
Othaiya Rettaiyaa
From the movie Vaigarai Pookkal
Read the full lyrics of Othaiya Rettaiyaa from Vaigarai Pookkal (1996), sung by Gangai Amaran and written by E. Mu. Vetrivelan, in Tamil & English script.

From the movie Vaigarai Pookkal
Read the full lyrics of Othaiya Rettaiyaa from Vaigarai Pookkal (1996), sung by Gangai Amaran and written by E. Mu. Vetrivelan, in Tamil & English script.
Othaiyaa rettaiyaa mothamaa
Onnu sernthu varanum
Thutchamaa ennithaan nenjile
Vetriyinai tharanum
Pettai kozhi onnu sabatham poduthu
Kolli malaiyile
Nathaangoodu onnu viratham kaakkuthu
Nandu valaiyile
Othaiyaa rettaiyaa mothamaa
Ondru sernthu varanum
Thutchamaa ennithaan nenjile
Vetriyinai tharanum
Pattukotta paatta
Puthu raagam pottu neetta
Vanthirukku neram ithai
Ellaarum kondaada venum
Paavalara pola
Pala nooru medai kaana
Vaadaa chinna thambi
Nee vanthaa kulirum en nenju
Namma paattaali peraala
Pallaanguzhi aadi
Koothaadi vikkiraandaa naatta
Itha solli ezhutha venum paatta
Othaiyaa rettaiyaa mothamaa
Onnu sernthu varanum
Thutchamaa ennithaan nenjile
Vetriyinai tharanum
Saathi endru solli
Oru paathiyaagi ponom
Neethi endru solli
Theru naayoda koottaali aanom
Sithan sonna vaakku
Sudu saambalaagi pochu
Bakthan endra pechum
Puthu kattaari thuppaaki aachu
Namma paattaali ellaarum
Koottaali aagaamal
Neraathada oru maatram
Nee sethaalum kittaathu motcham
Othaiyaa rettaiyaa mothamaa
Ondru sernthu varanum
Thutchamaa ennithaan nenjile
Vetriyinai tharanum
Pettai kozhi onnu sabatham poduthu
Kolli malaiyile
Nathaangoodu onnu viratham kaakkuthu
Nandu valaiyile
Othaiyaa rettaiyaa mothamaa
Ondru sernthu varanum
Thutchamaa ennithaan nenjile
Vetriyinai tharanum..
ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்
பெட்டைக்கோழி ஒண்ணு சபதம் போடுது
கொல்லி மலையிலே
நத்தாங்கூடு ஒண்ணு விரதம் காக்குது
நண்டு வலையிலே
ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்
பட்டுக்கோட்ட பாட்ட
புது ராகம் போட்டு நீட்ட
வந்திருக்கு நேரம் இதை
எல்லாரும் கொண்டாட வேணும்
பாவலரப் போல
பல நூறு மேடை காண
வாடா சின்ன தம்பி
நீ வந்தா குளிரும் என் நெஞ்சு
நம்ம பாட்டாளி பேரால
பல்லாங்குழி ஆடி
கூத்தாடி விக்கிறான்டா நாட்ட
இதச் சொல்லி எழுத வேணும் பாட்ட
ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்
சாதி என்று சொல்லி
ஒரு பாதியாகி போனோம்
நீதி என்று சொல்லி
தெரு நாயோட கூட்டாளி ஆனோம்
சித்தன் சொன்ன வாக்கு
சுடு சாம்பலாகி போச்சு
பக்தன் என்ற பேச்சும்
புது கட்டாரி துப்பாக்கி ஆச்சு
நம்ம பாட்டாளி எல்லாரும்
கூட்டாளி ஆகாமல்
நேராதடா ஒரு மாற்றம்
நீ செத்தாலும் கிட்டாது மோட்சம்
ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்
பெட்டைக்கோழி ஒண்ணு சபதம் போடுது
கொல்லி மலையிலே
நத்தாங்கூடு ஒண்ணு விரதம் காக்குது
நண்டு வலையிலே
ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்....
