Click any line to highlight and share it as a quote!
Male

Thendralae malar soodava

Kodi minnalae valai podava

Megamae mazhai thuligalil

Mani sathangaigal katta odivaa

Male

Thendralae malar soodava

Kodi minnalae valai podava

Megamae mazhai thuligalil

Mani sathangaigal katta odivaa

Thendralae malar soodava

Male

Nilavae oru malarena malarvadhum

Nizhalae mani oliyena virivadhum

Kanava illai ninaiva un mugamaa

Nilavae oru malarena malarvadhum

Nizhalae mani oliyena virivadhum

Kanava illai ninaiva un mugamaa

Male

Kaaviyam aayiram paaduvadhen manam

Male

Paarvaiyae malar soodumae

Oli punnagai valai podumae

En kangalin mazhaithuligalae

Un kaalgalil jadhi podumae

Thendralae malar soodava

Chorus

……………………..

Male

Veenai naadhaswara mela thaalamindri

Vennilaa dhinam udhippadhillaiyaa

Veenai naadhaswara mela thaalamindri

Vennilaa dhinam udhippadhillaiyaa

Kanavu malara kann imaigal negizha

Pudhukanavu malara kan imaigal negizha

Male

Oru mazhalai vadivam un

Madiyil thavazha varum venn puraa

Male

Venn puraa vilayaada vaa

Kuyil paedaiyae kuzhaloodhi vaa

Alaikarangalil nurai kudangalil

Nadhi annaiyae seer kondu vaa

Male

Thendralae malar soodava

Kodi minnalae valai podava

Laala laa lala laaala laaa

Laala laa lala laaala laaa

ஆண்

தென்றலே மலர் சூடவா

கொடி மின்னலே வளை போடவா

மேகமே மழைத் துளிகளில்

மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா

ஆண்

தென்றலே மலர் சூடவா

கொடி மின்னலே வளை போடவா

மேகமே மழைத் துளிகளில்

மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா

தென்றலே மலர் சூடவா

ஆண்

நிலவே ஒரு மலரென மலர்வதும்

நிழலே மணி ஒலியென விரிவதும்

கனவா இல்லை நினைவா உன் முகமா

நிலவே ஒரு மலரென மலர்வதும்

நிழலே மணி ஒலியென விரிவதும்

கனவா இல்லை நினைவா உன் முகமா

ஆண்

காவியம் ஆயிரம் பாடுவதென் மனம்

ஆண்

பார்வையே மலர் சூடுமே

ஒளி புன்னகை வளை போடுமே

என் கண்களின் மழைத்துளிகளே

உன் கால்களில் ஜதி போடுமே

தென்றலே மலர் சூடவா

குழு

.................................

ஆண்

வீணை நாதஸ்வர மேள தாளமின்றி

வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா

கனவு மலர கண் இமைகள் நெகிழ

வீணை நாதஸ்வர மேள தாளமின்றி

வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா

கனவு மலர கண் இமைகள் நெகிழ

ஆண்

புதுக்கனவு மலர கண் இமைகள் நெகிழ

ஆண்

ஒரு மழலை வடிவம் உன்

மடியில் தவழ வரும் வெண் புறா…

வெண் புறா விளையாட வா

குயில் பேடையே குழலூதி வா

அலைக்கரங்களில் நுரைக் குடங்களில்

நதி அன்னையே சீர் கொண்டு வா

ஆண்

தென்றலே மலர் சூடவா

கொடி மின்னலே வளை போடவா

லாலலா லல லாலலா

லல லாலலா லல லால லா

English Script

Male

Thendralae malar soodava

Kodi minnalae valai podava

Megamae mazhai thuligalil

Mani sathangaigal katta odivaa

Male

Thendralae malar soodava

Kodi minnalae valai podava

Megamae mazhai thuligalil

Mani sathangaigal katta odivaa

Thendralae malar soodava

Male

Nilavae oru malarena malarvadhum

Nizhalae mani oliyena virivadhum

Kanava illai ninaiva un mugamaa

Nilavae oru malarena malarvadhum

Nizhalae mani oliyena virivadhum

Kanava illai ninaiva un mugamaa

Male

Kaaviyam aayiram paaduvadhen manam

Male

Paarvaiyae malar soodumae

Oli punnagai valai podumae

En kangalin mazhaithuligalae

Un kaalgalil jadhi podumae

Thendralae malar soodava

Chorus

……………………..

Male

Veenai naadhaswara mela thaalamindri

Vennilaa dhinam udhippadhillaiyaa

Veenai naadhaswara mela thaalamindri

Vennilaa dhinam udhippadhillaiyaa

Kanavu malara kann imaigal negizha

Pudhukanavu malara kan imaigal negizha

Male

Oru mazhalai vadivam un

Madiyil thavazha varum venn puraa

Male

Venn puraa vilayaada vaa

Kuyil paedaiyae kuzhaloodhi vaa

Alaikarangalil nurai kudangalil

Nadhi annaiyae seer kondu vaa

Male

Thendralae malar soodava

Kodi minnalae valai podava

Laala laa lala laaala laaa

Laala laa lala laaala laaa

தமிழ் வரிகள்

ஆண்

தென்றலே மலர் சூடவா

கொடி மின்னலே வளை போடவா

மேகமே மழைத் துளிகளில்

மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா

ஆண்

தென்றலே மலர் சூடவா

கொடி மின்னலே வளை போடவா

மேகமே மழைத் துளிகளில்

மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா

தென்றலே மலர் சூடவா

ஆண்

நிலவே ஒரு மலரென மலர்வதும்

நிழலே மணி ஒலியென விரிவதும்

கனவா இல்லை நினைவா உன் முகமா

நிலவே ஒரு மலரென மலர்வதும்

நிழலே மணி ஒலியென விரிவதும்

கனவா இல்லை நினைவா உன் முகமா

ஆண்

காவியம் ஆயிரம் பாடுவதென் மனம்

ஆண்

பார்வையே மலர் சூடுமே

ஒளி புன்னகை வளை போடுமே

என் கண்களின் மழைத்துளிகளே

உன் கால்களில் ஜதி போடுமே

தென்றலே மலர் சூடவா

குழு

.................................

ஆண்

வீணை நாதஸ்வர மேள தாளமின்றி

வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா

கனவு மலர கண் இமைகள் நெகிழ

வீணை நாதஸ்வர மேள தாளமின்றி

வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா

கனவு மலர கண் இமைகள் நெகிழ

ஆண்

புதுக்கனவு மலர கண் இமைகள் நெகிழ

ஆண்

ஒரு மழலை வடிவம் உன்

மடியில் தவழ வரும் வெண் புறா…

வெண் புறா விளையாட வா

குயில் பேடையே குழலூதி வா

அலைக்கரங்களில் நுரைக் குடங்களில்

நதி அன்னையே சீர் கொண்டு வா

ஆண்

தென்றலே மலர் சூடவா

கொடி மின்னலே வளை போடவா

லாலலா லல லாலலா

லல லாலலா லல லால லா

Frequently Asked Questions

The lyrics for Thendrale Malar Sooda were penned by K. Ravi.

Thendrale Malar Sooda is a Tamil film song from Raja Nee Vazhga (1986).