Click any line to highlight and share it as a quote!
Male

Paarijaatham pagalil poothadhae

Kaadhal dhevan kaiyil serthadhae

Vaanil ulla vinmeenai alli vandhu

Maalai katta chollaadho kangal rendu

Male

Paarijaatham pagalil poothadhae

Kaadhal dhevan kaiyil serthadhae

Male

Yettil illaadha thaevaaramae

Yaarum soodaadha poovaaramae

Female

Endrum en vaazhvin aadhaaramae

Nenjam paadaadho boopaalamae

Male

Ilam poovae… ae… ilam poovae

Manam neeraadidum velai suga velai

Female

Malar melae

Ilam kaathaadidum solai pudhu cholai

Male

Anbae ingae vaa vaa

En aruginil

Paarijaatham pagalil poothadhae

Female

Aasai ennangal verodudhae

Osai illaamal yaazh meettudhae

Male

Engum sindhaadha sindhaamani..ho

Endrum neeyae en thaemaangani

Female

Alai polae… ae… alai polae

Manam vilaiyaadidum naalae thirunaalae

Male

Nadhi polae

Enai nee naadalaam maanae ilam maanae

Female

Anbae ingae vaa vaa

En aruginil

Female

Paarijaatham pagalil poothadhae

Kaadhal dhevan kaiyil serthadhae

Vaanil ulla vinmeenai alli vandhu

Maalai katta chollaadho kangal rendu

Both

Laala laalaa lalalaa laalalaa…

Female

Laalaaa

Both

Laalaa laala laalaa lalalaa laalalaa

ஆண்

பாரிஜாதம் பகலில் பூத்ததே

காதல் தேவன் கையில் சேர்த்ததே

வானில் உள்ள விண்மீனை

அள்ளி வந்து

மாலை கட்டச் சொல்லாதோ

கண்கள் ரெண்டு

ஆண்

பாரிஜாதம் பகலில் பூத்ததே

காதல் தேவன் கையில் சேர்த்ததே

ஆண்

ஏட்டில் இல்லாத தேவாரமே

யாரும் சூடாத பூவாரமே

பெண்

என்றும் என் வாழ்வின் ஆதாரமே

நெஞ்சம் பாடாதோ பூபாளமே

ஆண்

இளம் பூவே......ஏ.......

இளம் பூவே

மனம் நீராடிடும் வேளை

சுக வேளை

பெண்

மலர் மேலே

இளம் காத்தாடிடும்

சோலை புதுச் சோலை

ஆண்

அன்பே இங்கே வா வா

என் அருகினில்.....

ஆண்

பாரிஜாதம் பகலில் பூத்ததே

பெண்

ஆசை எண்ணங்கள் வேரோடுதே

ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே

ஆண்

எங்கும் சிந்தாத சிந்தாமணி ஹோ

என்றும் நீயே என் தேமாங்கனி

பெண்

அலை போலே.......ஏ.......

அலை போலே

மனம் விளையாடிடும்

நாளே திருநாளே

ஆண்

நதி போலே

எனை நீ நாடலாம்

மானே இளம் மானே

பெண்

அன்பே இங்கே வா வா

என் அருகினில்

பெண்

பாரிஜாதம் பகலில் பூத்ததே

காதல் தேவன் கையில் சேர்த்ததே

வானில் உள்ள விண்மீனை

அள்ளி வந்து

மாலை கட்டச் சொல்லாதோ

கண்கள் ரெண்டு

இருவர் : லால லாலா லா

லல லால்லா லாலா லா

பெண்

லாலலாலா லா

இருவர் : லால லாலா லா

லல லால்லா லாலா லா

English Script

Male

Paarijaatham pagalil poothadhae

Kaadhal dhevan kaiyil serthadhae

Vaanil ulla vinmeenai alli vandhu

Maalai katta chollaadho kangal rendu

Male

Paarijaatham pagalil poothadhae

Kaadhal dhevan kaiyil serthadhae

Male

Yettil illaadha thaevaaramae

Yaarum soodaadha poovaaramae

Female

Endrum en vaazhvin aadhaaramae

Nenjam paadaadho boopaalamae

Male

Ilam poovae… ae… ilam poovae

Manam neeraadidum velai suga velai

Female

Malar melae

Ilam kaathaadidum solai pudhu cholai

Male

Anbae ingae vaa vaa

En aruginil

Paarijaatham pagalil poothadhae

Female

Aasai ennangal verodudhae

Osai illaamal yaazh meettudhae

Male

Engum sindhaadha sindhaamani..ho

Endrum neeyae en thaemaangani

Female

Alai polae… ae… alai polae

Manam vilaiyaadidum naalae thirunaalae

Male

Nadhi polae

Enai nee naadalaam maanae ilam maanae

Female

Anbae ingae vaa vaa

En aruginil

Female

Paarijaatham pagalil poothadhae

Kaadhal dhevan kaiyil serthadhae

Vaanil ulla vinmeenai alli vandhu

Maalai katta chollaadho kangal rendu

Both

Laala laalaa lalalaa laalalaa…

Female

Laalaaa

Both

Laalaa laala laalaa lalalaa laalalaa

தமிழ் வரிகள்

ஆண்

பாரிஜாதம் பகலில் பூத்ததே

காதல் தேவன் கையில் சேர்த்ததே

வானில் உள்ள விண்மீனை

அள்ளி வந்து

மாலை கட்டச் சொல்லாதோ

கண்கள் ரெண்டு

ஆண்

பாரிஜாதம் பகலில் பூத்ததே

காதல் தேவன் கையில் சேர்த்ததே

ஆண்

ஏட்டில் இல்லாத தேவாரமே

யாரும் சூடாத பூவாரமே

பெண்

என்றும் என் வாழ்வின் ஆதாரமே

நெஞ்சம் பாடாதோ பூபாளமே

ஆண்

இளம் பூவே......ஏ.......

இளம் பூவே

மனம் நீராடிடும் வேளை

சுக வேளை

பெண்

மலர் மேலே

இளம் காத்தாடிடும்

சோலை புதுச் சோலை

ஆண்

அன்பே இங்கே வா வா

என் அருகினில்.....

ஆண்

பாரிஜாதம் பகலில் பூத்ததே

பெண்

ஆசை எண்ணங்கள் வேரோடுதே

ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே

ஆண்

எங்கும் சிந்தாத சிந்தாமணி ஹோ

என்றும் நீயே என் தேமாங்கனி

பெண்

அலை போலே.......ஏ.......

அலை போலே

மனம் விளையாடிடும்

நாளே திருநாளே

ஆண்

நதி போலே

எனை நீ நாடலாம்

மானே இளம் மானே

பெண்

அன்பே இங்கே வா வா

என் அருகினில்

பெண்

பாரிஜாதம் பகலில் பூத்ததே

காதல் தேவன் கையில் சேர்த்ததே

வானில் உள்ள விண்மீனை

அள்ளி வந்து

மாலை கட்டச் சொல்லாதோ

கண்கள் ரெண்டு

இருவர் : லால லாலா லா

லல லால்லா லாலா லா

பெண்

லாலலாலா லா

இருவர் : லால லாலா லா

லல லால்லா லாலா லா

Frequently Asked Questions

The lyrics for Paari Jaadham were penned by Muthulingam.

Paari Jaadham is a Tamil film song from Nilavu Suduvathillai (1984).