
Paayathe Idhu
From the movie Raja Nee Vazhga
Read the full lyrics of Paayathe Idhu from Raja Nee Vazhga (1986), written by Ramanan, in Tamil & English script.

From the movie Raja Nee Vazhga
Read the full lyrics of Paayathe Idhu from Raja Nee Vazhga (1986), written by Ramanan, in Tamil & English script.
………………..
Payaadhae idhu pattu thuni
Aammadi thaangadhae
Hey thadukkathae naan singakutty
Adhu ennalum thavaradhu
{Kottaiengum kaavalundu
Konjam neram thalli vaa
Vaettaikaaran valaiyai thedi
Vandha maanai thallava} (2)
Payaadhae idhu pattu thuni
Aammadi thaangadhae
Thadukkathae naan singakutty
Adhu ennalum thavaradhu..huh
……………………
{Panjilae thegamo paarvayil seerumo
Manadhil vandhu magudi oodhavaa
Paadhaiyum maarudhu paarvaiyum seerudhu
Konjaamal odi povadha} (2)
{Nenjodu nenjaaga thenmaangu paadu
Panjodu panjaaga naan konjum bothu} (2)
Payaadhae idhu pattu thuni
Aammadi thaangadhae
Hey thadukkathae naan singakutty
Adhu ennalum thavaradhu
……………………
{Ragasiyam adhisayam
Pennodu thann vandhathu
Oru tharamthuninthu nil
Un paarvai villanadhu} (2)
{Nenjodu nenjaaga thenmaangu paadu
Panjodu panjaga naan konjum bothu} (2)
Payaadhae idhu pattu thuni
Aammadi thaangadhae
Thadukkathae naan singakutty
Adhu ennalum thavaradhu
..............................
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
ஹே தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
{கோட்டை எங்கும் காவலுண்டு
கொஞ்ச நேரம் தள்ளி வா
வேட்டைக்காரன் வளையை தேடி
வந்த மானை தள்ளவா} (2)
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
..................................
{பஞ்சிலே தேகமோ பார்வையில் சீருமோ
மனதில் வந்து மகுடி ஊதவா
பாதையும் மாறுது பார்வையும் சீறுது
கொஞ்சாமல் ஓடிப் போவதா} (2)
{நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு
பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது….} (2)
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
ஹே தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
........................................
{ ரகசியம் அதிசயம்
பெண்ணோடு தான் வந்தது
ஒரு தரம் துணிந்து நில்
உன் பார்வை வில்லானது} (2)
{நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு
பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது…} (2)
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
………………..
Payaadhae idhu pattu thuni
Aammadi thaangadhae
Hey thadukkathae naan singakutty
Adhu ennalum thavaradhu
{Kottaiengum kaavalundu
Konjam neram thalli vaa
Vaettaikaaran valaiyai thedi
Vandha maanai thallava} (2)
Payaadhae idhu pattu thuni
Aammadi thaangadhae
Thadukkathae naan singakutty
Adhu ennalum thavaradhu..huh
……………………
{Panjilae thegamo paarvayil seerumo
Manadhil vandhu magudi oodhavaa
Paadhaiyum maarudhu paarvaiyum seerudhu
Konjaamal odi povadha} (2)
{Nenjodu nenjaaga thenmaangu paadu
Panjodu panjaaga naan konjum bothu} (2)
Payaadhae idhu pattu thuni
Aammadi thaangadhae
Hey thadukkathae naan singakutty
Adhu ennalum thavaradhu
……………………
{Ragasiyam adhisayam
Pennodu thann vandhathu
Oru tharamthuninthu nil
Un paarvai villanadhu} (2)
{Nenjodu nenjaaga thenmaangu paadu
Panjodu panjaga naan konjum bothu} (2)
Payaadhae idhu pattu thuni
Aammadi thaangadhae
Thadukkathae naan singakutty
Adhu ennalum thavaradhu
..............................
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
ஹே தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
{கோட்டை எங்கும் காவலுண்டு
கொஞ்ச நேரம் தள்ளி வா
வேட்டைக்காரன் வளையை தேடி
வந்த மானை தள்ளவா} (2)
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
..................................
{பஞ்சிலே தேகமோ பார்வையில் சீருமோ
மனதில் வந்து மகுடி ஊதவா
பாதையும் மாறுது பார்வையும் சீறுது
கொஞ்சாமல் ஓடிப் போவதா} (2)
{நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு
பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது….} (2)
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
ஹே தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
........................................
{ ரகசியம் அதிசயம்
பெண்ணோடு தான் வந்தது
ஒரு தரம் துணிந்து நில்
உன் பார்வை வில்லானது} (2)
{நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு
பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது…} (2)
பாயாதே இது பட்டுத் துணி
அம்மாடி தாங்காதே
தடுக்காதே நான் சிங்கக்குட்டி
அது எந்நாளும் தவறாது
The lyrics for Paayathe Idhu were penned by Ramanan.
Paayathe Idhu is a Tamil film song from Raja Nee Vazhga (1986).
Share this beautiful lyric line with your friends!