
Palli Araikkul Vantha
From the movie Dharmam Engey
Read the full lyrics of Palli Araikkul Vantha from Dharmam Engey (1972), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Dharmam Engey
Read the full lyrics of Palli Araikkul Vantha from Dharmam Engey (1972), written by Kannadasan, in Tamil & English script.
Palliyaraikkul vandha pulli mayilae
Un paarvaiyl saaindhadhammaa
Velli nilavae
Palliyaraikkul vandha pulli mayilae
Un paarvaiyl saaindhadhammaa
Velli nilavae
Alli iraikka vandha kalla nagaiyae
Alli iraikka vandha kalla nagaiyae
Un anaippinil saaindhadhaiyaa indha malarae
Alli iraikka vandha kalla nagaiyae
Un anaippinil saaindhadhaiyaa indha malarae
Yaaiya yayayaya yaaiyaa
Yaaiya yayayaya yaaiyaa
Yaaiya yayayaya yaaiyaa
Yaaiyaa yaaiyaa yaa…
Ohooo oooo ooo ooo oo oo….
Hoo oo hoo ooo
{Muthukkalai sindhi sindhi
Punnagai endraai
Moodi vaitha thaen kudathai
Angangal endraai} (2)
Pathu tharam thottu thottu
Baavanai seidhaai
Pangu kollum munbu enna
Sodhanai seidhaai sodhanai seidhaai
Palliyaraikkul vandha pulli mayilae
Un paarvaiyl saaindhadhammaa velli nilavae
Aa….aa….aaa…..aa……aa…aaa.
Thendral vandhu mella mella
Unnai thazhuvum
Thendralukku paadhai indri
Ennai thazhuvu
Thendral vandhu mella mella
Unnai thazhuvum
Thendralukku paadhai indri
Ennai thazhuvu
Ulla mattum inbam ellaam
Alli vazhangu
Uchi mudhal paadham varai
Undhan virundhu undhan virundhu
Palliyaraikkul vandha pulli mayilae
Un paarvaiyl saaindhadhammaa velli nilavae
Alli iraikka vandha kalla nagaiyae
Un anaippinil saaindhadhaiyaa indha malarae
{Aaaa…aaa….mmmm
Aahaa aahaahaa} (3)
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
யாய்ய யயயய யாய்யா
யாய்ய யயயய யாய்யா
யாய்ய யயயய யாய்யா
யாய்யா யாய்யா யா...
ஒஹோஒ ஓஒ ஓஒ ஓஓ ஓஒ ஓ ஓ.....
ஹோ ஓ ஹோ ஓஒ
{முத்துக்களைச் சிந்திச் சிந்தி
புன்னகை என்றாய்
மூடி வைத்த தேன் குடத்தை
அங்கங்கள் என்றாய்} (2)
பத்துத் தரம் தொட்டுத் தொட்டு
பாவனை செய்தாய்
பங்கு கொள்ளும் முன்பு என்ன
சோதனை செய்தாய் சோதனை செய்தாய்
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
ஆ......ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆஅ....
தென்றல் வந்து மெல்ல மெல்ல
உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி
என்னைத் தழுவு
தென்றல் வந்து மெல்ல மெல்ல
உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி
என்னைத் தழுவு
உள்ள மட்டும் இன்பம் எல்லாம்
அள்ளி வழங்கு
உச்சி முதல் பாதம் வரை
உந்தன் விருந்து உந்தன் விருந்து
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
{ஆஅ......ஆஅ.....ம்ம்ம்ம்
ஆஹா ஆஹாஹா} (3)
Palliyaraikkul vandha pulli mayilae
Un paarvaiyl saaindhadhammaa
Velli nilavae
Palliyaraikkul vandha pulli mayilae
Un paarvaiyl saaindhadhammaa
Velli nilavae
Alli iraikka vandha kalla nagaiyae
Alli iraikka vandha kalla nagaiyae
Un anaippinil saaindhadhaiyaa indha malarae
Alli iraikka vandha kalla nagaiyae
Un anaippinil saaindhadhaiyaa indha malarae
Yaaiya yayayaya yaaiyaa
Yaaiya yayayaya yaaiyaa
Yaaiya yayayaya yaaiyaa
Yaaiyaa yaaiyaa yaa…
Ohooo oooo ooo ooo oo oo….
Hoo oo hoo ooo
{Muthukkalai sindhi sindhi
Punnagai endraai
Moodi vaitha thaen kudathai
Angangal endraai} (2)
Pathu tharam thottu thottu
Baavanai seidhaai
Pangu kollum munbu enna
Sodhanai seidhaai sodhanai seidhaai
Palliyaraikkul vandha pulli mayilae
Un paarvaiyl saaindhadhammaa velli nilavae
Aa….aa….aaa…..aa……aa…aaa.
Thendral vandhu mella mella
Unnai thazhuvum
Thendralukku paadhai indri
Ennai thazhuvu
Thendral vandhu mella mella
Unnai thazhuvum
Thendralukku paadhai indri
Ennai thazhuvu
Ulla mattum inbam ellaam
Alli vazhangu
Uchi mudhal paadham varai
Undhan virundhu undhan virundhu
Palliyaraikkul vandha pulli mayilae
Un paarvaiyl saaindhadhammaa velli nilavae
Alli iraikka vandha kalla nagaiyae
Un anaippinil saaindhadhaiyaa indha malarae
{Aaaa…aaa….mmmm
Aahaa aahaahaa} (3)
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
யாய்ய யயயய யாய்யா
யாய்ய யயயய யாய்யா
யாய்ய யயயய யாய்யா
யாய்யா யாய்யா யா...
ஒஹோஒ ஓஒ ஓஒ ஓஓ ஓஒ ஓ ஓ.....
ஹோ ஓ ஹோ ஓஒ
{முத்துக்களைச் சிந்திச் சிந்தி
புன்னகை என்றாய்
மூடி வைத்த தேன் குடத்தை
அங்கங்கள் என்றாய்} (2)
பத்துத் தரம் தொட்டுத் தொட்டு
பாவனை செய்தாய்
பங்கு கொள்ளும் முன்பு என்ன
சோதனை செய்தாய் சோதனை செய்தாய்
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
ஆ......ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆஅ....
தென்றல் வந்து மெல்ல மெல்ல
உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி
என்னைத் தழுவு
தென்றல் வந்து மெல்ல மெல்ல
உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதை இன்றி
என்னைத் தழுவு
உள்ள மட்டும் இன்பம் எல்லாம்
அள்ளி வழங்கு
உச்சி முதல் பாதம் வரை
உந்தன் விருந்து உந்தன் விருந்து
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததையா
இந்த மலரே
{ஆஅ......ஆஅ.....ம்ம்ம்ம்
ஆஹா ஆஹாஹா} (3)
The lyrics for Palli Araikkul Vantha were penned by Kannadasan.
Palli Araikkul Vantha is a Tamil film song from Dharmam Engey (1972).
Share this beautiful lyric line with your friends!