Othaiyaa rettaiyaa mothamaa
Onnu sernthu varanum
Thutchamaa ennithaan nenjile
Vetriyinai tharanum
Pettai kozhi onnu sabatham poduthu
Kolli malaiyile
Nathaangoodu onnu viratham kaakkuthu
Nandu valaiyile
Othaiyaa rettaiyaa mothamaa
Ondru sernthu varanum
Thutchamaa ennithaan nenjile
Vetriyinai tharanum
Pattukotta paatta
Puthu raagam pottu neetta
Vanthirukku neram ithai
Ellaarum kondaada venum
Paavalara pola
Pala nooru medai kaana
Vaadaa chinna thambi
Nee vanthaa kulirum en nenju
Namma paattaali peraala
Pallaanguzhi aadi
Koothaadi vikkiraandaa naatta
Itha solli ezhutha venum paatta
Othaiyaa rettaiyaa mothamaa
Onnu sernthu varanum
Thutchamaa ennithaan nenjile
Vetriyinai tharanum
Saathi endru solli
Oru paathiyaagi ponom
Neethi endru solli
Theru naayoda koottaali aanom
Sithan sonna vaakku
Sudu saambalaagi pochu
Bakthan endra pechum
Puthu kattaari thuppaaki aachu
Namma paattaali ellaarum
Koottaali aagaamal
Neraathada oru maatram
Nee sethaalum kittaathu motcham
Othaiyaa rettaiyaa mothamaa
Ondru sernthu varanum
Thutchamaa ennithaan nenjile
Vetriyinai tharanum
Pettai kozhi onnu sabatham poduthu
Kolli malaiyile
Nathaangoodu onnu viratham kaakkuthu
Nandu valaiyile
Othaiyaa rettaiyaa mothamaa
Ondru sernthu varanum
Thutchamaa ennithaan nenjile
Vetriyinai tharanum..
ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்
பெட்டைக்கோழி ஒண்ணு சபதம் போடுது
கொல்லி மலையிலே
நத்தாங்கூடு ஒண்ணு விரதம் காக்குது
நண்டு வலையிலே
ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்
பட்டுக்கோட்ட பாட்ட
புது ராகம் போட்டு நீட்ட
வந்திருக்கு நேரம் இதை
எல்லாரும் கொண்டாட வேணும்
பாவலரப் போல
பல நூறு மேடை காண
வாடா சின்ன தம்பி
நீ வந்தா குளிரும் என் நெஞ்சு
நம்ம பாட்டாளி பேரால
பல்லாங்குழி ஆடி
கூத்தாடி விக்கிறான்டா நாட்ட
இதச் சொல்லி எழுத வேணும் பாட்ட
ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்
சாதி என்று சொல்லி
ஒரு பாதியாகி போனோம்
நீதி என்று சொல்லி
தெரு நாயோட கூட்டாளி ஆனோம்
சித்தன் சொன்ன வாக்கு
சுடு சாம்பலாகி போச்சு
பக்தன் என்ற பேச்சும்
புது கட்டாரி துப்பாக்கி ஆச்சு
நம்ம பாட்டாளி எல்லாரும்
கூட்டாளி ஆகாமல்
நேராதடா ஒரு மாற்றம்
நீ செத்தாலும் கிட்டாது மோட்சம்
ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்
பெட்டைக்கோழி ஒண்ணு சபதம் போடுது
கொல்லி மலையிலே
நத்தாங்கூடு ஒண்ணு விரதம் காக்குது
நண்டு வலையிலே
ஒத்தையா ரெட்டையா மொத்தமா
ஒன்று சேர்ந்து வரணும்
துச்சமா எண்ணித்தான் நெஞ்சிலே
வெற்றியினை தரணும்....
The song Othaiya Rettaiyaa from the movie Vaigarai Pookkal was sung by Gangai Amaran.
The music for Vaigarai Pookkal (1996) was composed by Devendran.
The lyrics for Othaiya Rettaiyaa were penned by E. Mu. Vetrivelan.
Othaiya Rettaiyaa is a Tamil film song from Vaigarai Pookkal (1996).
Share this beautiful lyric line with your friends!