Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Theeruma theerumaa theeruma theeruma
Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Theeruma theerumaa theeruma theeruma
Perazhagai kandavudan oorariya sonnadhu
Perazhagai
Perazhagai kandavudan oorariya sonnadhu
Pesiyadhum aval manadhil aasai kudikondathu
Solai vandu …
Odi vandhu
Suthuthingae …
Yen suthuthingae
Sondhamae kondaaduthae malar
Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Theeruma theerumaa hoi theeruma theeruma
Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu
Jeevanadhi
Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu
Singam ondru vandhirukkae thanneerai paruguthu
Solla thagumaa …
Naan solla thagumaa
Anbukkadimai
Naan anbukku adimai
Namadhu raani pudhiya penmani
Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Theeruma theerumaa theeruma theeruma
Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Theeruma theerumaa theeruma theeruma
ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...
ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...
பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது
பேரழகை....
பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது
பேசியதும் அவள் மனதில் ஆசை குடிகொண்டது
சோலை வண்டு.......
ஓடி வந்து
சுத்துதிங்கே.....
ஏன் சுத்துதிங்கே....
இருவர் : சொந்தமே கொண்டாடுதே மலர்....
இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...
ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது
இருவர் : ஜீவநதி
ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது
சிங்கம் ஒன்று வந்தருகே தண்ணீரை பருகுது
சொல்ல தகுமா.......
நான் சொல்ல தகுமா
அன்புக்கடிமை.......
நான் அன்புக்கடிமை
இருவர் : நமது ராணி புதிய பெண்மணி...
இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
தீருமா தீருமா தீருமா தீருமா...
ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...
English Script
Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Theeruma theerumaa theeruma theeruma
Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Theeruma theerumaa theeruma theeruma
Perazhagai kandavudan oorariya sonnadhu
Perazhagai
Perazhagai kandavudan oorariya sonnadhu
Pesiyadhum aval manadhil aasai kudikondathu
Solai vandu …
Odi vandhu
Suthuthingae …
Yen suthuthingae
Sondhamae kondaaduthae malar
Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Theeruma theerumaa hoi theeruma theeruma
Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu
Jeevanadhi
Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu
Singam ondru vandhirukkae thanneerai paruguthu
Solla thagumaa …
Naan solla thagumaa
Anbukkadimai
Naan anbukku adimai
Namadhu raani pudhiya penmani
Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Theeruma theerumaa theeruma theeruma
Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Theeruma theerumaa theeruma theeruma
தமிழ் வரிகள்
ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...
ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...
பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது
பேரழகை....
பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது
பேசியதும் அவள் மனதில் ஆசை குடிகொண்டது
சோலை வண்டு.......
ஓடி வந்து
சுத்துதிங்கே.....
ஏன் சுத்துதிங்கே....
இருவர் : சொந்தமே கொண்டாடுதே மலர்....
இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...
ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது
இருவர் : ஜீவநதி
ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது
சிங்கம் ஒன்று வந்தருகே தண்ணீரை பருகுது
சொல்ல தகுமா.......
நான் சொல்ல தகுமா
அன்புக்கடிமை.......
நான் அன்புக்கடிமை
இருவர் : நமது ராணி புதிய பெண்மணி...
இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
தீருமா தீருமா தீருமா தீருமா...
ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா...
Frequently Asked Questions
The song Yararivaro Rani Nilaiye from the movie Maayamani was sung by S. Janaki and P. Susheela.
The music for Maayamani (1964) was composed by Lakshmikanth Piyarilal.
The lyrics for Yararivaro Rani Nilaiye were penned by Kuyilan.
Yararivaro Rani Nilaiye is a Tamil film song from Maayamani (1964).
