
Uyir Vaazhgiren Unakkaga Female
From the movie Vaigarai Pookkal
Read the full lyrics of Uyir Vaazhgiren Unakkaga Female from Vaigarai Pookkal (1996), sung by K. S. Chithra and written by E. Mu. Vetrivelan, in Tamil & English script.

From the movie Vaigarai Pookkal
Read the full lyrics of Uyir Vaazhgiren Unakkaga Female from Vaigarai Pookkal (1996), sung by K. S. Chithra and written by E. Mu. Vetrivelan, in Tamil & English script.
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..
Nee varuvaai endru
Thani maramaai nindren
Un oru vaai mondu
En thaagam thanippen
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalam oadi vaa..
{Thirumanamaa iru manamaa
Therinthavarai sollividu
Iru manam thaan vaazhkkai endraal
Unnai enakku thanthuvidu} (2)
Thogai mayile
En tholil aadavaa
Oru thozhi kudiyera
Idhayam ketkiraal
En puthu veenai arangetra
Vizha kandene
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalam oadi vaa..
{Vallinamaai vaazhbavane
Mellinamaai naan varugiren
Idaiyinamaai iruppathanaal
Oru manamaai uruginen} (2)
Moga mul thaangi
Mounam kalaigiren
Un yaagam indrodu
Mudiya vizhaigiren
Ennudale ennuyire
Nee enge sendraayo
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa
Nee varuvaai endru
Thani maramaai nindren
Un oru vaai mondu
En thaagam thanippen
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..
Uravaadalaam oadi vaa..
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா.....
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
நீ வருவாய் என்று
தனி மரமாய் நின்றேன்
உன் ஒரு வாய் மொண்டு
என் தாகம் தணிப்பேன்
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
{திருமணமா இரு மனமா
தெரிந்தவரை சொல்லிவிடு
இரு மனம் தான் வாழ்க்கை என்றால்
உன்னை எனக்கு தந்துவிடு} ( 2 )
தோகை மயிலே என் தோளில் ஆடவா
ஒரு தோழி குடியேற உதயம் கேட்கிறாள்
என் புது வீணை அரங்கேற விழாக் கண்டேனே
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா...
{வல்லினமாய் வாழ்பவனே
மெல்லினமாய் நான் வருகிறேன்
இடையினமாய் இருப்பதனால்
ஒரு மனமாய் உருகினேன்} ( 2 )
மோக முள் தாங்கி மௌனம் கலைகிறேன்
உன் யாகம் இன்றோடு முடிய விழைகிறேன்
என்னுடலே என்னுயிரே நீ எங்கே சென்றாயோ
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
நீ வருவாய் என்று தனி மரமாய் நின்றேன்
உன் ஒரு வாய் மொண்டு என் தாகம் தணிப்பேன்
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
உறவாடலாம் ஓடி வா
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..
Nee varuvaai endru
Thani maramaai nindren
Un oru vaai mondu
En thaagam thanippen
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalam oadi vaa..
{Thirumanamaa iru manamaa
Therinthavarai sollividu
Iru manam thaan vaazhkkai endraal
Unnai enakku thanthuvidu} (2)
Thogai mayile
En tholil aadavaa
Oru thozhi kudiyera
Idhayam ketkiraal
En puthu veenai arangetra
Vizha kandene
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalam oadi vaa..
{Vallinamaai vaazhbavane
Mellinamaai naan varugiren
Idaiyinamaai iruppathanaal
Oru manamaai uruginen} (2)
Moga mul thaangi
Mounam kalaigiren
Un yaagam indrodu
Mudiya vizhaigiren
Ennudale ennuyire
Nee enge sendraayo
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa
Nee varuvaai endru
Thani maramaai nindren
Un oru vaai mondu
En thaagam thanippen
Uyir vaazhgiren unakkaaga naan
Uravaadalaam oadi vaa..
Uravaadalaam oadi vaa..
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா.....
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
நீ வருவாய் என்று
தனி மரமாய் நின்றேன்
உன் ஒரு வாய் மொண்டு
என் தாகம் தணிப்பேன்
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
{திருமணமா இரு மனமா
தெரிந்தவரை சொல்லிவிடு
இரு மனம் தான் வாழ்க்கை என்றால்
உன்னை எனக்கு தந்துவிடு} ( 2 )
தோகை மயிலே என் தோளில் ஆடவா
ஒரு தோழி குடியேற உதயம் கேட்கிறாள்
என் புது வீணை அரங்கேற விழாக் கண்டேனே
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா...
{வல்லினமாய் வாழ்பவனே
மெல்லினமாய் நான் வருகிறேன்
இடையினமாய் இருப்பதனால்
ஒரு மனமாய் உருகினேன்} ( 2 )
மோக முள் தாங்கி மௌனம் கலைகிறேன்
உன் யாகம் இன்றோடு முடிய விழைகிறேன்
என்னுடலே என்னுயிரே நீ எங்கே சென்றாயோ
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
நீ வருவாய் என்று தனி மரமாய் நின்றேன்
உன் ஒரு வாய் மொண்டு என் தாகம் தணிப்பேன்
உயிர் வாழ்கிறேன் உனக்காக நான்
உறவாடலாம் ஓடி வா
உறவாடலாம் ஓடி வா
The song Uyir Vaazhgiren Unakkaga Female from the movie Vaigarai Pookkal was sung by K. S. Chithra.
The music for Vaigarai Pookkal (1996) was composed by Devendran.
The lyrics for Uyir Vaazhgiren Unakkaga Female were penned by E. Mu. Vetrivelan.
Uyir Vaazhgiren Unakkaga Female is a Tamil film song from Vaigarai Pookkal (1996).
Share this beautiful lyric line with your friends!