......

பெண்

ஓடி வந்து

பெண்

சுத்துதிங்கே.....

பெண்

ஏன் சுத்துதிங்கே....

இருவர் : சொந்தமே கொண்டாடுதே மலர்....

இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே

பெண்

ஆசைக்கடிமை ஆனது சிலையே

கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...

பெண்

ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது

இருவர் : ஜீவநதி

பெண்

ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது

பெண்

சிங்கம் ஒன்று வந்தருகே தண்ணீரை பருகுது

பெண்

சொல்ல தகுமா.......

பெண்

நான் சொல்ல தகுமா

பெண்

அன்புக்கடிமை.......

பெண்

நான் அன்புக்கடிமை

இருவர் : நமது ராணி புதிய பெண்மணி...

இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே

ஆசைக்கடிமை ஆனது சிலையே

கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

தீருமா தீருமா தீருமா தீருமா...

பெண்

ஆரறிவாரோ ராணி நிலையே

பெண்

ஆசைக்கடிமை ஆனது சிலையே

பெண்

கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...

Frequently Asked Questions

The song Yararivaro Rani Nilaiye from the movie Maayamani was sung by S. Janaki and P. Susheela.

The music for Maayamani (1964) was composed by Lakshmikanth Piyarilal.

The lyrics for Yararivaro Rani Nilaiye were penned by Kuyilan.

Yararivaro Rani Nilaiye is a Tamil film song from Maayamani (1964).