
Poove Pani Poove
From the movie Nilavu Suduvathillai
Read the full lyrics of Poove Pani Poove from Nilavu Suduvathillai (1984), written by M.G. Vallaban, in Tamil & English script.

From the movie Nilavu Suduvathillai
Read the full lyrics of Poove Pani Poove from Nilavu Suduvathillai (1984), written by M.G. Vallaban, in Tamil & English script.
Poovae pani poovae
Naanum malar thaanae
Poonthalir thaalangal podum
Pudhu poonguyil raagangal paadum
Poonthalir thaalangal podum
Pudhu poonguyil raagangal paadum
Poovae pani poovae
Naanum malar thaanae
{En maeniyae
Ilam paniyil vegudhu
Unnodu pesavae
Mozhiyum naanudhu} (2)
Poo kolam kannil kandu
Yengudhae manam
Paarkkaadha naalil nenjam
Thoongumaa ini
Kannodu sallaabam
Ennaalum ullaasam
Poonthalir thaalangal podum
Pudhu poonguyil raagangal paadum
Poovae pani poovae
Naanum malar thaanae
{Kaadhoram aayiram
Kadhai naan kooruven
Ezhezhu jenmamum
Unai thaan paaduven} (2)
Un maalai maarbil soodum
Naalai thediyae
Pon mega vaanil paadum
Vaanampaadi naan
Nenjellaam sangeetham
Naalellaam sandhosham
Poonthalir thaalangal podum
Pudhu poonguyil raagangal paadum
Poovae pani poovae
Naanum malar thaanae
பூவே பனிப் பூவே
நானும் மலர்தானே
பூந்தளிர் தாளங்கள் போடும்
புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பூந்தளிர் தாளங்கள் போடும்
புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பூவே பனிப் பூவே
நானும் மலர்தானே
என் மேனியே இளம்
பனியில் வேகுது
உன்னோடு பேசவே
மொழியும் நாணுது
என் மேனியே இளம்
பனியில் வேகுது
உன்னோடு பேசவே
மொழியும் நாணுது
பூக்கோலம் கண்ணில் கண்டு
ஏங்குதே மனம்
பார்க்காத நாளில்
நெஞ்சம் தூங்குமா இனி
கண்ணோடு சல்லாபம்
எந்நாளும் உல்லாசம்
பூந்தளிர் தாளங்கள் போடும்
புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பூவே பனிப் பூவே
நானும் மலர்தானே
காதோரம் ஆயிரம் கதை
நான் கூறுவேன்
ஏழேழு ஜென்மமும்
உனைத்தான் பாடுவேன்
காதோரம் ஆயிரம் கதை
நான் கூறுவேன்
ஏழேழு ஜென்மமும்
உனைத்தான் பாடுவேன்
உன் மாலை மார்பில்
சூடும் நாளைத் தேடியே
பொன் மேக வானில்
பாடும் வானம்பாடி நான்
நெஞ்செல்லாம்.....ஆ.....சங்கீதம்
நாளெல்லாம்....ஆ.....சந்தோஷம்
பூந்தளிர் தாளங்கள் போடும்
புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பூவே பனிப் பூவே
நானும் மலர்தானே
Poovae pani poovae
Naanum malar thaanae
Poonthalir thaalangal podum
Pudhu poonguyil raagangal paadum
Poonthalir thaalangal podum
Pudhu poonguyil raagangal paadum
Poovae pani poovae
Naanum malar thaanae
{En maeniyae
Ilam paniyil vegudhu
Unnodu pesavae
Mozhiyum naanudhu} (2)
Poo kolam kannil kandu
Yengudhae manam
Paarkkaadha naalil nenjam
Thoongumaa ini
Kannodu sallaabam
Ennaalum ullaasam
Poonthalir thaalangal podum
Pudhu poonguyil raagangal paadum
Poovae pani poovae
Naanum malar thaanae
{Kaadhoram aayiram
Kadhai naan kooruven
Ezhezhu jenmamum
Unai thaan paaduven} (2)
Un maalai maarbil soodum
Naalai thediyae
Pon mega vaanil paadum
Vaanampaadi naan
Nenjellaam sangeetham
Naalellaam sandhosham
Poonthalir thaalangal podum
Pudhu poonguyil raagangal paadum
Poovae pani poovae
Naanum malar thaanae
பூவே பனிப் பூவே
நானும் மலர்தானே
பூந்தளிர் தாளங்கள் போடும்
புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பூந்தளிர் தாளங்கள் போடும்
புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பூவே பனிப் பூவே
நானும் மலர்தானே
என் மேனியே இளம்
பனியில் வேகுது
உன்னோடு பேசவே
மொழியும் நாணுது
என் மேனியே இளம்
பனியில் வேகுது
உன்னோடு பேசவே
மொழியும் நாணுது
பூக்கோலம் கண்ணில் கண்டு
ஏங்குதே மனம்
பார்க்காத நாளில்
நெஞ்சம் தூங்குமா இனி
கண்ணோடு சல்லாபம்
எந்நாளும் உல்லாசம்
பூந்தளிர் தாளங்கள் போடும்
புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பூவே பனிப் பூவே
நானும் மலர்தானே
காதோரம் ஆயிரம் கதை
நான் கூறுவேன்
ஏழேழு ஜென்மமும்
உனைத்தான் பாடுவேன்
காதோரம் ஆயிரம் கதை
நான் கூறுவேன்
ஏழேழு ஜென்மமும்
உனைத்தான் பாடுவேன்
உன் மாலை மார்பில்
சூடும் நாளைத் தேடியே
பொன் மேக வானில்
பாடும் வானம்பாடி நான்
நெஞ்செல்லாம்.....ஆ.....சங்கீதம்
நாளெல்லாம்....ஆ.....சந்தோஷம்
பூந்தளிர் தாளங்கள் போடும்
புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும்
பூவே பனிப் பூவே
நானும் மலர்தானே
The lyrics for Poove Pani Poove were penned by M.G. Vallaban.
Poove Pani Poove is a Tamil film song from Nilavu Suduvathillai (1984).
Share this beautiful lyric line with your friends!