
Pudavai Katti Kondu
From the movie Simma Soppanam
Read the full lyrics of Pudavai Katti Kondu from Simma Soppanam (1984), sung by T. M. Soundararajan and Vani Jairam and written by Vaali, in Tamil & English script.

From the movie Simma Soppanam
Read the full lyrics of Pudavai Katti Kondu from Simma Soppanam (1984), sung by T. M. Soundararajan and Vani Jairam and written by Vaali, in Tamil & English script.
Aa….aa….aa….aa…aah….aa…
Mmmmmm
Laal lalaa
Lallal lalalal laalaa laa
…………
…………..
Pudavai katti kondu poo ondru aaduthu
Poovai katti kondu poongaattrum paaduthu
Pudavai katti kondu poo ondru aaduthu
Poovai katti kondu poongaattrum paaduthu
Idhu manmathan thodukkindra paanam
Intha malarukku yaen innum naanam
Intha malarukkul aayiram yaekkam
Idhai manmathan paanamum thaakkum
Neeralaigal pongum osai vara
Kulir odai vara
Adhil neechchal ida intha vaadai vara
Anthi velai vara
Neeralaigal pongum osai vara
Kulir odai vara
Adhil neechchal ida intha vaadai vara
Anthi velai vara
Anantha raagangalae
Mmmm
Arambam aagindrathae
Ooo….
Yaegaantha mogangalae
Eedaera pogindratho
Idhu Verukku neer vidum neram
Idhil verkonda thaagangal theerum
Pudavai katti kondu poo ondru aaduthu
Moongil maram adhil poonguruvi
Pakkam aan kuruvi
Muththam thaangi tharum thiruvaai manakka
Thaen vaarththirukka
Mazhaikkaala megangalum
Mmm
Malai meedhu saaigindratho
Mmm
Neengaatha santhosamae nadhiyaaga paaigindratho
Idhu uravugal nerungidum kaatchi
Antha vaanamum bhoomiyum saatchi
Pudavai katti kondu poo ondru aaduthu
Poovai katti kondu poongaattrum paaduthu
……………….
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆஹ்....ஆ....
ம்ம்ம்ம்ம்ம்
லால் லலா
லல்லல் லல்லல் லால லா
....................
.......................
புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது
புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது
இது மன்மதன் தொடுக்கின்ற பாணம்
இந்த மலருக்கு ஏன் இன்னும் நாணம்
இந்த மலருக்குள் ஆயிரம் ஏக்கம்
இதை மன்மதன் பானமும் தாக்கும்.....
நீரலைகள் பொங்கும் ஓசை வர
குளிர் ஓடை வர
அதில் நீச்சல் இட இந்த வாடை வர
அந்தி வேளை வர.....
நீரலைகள் பொங்கும் ஓசை வர
குளிர் ஓடை வர
அதில் நீச்சல் இட இந்த வாடை வர
அந்தி வேளை வர.....
ஆனந்த ராகங்களே.......
ம்ம்ம்ம்
ஆரம்பம் ஆகின்றதே...
ஓஓ....
ஏகாந்த மோகங்களே ஈடேற போகின்றதோ
இது வேருக்கு நீர் விடும் நேரம்
இதில் வேர்கொண்ட தாகங்கள் தீரும்...
புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
மூங்கில் மரம் அதில் பூங்குருவி
பக்கம் ஆண் குருவி..
முத்தம் தாங்கி தரும் திருவாய் மணக்க
தேன் வார்த்திருக்க
மூங்கில் மரம் அதில் பூங்குருவி
பக்கம் ஆண் குருவி..
முத்தம் தாங்கி தரும் திருவாய் மணக்க
தேன் வார்த்திருக்க
மழைக்கால மேகங்களும்...
ம்ம்ம்
மலை மீது சாய்கின்றதோ....
ம்ம்ம்
நீங்காத சந்தோசமே நதியாக பாய்கின்றதோ
இது உறவுகள் நெருங்கிடும் காட்சி
அந்த வானமும் பூமியும் சாட்சி......
புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது
இருவர் : ....................
