Aahhahaa…
Aahhahaa… aahaa
Ohhaho… oho
Ohhaho… oho
Lallallaa… lallallaa… laalallaa…
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Unnai enni kanavu kandu
Ullam yenguvadhu…
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Unnai enni kanavu kandu
Ullam yenguvadhu…
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Unnudanae naan irukkum
Ennudanae nee irukkum
Unnudanae naan irukkum
Ennudanae nee irukkum
Unmaiyai ulagam ariyaadhu
Unmaiyai ulagam ariyaadhu
Unnai indri vaazhkkai yedhu
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Unnai enni
O… ho…
Kanavu kandu ullam yenguvadhu…
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Kaanbadhellaam un uruvam
Ketpadhellaam unadhu kural
Kaanbadhellaam un uruvam
Ketpadhellaam unadhu kural
Kangalai urakkam thazhuvaadhu
Kangalai urakkam thazhuvaadhu
Anbullam thavithidum podhu
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Unnai enni
Aa… haa…
Kanavu kandu ullam yenguvadhu…
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Aahhahaa…
Aahhahaa… aahaa
Ohhaho…
Ohhaho… oho
M…mmm mmm mm mm
ஆஹஅஹா
ஆஹ்ஹஆஹா....ஆஹா
ஓஹ்ஹஹோ....ஓஹோ
ஓஹ்ஹஹோ....ஓஹோ
இருவர் : லல்லல்லா......லல்லல்லா....லாலல்லா.....
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு
உள்ளம் ஏங்குவது.....ஊ....
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி
ஹ்ம்ம்....
கனவு கண்டு
ஹ்ஹீம்
உள்ளம் ஏங்குவது......
இருவர் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உண்மையை உலகம் அறியாது
உண்மையை உலகம் அறியாது
உன்னை இன்றி வாழ்க்கை ஏது
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி
ஓ......ஹோ.....
கனவு கண்டு உள்ளம் ஏங்குவது......
இருவர் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
கண்களை உறக்கம் தழுவாது
கண்களை உறக்கம் தழுவாது
அன்புள்ளம் தவித்திடும் போது
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி
ஆ.....ஹா.....
கனவு கண்டு உள்ளம் ஏங்குவது......
இருவர் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
ஆஹஅஹ்ஹா.....
ஆஹ்ஹஹா.....ஆஹா
ஓஹ்ஹஹோ.....
ஓஹ்ஹஹோ.....ஓஹோ
இருவர் : ம்......ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
English Script
Aahhahaa…
Aahhahaa… aahaa
Ohhaho… oho
Ohhaho… oho
Lallallaa… lallallaa… laalallaa…
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Unnai enni kanavu kandu
Ullam yenguvadhu…
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Unnai enni kanavu kandu
Ullam yenguvadhu…
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Unnudanae naan irukkum
Ennudanae nee irukkum
Unnudanae naan irukkum
Ennudanae nee irukkum
Unmaiyai ulagam ariyaadhu
Unmaiyai ulagam ariyaadhu
Unnai indri vaazhkkai yedhu
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Unnai enni
O… ho…
Kanavu kandu ullam yenguvadhu…
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Kaanbadhellaam un uruvam
Ketpadhellaam unadhu kural
Kaanbadhellaam un uruvam
Ketpadhellaam unadhu kural
Kangalai urakkam thazhuvaadhu
Kangalai urakkam thazhuvaadhu
Anbullam thavithidum podhu
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Unnai enni
Aa… haa…
Kanavu kandu ullam yenguvadhu…
Oorukkum theriyaadhu
Yaarukkum puriyaadhu
Aahhahaa…
Aahhahaa… aahaa
Ohhaho…
Ohhaho… oho
M…mmm mmm mm mm
தமிழ் வரிகள்
ஆஹஅஹா
ஆஹ்ஹஆஹா....ஆஹா
ஓஹ்ஹஹோ....ஓஹோ
ஓஹ்ஹஹோ....ஓஹோ
இருவர் : லல்லல்லா......லல்லல்லா....லாலல்லா.....
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு
உள்ளம் ஏங்குவது.....ஊ....
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி
ஹ்ம்ம்....
கனவு கண்டு
ஹ்ஹீம்
உள்ளம் ஏங்குவது......
இருவர் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உண்மையை உலகம் அறியாது
உண்மையை உலகம் அறியாது
உன்னை இன்றி வாழ்க்கை ஏது
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி
ஓ......ஹோ.....
கனவு கண்டு உள்ளம் ஏங்குவது......
இருவர் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
கண்களை உறக்கம் தழுவாது
கண்களை உறக்கம் தழுவாது
அன்புள்ளம் தவித்திடும் போது
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி
ஆ.....ஹா.....
கனவு கண்டு உள்ளம் ஏங்குவது......
இருவர் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
ஆஹஅஹ்ஹா.....
ஆஹ்ஹஹா.....ஆஹா
ஓஹ்ஹஹோ.....
ஓஹ்ஹஹோ.....ஓஹோ
இருவர் : ம்......ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
Frequently Asked Questions
The lyrics for Oorukkum Theriyaadhu Yaarukkum Puriyaadhu were penned by A. Maruthakasi.
Oorukkum Theriyaadhu Yaarukkum Puriyaadhu is a Tamil film song from Madappura (1962).
