
Thendrale Malar Sooda
From the movie Raja Nee Vazhga
Read the full lyrics of Thendrale Malar Sooda from Raja Nee Vazhga (1986), written by K. Ravi, in Tamil & English script.

From the movie Raja Nee Vazhga
Read the full lyrics of Thendrale Malar Sooda from Raja Nee Vazhga (1986), written by K. Ravi, in Tamil & English script.
Thendralae malar soodava
Kodi minnalae valai podava
Megamae mazhai thuligalil
Mani sathangaigal katta odivaa
Thendralae malar soodava
Kodi minnalae valai podava
Megamae mazhai thuligalil
Mani sathangaigal katta odivaa
Thendralae malar soodava
Nilavae oru malarena malarvadhum
Nizhalae mani oliyena virivadhum
Kanava illai ninaiva un mugamaa
Nilavae oru malarena malarvadhum
Nizhalae mani oliyena virivadhum
Kanava illai ninaiva un mugamaa
Kaaviyam aayiram paaduvadhen manam
Paarvaiyae malar soodumae
Oli punnagai valai podumae
En kangalin mazhaithuligalae
Un kaalgalil jadhi podumae
Thendralae malar soodava
……………………..
Veenai naadhaswara mela thaalamindri
Vennilaa dhinam udhippadhillaiyaa
Veenai naadhaswara mela thaalamindri
Vennilaa dhinam udhippadhillaiyaa
Kanavu malara kann imaigal negizha
Pudhukanavu malara kan imaigal negizha
Oru mazhalai vadivam un
Madiyil thavazha varum venn puraa
Venn puraa vilayaada vaa
Kuyil paedaiyae kuzhaloodhi vaa
Alaikarangalil nurai kudangalil
Nadhi annaiyae seer kondu vaa
Thendralae malar soodava
Kodi minnalae valai podava
Laala laa lala laaala laaa
Laala laa lala laaala laaa
தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
மேகமே மழைத் துளிகளில்
மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா
தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
மேகமே மழைத் துளிகளில்
மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா
தென்றலே மலர் சூடவா
நிலவே ஒரு மலரென மலர்வதும்
நிழலே மணி ஒலியென விரிவதும்
கனவா இல்லை நினைவா உன் முகமா
நிலவே ஒரு மலரென மலர்வதும்
நிழலே மணி ஒலியென விரிவதும்
கனவா இல்லை நினைவா உன் முகமா
காவியம் ஆயிரம் பாடுவதென் மனம்
பார்வையே மலர் சூடுமே
ஒளி புன்னகை வளை போடுமே
என் கண்களின் மழைத்துளிகளே
உன் கால்களில் ஜதி போடுமே
தென்றலே மலர் சூடவா
.................................
வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா
கனவு மலர கண் இமைகள் நெகிழ
வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா
கனவு மலர கண் இமைகள் நெகிழ
புதுக்கனவு மலர கண் இமைகள் நெகிழ
ஒரு மழலை வடிவம் உன்
மடியில் தவழ வரும் வெண் புறா…
வெண் புறா விளையாட வா
குயில் பேடையே குழலூதி வா
அலைக்கரங்களில் நுரைக் குடங்களில்
நதி அன்னையே சீர் கொண்டு வா
தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
லாலலா லல லாலலா
லல லாலலா லல லால லா
Thendralae malar soodava
Kodi minnalae valai podava
Megamae mazhai thuligalil
Mani sathangaigal katta odivaa
Thendralae malar soodava
Kodi minnalae valai podava
Megamae mazhai thuligalil
Mani sathangaigal katta odivaa
Thendralae malar soodava
Nilavae oru malarena malarvadhum
Nizhalae mani oliyena virivadhum
Kanava illai ninaiva un mugamaa
Nilavae oru malarena malarvadhum
Nizhalae mani oliyena virivadhum
Kanava illai ninaiva un mugamaa
Kaaviyam aayiram paaduvadhen manam
Paarvaiyae malar soodumae
Oli punnagai valai podumae
En kangalin mazhaithuligalae
Un kaalgalil jadhi podumae
Thendralae malar soodava
……………………..
Veenai naadhaswara mela thaalamindri
Vennilaa dhinam udhippadhillaiyaa
Veenai naadhaswara mela thaalamindri
Vennilaa dhinam udhippadhillaiyaa
Kanavu malara kann imaigal negizha
Pudhukanavu malara kan imaigal negizha
Oru mazhalai vadivam un
Madiyil thavazha varum venn puraa
Venn puraa vilayaada vaa
Kuyil paedaiyae kuzhaloodhi vaa
Alaikarangalil nurai kudangalil
Nadhi annaiyae seer kondu vaa
Thendralae malar soodava
Kodi minnalae valai podava
Laala laa lala laaala laaa
Laala laa lala laaala laaa
தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
மேகமே மழைத் துளிகளில்
மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா
தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
மேகமே மழைத் துளிகளில்
மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா
தென்றலே மலர் சூடவா
நிலவே ஒரு மலரென மலர்வதும்
நிழலே மணி ஒலியென விரிவதும்
கனவா இல்லை நினைவா உன் முகமா
நிலவே ஒரு மலரென மலர்வதும்
நிழலே மணி ஒலியென விரிவதும்
கனவா இல்லை நினைவா உன் முகமா
காவியம் ஆயிரம் பாடுவதென் மனம்
பார்வையே மலர் சூடுமே
ஒளி புன்னகை வளை போடுமே
என் கண்களின் மழைத்துளிகளே
உன் கால்களில் ஜதி போடுமே
தென்றலே மலர் சூடவா
.................................
வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா
கனவு மலர கண் இமைகள் நெகிழ
வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா
கனவு மலர கண் இமைகள் நெகிழ
புதுக்கனவு மலர கண் இமைகள் நெகிழ
ஒரு மழலை வடிவம் உன்
மடியில் தவழ வரும் வெண் புறா…
வெண் புறா விளையாட வா
குயில் பேடையே குழலூதி வா
அலைக்கரங்களில் நுரைக் குடங்களில்
நதி அன்னையே சீர் கொண்டு வா
தென்றலே மலர் சூடவா
கொடி மின்னலே வளை போடவா
லாலலா லல லாலலா
லல லாலலா லல லால லா
The lyrics for Thendrale Malar Sooda were penned by K. Ravi.
Thendrale Malar Sooda is a Tamil film song from Raja Nee Vazhga (1986).
Share this beautiful lyric line with your friends!