
Oru Devathai Female
From the movie Nee Varuvai Ena
Read the full lyrics of Oru Devathai Female from Nee Varuvai Ena (1999), written by Ravishankar, in Tamil & English script.

From the movie Nee Varuvai Ena
Read the full lyrics of Oru Devathai Female from Nee Varuvai Ena (1999), written by Ravishankar, in Tamil & English script.
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vanthaal
Thanga thaerilae
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vanthaal
Thanga thaerilae
Nooru nooru jenmam vazhnthirukka
Noolil poovai pola sernthirukka
Deepam yettrivaithu thaerizhukka
Selai solai kondu serthanaikka
Punnagayil poo parikka
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vanthaal
Thanga thaerilae
Pookum sediyai ellam
Sirikkum poovai ellam
Un peyarai kettu irundhaar
Ettu thisaiyum serthu
Ottrai thisaiyaai maatri
Un varavai paarthurinthaar
Kannukul kannukul unnai vaithu
Nenjukul nenjukul anbai vaithu
Ullathai ullathai alli thanthu
Unnidum unnidum thannai thanthu
Un nizhalil vaazhndhirukka
Un uyiril serndhirukka
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Konjum kiliyae unnai
Nenjil urangacholli
Thendral yennum paatisaipaar
Dhegam nogum endraal
Megam kondu vandhu
Methai seithu poo viripaar
Vaanathu vaanathu natchathiram
Vaasail vaasalil pulli vaikka
Vaanavil vaanavil kondu vanthu
Vannathil kolangal ittu vaikka
Ullangaiyil pachai kuthi
Un peyarai ucharikka
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vanthaal
Thanga thaerilae
Nooru nooru jenmam vazhnthirukka
Noolil poovai pola sernthirukka
Deepam yettrivaithu thaerizhukka
Selai solai kondu serthanaikka
Punnagayil poo parikka
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vanthaal
Thanga thaerilae
La la laala laala laa …. la la laa la la
La la laala laala laa …. la la laa la la
தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
பூக்கும் செடியை எல்லாம்
சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டு இருந்தார்
எட்டு திசையும் சேர்த்து
ஒற்றை திசையாய் மாற்றி
உன் வரவை பார்த்திருந்தார்
கண்ணுகுள் கண்ணுகுள்
உன்னை வைத்து
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள்
அன்பை வைத்து
உள்ளதை உள்ளதை அள்ளி தந்து
உன்னிடும் உன்னிடும் தன்னை தந்து
உன் நிழலில் வாழ்ந்திருக்க
உன் உயிரில் சேர்ந்திருக்க
தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
கொஞ்சும் கிளியே உன்னை
நெஞ்சில் உறங்கசொல்லி
தென்றல் என்னும் பாட்டிசைப்பார்
தேகம் நோகும் என்றால்
மேகம் கொண்டு வந்து
மெத்தை செய்து பூ விரிப்பார்
வானத்து வானத்து நட்சத்திரம்
வாசலில் வாசலில் புள்ளி வைக்க
வானவில் வானவில் கொண்டு வந்து
வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க
உள்ளங்கையில் பச்சை குத்தி
உன் பெயரை உச்சரிக்க
தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
லல லாலல லாலல லா
ல ல லா ல ல
லல லாலல லாலல லா
ல ல லா ல ல
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vanthaal
Thanga thaerilae
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vanthaal
Thanga thaerilae
Nooru nooru jenmam vazhnthirukka
Noolil poovai pola sernthirukka
Deepam yettrivaithu thaerizhukka
Selai solai kondu serthanaikka
Punnagayil poo parikka
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vanthaal
Thanga thaerilae
Pookum sediyai ellam
Sirikkum poovai ellam
Un peyarai kettu irundhaar
Ettu thisaiyum serthu
Ottrai thisaiyaai maatri
Un varavai paarthurinthaar
Kannukul kannukul unnai vaithu
Nenjukul nenjukul anbai vaithu
Ullathai ullathai alli thanthu
Unnidum unnidum thannai thanthu
Un nizhalil vaazhndhirukka
Un uyiril serndhirukka
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Konjum kiliyae unnai
Nenjil urangacholli
Thendral yennum paatisaipaar
Dhegam nogum endraal
Megam kondu vandhu
Methai seithu poo viripaar
Vaanathu vaanathu natchathiram
Vaasail vaasalil pulli vaikka
Vaanavil vaanavil kondu vanthu
Vannathil kolangal ittu vaikka
Ullangaiyil pachai kuthi
Un peyarai ucharikka
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vanthaal
Thanga thaerilae
Nooru nooru jenmam vazhnthirukka
Noolil poovai pola sernthirukka
Deepam yettrivaithu thaerizhukka
Selai solai kondu serthanaikka
Punnagayil poo parikka
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vanthaal
Thanga thaerilae
La la laala laala laa …. la la laa la la
La la laala laala laa …. la la laa la la
தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
பூக்கும் செடியை எல்லாம்
சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டு இருந்தார்
எட்டு திசையும் சேர்த்து
ஒற்றை திசையாய் மாற்றி
உன் வரவை பார்த்திருந்தார்
கண்ணுகுள் கண்ணுகுள்
உன்னை வைத்து
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள்
அன்பை வைத்து
உள்ளதை உள்ளதை அள்ளி தந்து
உன்னிடும் உன்னிடும் தன்னை தந்து
உன் நிழலில் வாழ்ந்திருக்க
உன் உயிரில் சேர்ந்திருக்க
தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
கொஞ்சும் கிளியே உன்னை
நெஞ்சில் உறங்கசொல்லி
தென்றல் என்னும் பாட்டிசைப்பார்
தேகம் நோகும் என்றால்
மேகம் கொண்டு வந்து
மெத்தை செய்து பூ விரிப்பார்
வானத்து வானத்து நட்சத்திரம்
வாசலில் வாசலில் புள்ளி வைக்க
வானவில் வானவில் கொண்டு வந்து
வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க
உள்ளங்கையில் பச்சை குத்தி
உன் பெயரை உச்சரிக்க
தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
தேவதை வந்து விட்டாள்
உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள்
தங்க தேரிலே
லல லாலல லாலல லா
ல ல லா ல ல
லல லாலல லாலல லா
ல ல லா ல ல
The lyrics for Oru Devathai Female were penned by Ravishankar.
Oru Devathai Female is a Tamil film song from Nee Varuvai Ena (1999).
Share this beautiful lyric line with your friends!