
Oru Poraliyin Payanam
From the movie Ore Raththam
Read the full lyrics of Oru Poraliyin Payanam from Ore Raththam (1987), written by M. Karunanidhi, in Tamil & English script.

From the movie Ore Raththam
Read the full lyrics of Oru Poraliyin Payanam from Ore Raththam (1987), written by M. Karunanidhi, in Tamil & English script.
Oru poraaliyin payanam idhu
Avan poraadi petra parisu idhu
Oivillaamal uzhaiththavanae
Nee oivu kolla poriyaa
Thaayin madiyil thavazhnthaa
Nee tharaikkul thoonga poriyaa
Oivillaamal uzhaiththavanae
Nee oivu kolla poriyaa
Ilaingargalai ezhuppa vantha
Kutti singamae
Ilam sooriyanaai oli veesiya
Katti thangamae
Kolai veriyar jaadhi pedha
Thatti thookkinaarae
Kolkaikaga vaazhntha unthan
Uyirai pokkinaarae
Oivillaamal uzhaiththavanae
Nee oivu kolla poriyaa
Yaesu puththar nabigal gandhi
Kaattum vazhiyilae
Pesum puyal peryaar annaa
Ambedkar mozhiyilae
Kundram pola muzhangi nadantha
Kulavilakku neeyadaa
Un kodi nizhalil
Endrum naangal kooduvom paaradaa….aa….
Oivillaamal uzhaiththavanae
Nee oivu kolla poriyaa
ஒரு போராளியின் பயணம் இது
அவன் போராடி பெற்ற பரிசு இது
ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வுக் கொள்ள போறியா
தாயின் மடியில் தவழ்ந்தவனே
நீ தரைக்குள் தூங்க போறியா
ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வுக் கொள்ள போறியா..
இளைஞர்களை எழுப்ப வந்த
குட்டி சிங்கமே
இளம் சூரியனாய் ஒளி வீசிய
கட்டித் தங்கமே
கொலை வெறியர் ஜாதி பேத
தட்டி தூக்கினாரே
கொள்கைக்காக வாழ்ந்த உந்தன்
உயிரை போக்கினாரே
ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வுக் கொள்ள போறியா
இயேசு புத்தர் நபிகள் காந்தி
காட்டும் வழியிலே
பேசும் புயல் பெரியார் அண்ணா
அம்பேத்கார் மொழியிலே
குன்றம் போல முழங்கி நடந்த
குலவிளக்கு நீயடா
உன் கொடி நிழலில்
என்றும் நாங்கள் கூடுவோம் பாரடா.....ஆ....
ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வுக் கொள்ள போறியா
Oru poraaliyin payanam idhu
Avan poraadi petra parisu idhu
Oivillaamal uzhaiththavanae
Nee oivu kolla poriyaa
Thaayin madiyil thavazhnthaa
Nee tharaikkul thoonga poriyaa
Oivillaamal uzhaiththavanae
Nee oivu kolla poriyaa
Ilaingargalai ezhuppa vantha
Kutti singamae
Ilam sooriyanaai oli veesiya
Katti thangamae
Kolai veriyar jaadhi pedha
Thatti thookkinaarae
Kolkaikaga vaazhntha unthan
Uyirai pokkinaarae
Oivillaamal uzhaiththavanae
Nee oivu kolla poriyaa
Yaesu puththar nabigal gandhi
Kaattum vazhiyilae
Pesum puyal peryaar annaa
Ambedkar mozhiyilae
Kundram pola muzhangi nadantha
Kulavilakku neeyadaa
Un kodi nizhalil
Endrum naangal kooduvom paaradaa….aa….
Oivillaamal uzhaiththavanae
Nee oivu kolla poriyaa
ஒரு போராளியின் பயணம் இது
அவன் போராடி பெற்ற பரிசு இது
ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வுக் கொள்ள போறியா
தாயின் மடியில் தவழ்ந்தவனே
நீ தரைக்குள் தூங்க போறியா
ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வுக் கொள்ள போறியா..
இளைஞர்களை எழுப்ப வந்த
குட்டி சிங்கமே
இளம் சூரியனாய் ஒளி வீசிய
கட்டித் தங்கமே
கொலை வெறியர் ஜாதி பேத
தட்டி தூக்கினாரே
கொள்கைக்காக வாழ்ந்த உந்தன்
உயிரை போக்கினாரே
ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வுக் கொள்ள போறியா
இயேசு புத்தர் நபிகள் காந்தி
காட்டும் வழியிலே
பேசும் புயல் பெரியார் அண்ணா
அம்பேத்கார் மொழியிலே
குன்றம் போல முழங்கி நடந்த
குலவிளக்கு நீயடா
உன் கொடி நிழலில்
என்றும் நாங்கள் கூடுவோம் பாரடா.....ஆ....
ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வுக் கொள்ள போறியா
The lyrics for Oru Poraliyin Payanam were penned by M. Karunanidhi.
Oru Poraliyin Payanam is a Tamil film song from Ore Raththam (1987).
Share this beautiful lyric line with your friends!