Male
Pani neer poo thelikkum
Adi vaanam vilakkaettrum
Adhikaalaiyilae
Malargal malara nadhigal paada
Velaiyil vandha en kaadhal devi
Male
Pani neer poo thelikkum
Adi vaanam vilakkaettrum
Adhikaalaiyilae
Malargal malara nadhigal paada
Velaiyil vandha en kaadhal devi
Male
Pani neer poo thelikkum
Adi vaanam vilakkaettrum
Adhikaalaiyilae
Male
Kolam nenjil eluthum
Unnai koodi kulavum aanandham
Male
Kolam nenjil eluthum
Unnai koodi kulavum aanandham
Manmadha mandhiram sollum unnai
MAarbodu koodid aanandham
Male
Pani neer poo thelikkum
Adi vaanam vilakkaettrum
Adhikaalaiyilae
Male
Naanam kondu sirikkum unnai
Naadidum endhan ila nenjam
Male
Naanam kondu sirikkum unnai
Naadidum endhan ila nenjam
Sevvidhazh sindhiya thaenil en manam
Thedaamal thedum poo manjam
Male
Pani neer poo thelikkum
Adi vaanam vilakkaettrum
Adhikaalaiyilae
ஆண்
பனி நீர் பூ தெளிக்கும்
அடி வானம் விளக்கேற்றும்
அதிகாலையிலே
மலர்கள் மலர நதிகள் பாட
வேளையில் வந்த என் காதல் தேவி
ஆண்
பனி நீர் பூ தெளிக்கும்
அடி வானம் விளக்கேற்றும்
அதிகாலையிலே
மலர்கள் மலர நதிகள் பாட
வேளையில் வந்த என் காதல் தேவி
ஆண்
பனி நீர் பூ தெளிக்கும்
அடி வானம் விளக்கேற்றும்
அதிகாலையிலே
ஆண்
கோலம் நெஞ்சில் எழுதும்
உன்னைக் கூடி குலவும் ஆனந்தம்
ஆண்
கோலம் நெஞ்சில் எழுதும்
உன்னைக் கூடி குலவும் ஆனந்தம்
மன்மத மந்திரம் சொல்லும் உன்னை
மார்போடு கூடிட ஆனந்தம்
ஆண்
பனி நீர் பூ தெளிக்கும்
அடி வானம் விளக்கேற்றும்
அதிகாலையிலே
ஆண்
நாணம் கொண்டு சிரிக்கும் உன்னை
நாடிடும் எந்தன் இள நெஞ்சம்
ஆண்
நாணம் கொண்டு சிரிக்கும் உன்னை
நாடிடும் எந்தன் இள நெஞ்சம்
செவ்விதழ் சிந்திய தேனில் என் மனம்
தேடாமல் தேடும் பூ மஞ்சம்
ஆண்
பனி நீர் பூ தெளிக்கும்
அடி வானம் விளக்கேற்றும்
அதிகாலையிலே