Click any line to highlight and share it as a quote!
Female

Aaa…aaa….aaa…aaa….aaa….

Pallaviyae saranam…..pallaviyae saranam

Un geedham thanthathadi salanam…aa..aa…aa…

Male

Pallaviyae saranam

Un geedham thanthathadi salanam…aa..aa…aa…

Female

Pallaviyae saranam un geedham

Male

Thanthathadi salanam..

Female

Mamara nizhalil

Aaa…aaa….aaa….aaa….

Mamara nizhalil maargazhiyil

Maan vizhi kalanthida thudiththaenae

Male

Mamara nizhalil maargazhiyil

Maan vizhi kalanthida thudiththaenae

Female

Thaniyae kidanthu thaviththaen

Male

Thanisa thaanipa thaanisa

Female

Thalirudal thazhuvida silirththaen

Male

Thaa ni sa tha ni sa ma ga ri tha ni sa

Female

Thaniyae kidanthu thaviththaen

Thalirudal thazhuvida silirththaen

Iru uyir inainthapothu inbam vanthu

Manamathu magizhnthida kanavugal malarnthathu

Male

Iru uyir inainthapothu inbam vanthu

Both

Paranthu paranthu paranthu magizhnthathu

Male

Pallaviyae saranam thanthathadi salanam

Pallaviyae saranam…..

Un geedham thanthathadi salanam…

Aaa….aaa….aaaa….. pallaviyae saranam

Male

Thaamarai poigai oraththilae

Poomazhai saaralin eeraththilae

Thaamarai poigai oraththilae

Poomazhai saaralin eeraththilae

Male

Thedi unai naan kaanamal

Vaadidum orruyir aanaenae

Thaedi unai naan kaanaamal

Vaadidum orruyir aanaenae

Male

Kaniyae kaniyin amuthae

Female

Thagajam thagatha rigajam

Male

Kaninthidum kaniyathan suvaiyae

Female

Thagida thagathimi kidathajam

Male

Kaniyae kaniyin amuthae

Kaninthidum kaniyathan suvaiyae

Isai unai pirinthapothu magizhvathaethu

Idhayamum thudikkithu iru vizhi kalanguthu

Female

Thagaritha thanukkajamtha rinathajamthaa

Thagarithaa nagarithaa kudharithaa jagarithaa

Male

Kavi porul vilagidaathu kalanthu poga

Isaiyil nanainthu inainthu magizhavaa

Male

Pallaviyae saranam…..

Un geedham thanthathadi salanam…

Aaa….aaa….aaaa….. pallaviyae saranam

பெண்

ஆஆ....ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆஆ...

பல்லவியே சரணம்....பல்லவியே சரணம்

உன் கீதம் தந்ததடி சலனம்...ஆஆ...ஆ....ஆ....

ஆண்

பல்லவியே சரணம்

உன் கீதம் தந்ததடி சலனம்....ஆஆ...ஆஆ....

பெண்

பல்லவியே சரணம் உன் கீதம்

ஆண்

தந்ததடி சலனம்...

பெண்

மாமர நிழலில்

ஆஆ....ஆஆ...ஆஆ...ஆஆ...

மாமர நிழலில் மார்கழியில்

மான் விழி கலந்திட துடித்தேனே

ஆண்

மாமர நிழலில் மார்கழியில்

மான் விழி கலந்திட துடித்தேனே

பெண்

தனியே கிடந்து தவித்தேன்

ஆண்

தநிஸ தாநிப தாநிஸ

பெண்

தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்

ஆண்

தாநிஸத நிஸமகரி தநிஸ

பெண்

தனியே கிடந்து தவித்தேன்

தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்

இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து

மனமது மகிழ்ந்திட கனவுகள் மலர்ந்தது

ஆண்

இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து

இருவர் : பறந்து பறந்து பறந்து மகிழ்ந்தது

ஆண்

பல்லவியே சரணம் தந்ததடி சலனம்

பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்

ஆஆ....ஆஆ....ஆஆ....பல்லவியே சரணம்

ஆண்

தாமரை பொய்கை ஓரத்திலே

பூமழைச் சாரலின் ஈரத்திலே

தாமரை பொய்கை ஓரத்திலே

பூமழைச் சாரலின் ஈரத்திலே

ஆண்

தேடி உனை நான் காணாமல்

வாடிடும் ஓருயிர் ஆனேனே

தேடி உனை நான் காணாமல்

வாடிடும் ஓருயிர் ஆனேனே

ஆண்

கனியே கனியின் அமுதே

பெண்

தகஜம் தகத ரிகஜம்

ஆண்

கனிந்திடும் கனியதன் சுவையே

பெண்

தகிட தகதிமி கிடதஜம்

ஆண்

கனியே கனியின் அமுதே

கனிந்திடும் கனியதன் சுவையே

இசை உனை பிரிந்தபோது மகிழ்வதேது

இதயமும் துடிக்கிது இரு விழி கலங்குது

பெண்

தகரித தனுக்கஜம்த ரினதஜம்தா

தகரிதா நகரிதா குதரிதா ஜகரிதா

ஆண்

கவி பொருள் விலகிடாது கலந்து போக

இசையில் நனைந்து இணைந்து மகிழவா

ஆண்

பல்லவியே சரணம்

உன் கீதம் தந்ததடி சலனம்

ஆஆ....ஆஆ....ஆஆ....பல்லவியே சரணம்

English Script

Female

Aaa…aaa….aaa…aaa….aaa….

