
Ootha Kaathum Oosi
From the movie Simma Soppanam
Read the full lyrics of Ootha Kaathum Oosi from Simma Soppanam (1984), sung by Malaysia Vasudevan and S. Janaki and written by Vaali, in Tamil & English script.

From the movie Simma Soppanam
Read the full lyrics of Ootha Kaathum Oosi from Simma Soppanam (1984), sung by Malaysia Vasudevan and S. Janaki and written by Vaali, in Tamil & English script.
Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Intha neram paarththu thooralum saralum
Nerunga solluthu unna
Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Intha neram paarththu thooralum saralum
Nerunga solluthu unna
Anthi maha angamellaam kodhkkiraa
Aalangatti mazhaiyile kulikkiraa
Anthi maha angamellaam kodhkkiraa
Aalangatti mazhaiyile kulikkiraa
Ava sooriya manjalai eduththu
Adi vaanaththu ammiyil arachchu
Ava sooriya manjalai eduththu
Adi vaanaththu ammiyil arachchu
Poomeniyil mella thadava
Paarththiruppaen rasichchu
Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Intha neram paaththu thooralum saaralum
Nerunga solluthu unna
Thanni thalumbidum chinna ilanigal
Thennaiyil minnida kangalil thenpada
Thaagam undaachchu
Vanna kurinjiyil vandu parakkaiyil
Saththangal vanthida muththangal thanthida
Mogam undaachchu
Ini thookkam vaaraatho
Antha yaekkam vidaatho
Thookkam vaaraatho
Yaekkam vidaatho
Kaveriyum kadalum onnaak
Kalakka koodaatho
Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Intha neram paarththu thooralum saralum
Nerunga solluthu unna
Paththu viral patta idam inikkuthaa
Paai virikka manasuthaan thudikkuthaa
Ada aayiram ennuthu manasu
Adhan kaaranam rendu per vayasu
Ada aayiram ennuthu manasu
Adhan kaaranam rendu per vayasu
Aamaam pullae achcham edhukku maamanaththaan orasu
Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Intha neram paarththu thooralum saralum
Nerunga solluthu unna
Nerunga solluthu unna
Nerunga solluthu unna
ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன
ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன
அந்தி மக அங்கமெல்லாம் கொதிக்கிறா
ஆலங்கட்டி மழையிலே குளிக்கிறா
அந்தி மக அங்கமெல்லாம் கொதிக்கிறா
ஆலங்கட்டி மழையிலே குளிக்கிறா
அவ சூரிய மஞ்சளை எடுத்து
அடிவானத்து அம்மியில் அரச்சு
அவ சூரிய மஞ்சளை எடுத்து
அடிவானத்து அம்மியில் அரச்சு
பூமேனியில் மெல்லத் தடவ
பார்த்திருப்பேன் ரசிச்சு.....
ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன
தண்ணி தளும்பிடும் சின்ன இளநிகள்
தென்னையில் மின்னிட கண்களில் தென்பட
தாகம் உண்டாச்சு
வண்ணக் குறிஞ்சியில் வண்டு பறக்கையில்
சத்தங்கள் வந்திட முத்தங்கள் தந்திட
மோகம் உண்டாச்சு
தண்ணி தளும்பிடும் சின்ன இளநிகள்
தென்னையில் மின்னிட கண்களில் தென்பட
தாகம் உண்டாச்சு
வண்ணக் குறிஞ்சியில் வண்டு பறக்கையில்
சத்தங்கள் வந்திட முத்தங்கள் தந்திட
மோகம் உண்டாச்சு
இனி தூக்கம் வராதோ
அந்த ஏக்கம் விடாதோ
தூக்கம் வராதோ
ஏக்கம் விடாதோ
காவேரியும் கடலும் ஒண்ணாக்
கலக்க கூடாதோ.......
ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன
பத்து விரல் பட்ட இடம் இனிக்குதா
பாய் விரிக்க மனசுதான் துடிக்குதா
அட ஆயிரம் எண்ணுது மனசு
அதன் காரணம் ரெண்டு பேர் வயசு
அட ஆயிரம் எண்ணுது மனசு
அதன் காரணம் ரெண்டு பேர் வயசு
ஆமாம் புள்ளே அச்சம் எதுக்கு மாமனத்தான் ஒரசு
ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன
இருவர் : நெருங்க சொல்லுது உன்ன
நெருங்க சொல்லுது உன்ன
Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Intha neram paarththu thooralum saralum
Nerunga solluthu unna
Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Intha neram paarththu thooralum saralum
Nerunga solluthu unna
Anthi maha angamellaam kodhkkiraa
Aalangatti mazhaiyile kulikkiraa
Anthi maha angamellaam kodhkkiraa
Aalangatti mazhaiyile kulikkiraa
Ava sooriya manjalai eduththu
Adi vaanaththu ammiyil arachchu
Ava sooriya manjalai eduththu
Adi vaanaththu ammiyil arachchu
Poomeniyil mella thadava
Paarththiruppaen rasichchu
Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Intha neram paaththu thooralum saaralum
Nerunga solluthu unna
Thanni thalumbidum chinna ilanigal
Thennaiyil minnida kangalil thenpada
Thaagam undaachchu
Vanna kurinjiyil vandu parakkaiyil
Saththangal vanthida muththangal thanthida
Mogam undaachchu
Ini thookkam vaaraatho
Antha yaekkam vidaatho
Thookkam vaaraatho
Yaekkam vidaatho
Kaveriyum kadalum onnaak
Kalakka koodaatho
Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Intha neram paarththu thooralum saralum
Nerunga solluthu unna
Paththu viral patta idam inikkuthaa
Paai virikka manasuthaan thudikkuthaa
Ada aayiram ennuthu manasu
Adhan kaaranam rendu per vayasu
Ada aayiram ennuthu manasu
Adhan kaaranam rendu per vayasu
Aamaam pullae achcham edhukku maamanaththaan orasu
Oodha kaaththum oosi mazhaiyum
Oram kattuthu enna
Intha neram paarththu thooralum saralum
Nerunga solluthu unna
Nerunga solluthu unna
Nerunga solluthu unna
ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன
ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன
அந்தி மக அங்கமெல்லாம் கொதிக்கிறா
ஆலங்கட்டி மழையிலே குளிக்கிறா
அந்தி மக அங்கமெல்லாம் கொதிக்கிறா
ஆலங்கட்டி மழையிலே குளிக்கிறா
அவ சூரிய மஞ்சளை எடுத்து
அடிவானத்து அம்மியில் அரச்சு
அவ சூரிய மஞ்சளை எடுத்து
அடிவானத்து அம்மியில் அரச்சு
பூமேனியில் மெல்லத் தடவ
பார்த்திருப்பேன் ரசிச்சு.....
ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன
தண்ணி தளும்பிடும் சின்ன இளநிகள்
தென்னையில் மின்னிட கண்களில் தென்பட
தாகம் உண்டாச்சு
வண்ணக் குறிஞ்சியில் வண்டு பறக்கையில்
சத்தங்கள் வந்திட முத்தங்கள் தந்திட
மோகம் உண்டாச்சு
தண்ணி தளும்பிடும் சின்ன இளநிகள்
தென்னையில் மின்னிட கண்களில் தென்பட
தாகம் உண்டாச்சு
வண்ணக் குறிஞ்சியில் வண்டு பறக்கையில்
சத்தங்கள் வந்திட முத்தங்கள் தந்திட
மோகம் உண்டாச்சு
இனி தூக்கம் வராதோ
அந்த ஏக்கம் விடாதோ
தூக்கம் வராதோ
ஏக்கம் விடாதோ
காவேரியும் கடலும் ஒண்ணாக்
கலக்க கூடாதோ.......
ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன
பத்து விரல் பட்ட இடம் இனிக்குதா
பாய் விரிக்க மனசுதான் துடிக்குதா
அட ஆயிரம் எண்ணுது மனசு
அதன் காரணம் ரெண்டு பேர் வயசு
அட ஆயிரம் எண்ணுது மனசு
அதன் காரணம் ரெண்டு பேர் வயசு
ஆமாம் புள்ளே அச்சம் எதுக்கு மாமனத்தான் ஒரசு
ஊதக் காத்தும் ஊசி மழையும்
ஓரம் கட்டுது என்ன
இந்த நேரம் பார்த்து தூறலும் சாரலும்
நெருங்க சொல்லுது உன்ன
இருவர் : நெருங்க சொல்லுது உன்ன
நெருங்க சொல்லுது உன்ன
The song Ootha Kaathum Oosi from the movie Simma Soppanam was sung by Malaysia Vasudevan and S. Janaki.
The music for Simma Soppanam (1984) was composed by K. V. Mahadevan.
The lyrics for Ootha Kaathum Oosi were penned by Vaali.
Ootha Kaathum Oosi is a Tamil film song from Simma Soppanam (1984).
Share this beautiful lyric line with your friends!