Aa….aa….aa….aa…aah….aa…
Mmmmmm
Laal lalaa
Lallal lalalal laalaa laa
…………
…………..
Pudavai katti kondu poo ondru aaduthu
Poovai katti kondu poongaattrum paaduthu
Pudavai katti kondu poo ondru aaduthu
Poovai katti kondu poongaattrum paaduthu
Idhu manmathan thodukkindra paanam
Intha malarukku yaen innum naanam
Intha malarukkul aayiram yaekkam
Idhai manmathan paanamum thaakkum
Neeralaigal pongum osai vara
Kulir odai vara
Adhil neechchal ida intha vaadai vara
Anthi velai vara
Neeralaigal pongum osai vara
Kulir odai vara
Adhil neechchal ida intha vaadai vara
Anthi velai vara
Anantha raagangalae
Mmmm
Arambam aagindrathae
Ooo….
Yaegaantha mogangalae
Eedaera pogindratho
Idhu Verukku neer vidum neram
Idhil verkonda thaagangal theerum
Pudavai katti kondu poo ondru aaduthu
Moongil maram adhil poonguruvi
Pakkam aan kuruvi
Muththam thaangi tharum thiruvaai manakka
Thaen vaarththirukka
Mazhaikkaala megangalum
Mmm
Malai meedhu saaigindratho
Mmm
Neengaatha santhosamae nadhiyaaga paaigindratho
Idhu uravugal nerungidum kaatchi
Antha vaanamum bhoomiyum saatchi
Pudavai katti kondu poo ondru aaduthu
Poovai katti kondu poongaattrum paaduthu
……………….
ஆ....ஆ....ஆ....ஆ.....ஆஹ்....ஆ....
ம்ம்ம்ம்ம்ம்
லால் லலா
லல்லல் லல்லல் லால லா
....................
.......................
புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது
புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது
இது மன்மதன் தொடுக்கின்ற பாணம்
இந்த மலருக்கு ஏன் இன்னும் நாணம்
இந்த மலருக்குள் ஆயிரம் ஏக்கம்
இதை மன்மதன் பானமும் தாக்கும்.....
நீரலைகள் பொங்கும் ஓசை வர
குளிர் ஓடை வர
அதில் நீச்சல் இட இந்த வாடை வர
அந்தி வேளை வர.....
நீரலைகள் பொங்கும் ஓசை வர
குளிர் ஓடை வர
அதில் நீச்சல் இட இந்த வாடை வர
அந்தி வேளை வர.....
ஆனந்த ராகங்களே.......
ம்ம்ம்ம்
ஆரம்பம் ஆகின்றதே...
ஓஓ....
ஏகாந்த மோகங்களே ஈடேற போகின்றதோ
இது வேருக்கு நீர் விடும் நேரம்
இதில் வேர்கொண்ட தாகங்கள் தீரும்...
புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
மூங்கில் மரம் அதில் பூங்குருவி
பக்கம் ஆண் குருவி..
முத்தம் தாங்கி தரும் திருவாய் மணக்க
தேன் வார்த்திருக்க
மூங்கில் மரம் அதில் பூங்குருவி
பக்கம் ஆண் குருவி..
முத்தம் தாங்கி தரும் திருவாய் மணக்க
தேன் வார்த்திருக்க
மழைக்கால மேகங்களும்...
ம்ம்ம்
மலை மீது சாய்கின்றதோ....
ம்ம்ம்
நீங்காத சந்தோசமே நதியாக பாய்கின்றதோ
இது உறவுகள் நெருங்கிடும் காட்சி
அந்த வானமும் பூமியும் சாட்சி......
புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது
இருவர் : ....................
The song Pudavai Katti Kondu from the movie Simma Soppanam was sung by T. M. Soundararajan and Vani Jairam.
The music for Simma Soppanam (1984) was composed by K. V. Mahadevan.
The lyrics for Pudavai Katti Kondu were penned by Vaali.
Pudavai Katti Kondu is a Tamil film song from Simma Soppanam (1984).
Share this beautiful lyric line with your friends!