Click any line to highlight and share it as a quote!
Female

Paarthathunda kettathunda

Solladi pennae

Un paarvai engae kavanam engae

Nilladi kannae

Female

Paarthathundu kettathundu

Pazhagavidavillai

En paarvai nizhalum veredhilum

Vizhundhidavillai

Female

Paarthathunda kettathunda

Solladi pennae

Un paarvai engae kavanam engae

Nilladi kannae

Female

Poothirukku malargal manasai

Sernthirukku azhagil

Kaathirukku kangal nee

Ketpadhenna karuthil

Female

Paruva kanavai paarthathunda

Paadum paattai kettadhunda

Iravu mayakkam thandhadhunda

Unnai maranthu nindrathunda

Female

Paarthathunda

Female

Paarthathunda kettathunda

Solladi pennae

Un paarvai engae kavanam engae

Nilladi kannae

Female

Paarthathundu kettathundu

Pazhagavidavillai

En paarvai nihalum veredhilum

Vizhundhidavillai

Female

Paarthathunda kettathunda

Solladi pennae

Un paarvai engae kavanam engae

Nilladi kannae

பெண்

பார்த்ததுண்டா கேட்டதுண்டா

சொல்லடி பெண்ணே

உன் பார்வை எங்கே கவனம் எங்கே

நில்லடி கண்ணே.....

பெண்

பார்த்ததுண்டு கேட்டதுண்டு

பழகிடவில்லை

என் பார்வை நிழலும் வேறெதிலும்

விழுந்திடவில்லை..

பெண்

பார்த்ததுண்டா கேட்டதுண்டா

சொல்லடி பெண்ணே

உன் பார்வை எங்கே கவனம் எங்கே

நில்லடி கண்ணே.....

பெண்

பூத்திருக்கு மலர்கள் மனசை

சேர்ந்திருக்கு அழகில்

காத்திருக்கு கண்கள் நீ

கேட்பதென்ன கருத்தில்

பெண்

பருவ கனவைப் பார்த்ததுண்டா

பாடும் பாட்டை கேட்டதுண்டா

இரவு மயக்கம் தந்ததுண்டா

உன்னை மறந்து நின்றதுண்டா......

பெண்

பார்த்ததுண்டா

பெண்

பார்த்ததுண்டா பார்த்ததுண்டா

கேட்டதுண்டா சொல்லடி பெண்ணே

உன் பார்வை எங்கே கவனம் எங்கே

நில்லடி கண்ணே...

பெண்

பார்த்ததுண்டு கேட்டதுண்டு

பழகிடவில்லை

என் பார்வை நிழலும் வேறெதிலும்

விழுந்திடவில்லை............

பெண்

பார்த்ததுண்டா பார்த்ததுண்டா

கேட்டதுண்டா சொல்லடி பெண்ணே

உன் பார்வை எங்கே கவனம் எங்கே

நில்லடி கண்ணே...

English Script

Female

Paarthathunda kettathunda

Solladi pennae

Un paarvai engae kavanam engae

Nilladi kannae

Female

Paarthathundu kettathundu

Pazhagavidavillai

En paarvai nizhalum veredhilum

Vizhundhidavillai

Female

Paarthathunda kettathunda

Solladi pennae

Un paarvai engae kavanam engae

Nilladi kannae

Female

Poothirukku malargal manasai

Sernthirukku azhagil

Kaathirukku kangal nee

Ketpadhenna karuthil

Female

Paruva kanavai paarthathunda

Paadum paattai kettadhunda

Iravu mayakkam thandhadhunda

Unnai maranthu nindrathunda

Female

Paarthathunda

Female

Paarthathunda kettathunda

Solladi pennae

Un paarvai engae kavanam engae

Nilladi kannae

Female

Paarthathundu kettathundu

Pazhagavidavillai

En paarvai nihalum veredhilum

Vizhundhidavillai

Female

Paarthathunda kettathunda

Solladi pennae

Un paarvai engae kavanam engae

Nilladi kannae

தமிழ் வரிகள்

பெண்

பார்த்ததுண்டா கேட்டதுண்டா

சொல்லடி பெண்ணே

உன் பார்வை எங்கே கவனம் எங்கே

நில்லடி கண்ணே.....

பெண்

பார்த்ததுண்டு கேட்டதுண்டு

பழகிடவில்லை

என் பார்வை நிழலும் வேறெதிலும்

விழுந்திடவில்லை..

பெண்

பார்த்ததுண்டா கேட்டதுண்டா

சொல்லடி பெண்ணே

உன் பார்வை எங்கே கவனம் எங்கே

நில்லடி கண்ணே.....

பெண்

பூத்திருக்கு மலர்கள் மனசை

சேர்ந்திருக்கு அழகில்

காத்திருக்கு கண்கள் நீ

கேட்பதென்ன கருத்தில்

பெண்

பருவ கனவைப் பார்த்ததுண்டா

பாடும் பாட்டை கேட்டதுண்டா

இரவு மயக்கம் தந்ததுண்டா

உன்னை மறந்து நின்றதுண்டா......

பெண்

பார்த்ததுண்டா

பெண்

பார்த்ததுண்டா பார்த்ததுண்டா

கேட்டதுண்டா சொல்லடி பெண்ணே

உன் பார்வை எங்கே கவனம் எங்கே

நில்லடி கண்ணே...

பெண்

பார்த்ததுண்டு கேட்டதுண்டு

பழகிடவில்லை

என் பார்வை நிழலும் வேறெதிலும்

விழுந்திடவில்லை............

பெண்

பார்த்ததுண்டா பார்த்ததுண்டா

கேட்டதுண்டா சொல்லடி பெண்ணே

உன் பார்வை எங்கே கவனம் எங்கே

நில்லடி கண்ணே...

Frequently Asked Questions

The song Paarthathunda Ketta from the movie Neengatha Ninaivu was sung by L. R. Eswari.

The music for Neengatha Ninaivu (1963) was composed by K. V. Mahadevan.

The lyrics for Paarthathunda Ketta were penned by A. Maruthakasi.

Paarthathunda Ketta is a Tamil film song from Neengatha Ninaivu (1963).