Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
{Vanatthukku azhagu
Pasumai
Vaarthaikku azhagu
Inimai
Kulathukku azhagu
Thaamarai
Nam mugatthukku azhagu punnagai} (2)
Sirikka therindhaal podhum
Iravum pagalum undu
Vaazhvil ilamaiyum mudhumaiyum undu
Iravum pagalum undu
Vaazhvil ilamaiyum mudhumaiyum undu
Uravum pagaiyum undu
Enum unmaiyiai nenjil kondu
Uravum pagaiyum undu
Enum unmaiyiai nenjil kondu
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu
Nammai orupodhum
Sirikka therindhaal podhum
{Uravai valarppadhu
Anbu
Mana niraivai tharuvadhu
Panbu
Porumaiyai alippadhu
Sirippu
Idhai purindhavar adaivadhu kalippu} (2)
Sirikka therindhaal podhum
Manidhan maaruvadhillai
Avan maaridil manidhanae illai
Manidhan maaruvadhillai
Avan maaridil manidhanae illai
Vandhidum avanaal thollai
Nee sindhithu paar en sollai
Vandhidum avanaal thollai
Nee sindhithu paar en sollai
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu
Nammai orupodhum
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
{வனத்துக்கு அழகு
பசுமை
வார்த்தைக்கு அழகு
இனிமை
குளத்துக்கு அழகு
தாமரை
நம் முகத்துக்கு அழகு புன்னகை} (2)
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
இரவும் பகலும் உண்டு
வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு
இரவும் பகலும் உண்டு
வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு
உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
{உறவை வளர்ப்பது
அன்பு
மன நிறைவைத் தருவது
பண்பு
பொறுமையை அளிப்பது
சிரிப்பு
இதை புரிந்தவர் அடைவது களிப்பு} (2)
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
English Script
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu nammai orupodhum
Sirikka therindhaal podhum
{Vanatthukku azhagu
Pasumai
Vaarthaikku azhagu
Inimai
Kulathukku azhagu
Thaamarai
Nam mugatthukku azhagu punnagai} (2)
Sirikka therindhaal podhum
Iravum pagalum undu
Vaazhvil ilamaiyum mudhumaiyum undu
Iravum pagalum undu
Vaazhvil ilamaiyum mudhumaiyum undu
Uravum pagaiyum undu
Enum unmaiyiai nenjil kondu
Uravum pagaiyum undu
Enum unmaiyiai nenjil kondu
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu
Nammai orupodhum
Sirikka therindhaal podhum
{Uravai valarppadhu
Anbu
Mana niraivai tharuvadhu
Panbu
Porumaiyai alippadhu
Sirippu
Idhai purindhavar adaivadhu kalippu} (2)
Sirikka therindhaal podhum
Manidhan maaruvadhillai
Avan maaridil manidhanae illai
Manidhan maaruvadhillai
Avan maaridil manidhanae illai
Vandhidum avanaal thollai
Nee sindhithu paar en sollai
Vandhidum avanaal thollai
Nee sindhithu paar en sollai
Sirikka therindhaal podhum
Thuyar nerungaadhu
Nammai orupodhum
தமிழ் வரிகள்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
{வனத்துக்கு அழகு
பசுமை
வார்த்தைக்கு அழகு
இனிமை
குளத்துக்கு அழகு
தாமரை
நம் முகத்துக்கு அழகு புன்னகை} (2)
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
இரவும் பகலும் உண்டு
வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு
இரவும் பகலும் உண்டு
வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு
உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
{உறவை வளர்ப்பது
அன்பு
மன நிறைவைத் தருவது
பண்பு
பொறுமையை அளிப்பது
சிரிப்பு
இதை புரிந்தவர் அடைவது களிப்பு} (2)
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
இருவர் : சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
Frequently Asked Questions
The lyrics for Sirikka Therindhaal Podhum were penned by A. Maruthakasi.
Sirikka Therindhaal Podhum is a Tamil film song from Madappura (1962).