Pallaviyae saranam…..pallaviyae saranam

Un geedham thanthathadi salanam…aa..aa…aa…

Male

Pallaviyae saranam

Un geedham thanthathadi salanam…aa..aa…aa…

Female

Pallaviyae saranam un geedham

Male

Thanthathadi salanam..

Female

Mamara nizhalil

Aaa…aaa….aaa….aaa….

Mamara nizhalil maargazhiyil

Maan vizhi kalanthida thudiththaenae

Male

Mamara nizhalil maargazhiyil

Maan vizhi kalanthida thudiththaenae

Female

Thaniyae kidanthu thaviththaen

Male

Thanisa thaanipa thaanisa

Female

Thalirudal thazhuvida silirththaen

Male

Thaa ni sa tha ni sa ma ga ri tha ni sa

Female

Thaniyae kidanthu thaviththaen

Thalirudal thazhuvida silirththaen

Iru uyir inainthapothu inbam vanthu

Manamathu magizhnthida kanavugal malarnthathu

Male

Iru uyir inainthapothu inbam vanthu

Both

Paranthu paranthu paranthu magizhnthathu

Male

Pallaviyae saranam thanthathadi salanam

Pallaviyae saranam…..

Un geedham thanthathadi salanam…

Aaa….aaa….aaaa….. pallaviyae saranam

Male

Thaamarai poigai oraththilae

Poomazhai saaralin eeraththilae

Thaamarai poigai oraththilae

Poomazhai saaralin eeraththilae

Male

Thedi unai naan kaanamal

Vaadidum orruyir aanaenae

Thaedi unai naan kaanaamal

Vaadidum orruyir aanaenae

Male

Kaniyae kaniyin amuthae

Female

Thagajam thagatha rigajam

Male

Kaninthidum kaniyathan suvaiyae

Female

Thagida thagathimi kidathajam

Male

Kaniyae kaniyin amuthae

Kaninthidum kaniyathan suvaiyae

Isai unai pirinthapothu magizhvathaethu

Idhayamum thudikkithu iru vizhi kalanguthu

Female

Thagaritha thanukkajamtha rinathajamthaa

Thagarithaa nagarithaa kudharithaa jagarithaa

Male

Kavi porul vilagidaathu kalanthu poga

Isaiyil nanainthu inainthu magizhavaa

Male

Pallaviyae saranam…..

Un geedham thanthathadi salanam…

Aaa….aaa….aaaa….. pallaviyae saranam

தமிழ் வரிகள்

பெண்

ஆஆ....ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆஆ...

பல்லவியே சரணம்....பல்லவியே சரணம்

உன் கீதம் தந்ததடி சலனம்...ஆஆ...ஆ....ஆ....

ஆண்

பல்லவியே சரணம்

உன் கீதம் தந்ததடி சலனம்....ஆஆ...ஆஆ....

பெண்

பல்லவியே சரணம் உன் கீதம்

ஆண்

தந்ததடி சலனம்...

பெண்

மாமர நிழலில்

ஆஆ....ஆஆ...ஆஆ...ஆஆ...

மாமர நிழலில் மார்கழியில்

மான் விழி கலந்திட துடித்தேனே

ஆண்

மாமர நிழலில் மார்கழியில்

மான் விழி கலந்திட துடித்தேனே

பெண்

தனியே கிடந்து தவித்தேன்

ஆண்

தநிஸ தாநிப தாநிஸ

பெண்

தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்

ஆண்

தாநிஸத நிஸமகரி தநிஸ

பெண்

தனியே கிடந்து தவித்தேன்

தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்

இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து

மனமது மகிழ்ந்திட கனவுகள் மலர்ந்தது

ஆண்

இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து

இருவர் : பறந்து பறந்து பறந்து மகிழ்ந்தது

ஆண்

பல்லவியே சரணம் தந்ததடி சலனம்

பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்

ஆஆ....ஆஆ....ஆஆ....பல்லவியே சரணம்

ஆண்

தாமரை பொய்கை ஓரத்திலே

பூமழைச் சாரலின் ஈரத்திலே

தாமரை பொய்கை ஓரத்திலே

பூமழைச் சாரலின் ஈரத்திலே

ஆண்

தேடி உனை நான் காணாமல்

வாடிடும் ஓருயிர் ஆனேனே

தேடி உனை நான் காணாமல்

வாடிடும் ஓருயிர் ஆனேனே

ஆண்

கனியே கனியின் அமுதே

பெண்

தகஜம் தகத ரிகஜம்

ஆண்

கனிந்திடும் கனியதன் சுவையே

பெண்

தகிட தகதிமி கிடதஜம்

ஆண்

கனியே கனியின் அமுதே

கனிந்திடும் கனியதன் சுவையே

இசை உனை பிரிந்தபோது மகிழ்வதேது

இதயமும் துடிக்கிது இரு விழி கலங்குது

பெண்

தகரித தனுக்கஜம்த ரினதஜம்தா

தகரிதா நகரிதா குதரிதா ஜகரிதா

ஆண்

கவி பொருள் விலகிடாது கலந்து போக

இசையில் நனைந்து இணைந்து மகிழவா

ஆண்

பல்லவியே சரணம்

உன் கீதம் தந்ததடி சலனம்

ஆஆ....ஆஆ....ஆஆ....பல்லவியே சரணம்

Frequently Asked Questions

The song Pallaviye Saranam from the movie Oruvar Vaazhum Aalayam was sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.

The music for Oruvar Vaazhum Aalayam (1988) was composed by Ilayaraja.

The lyrics for Pallaviye Saranam were penned by Ponnadiyan.

Pallaviye Saranam is a Tamil film song from Oruvar Vaazhum Aalayam (1988).