
Thodamal Uthirum
From the movie My Dear Lisa
Read the full lyrics of Thodamal Uthirum from My Dear Lisa (1987), sung by K. J. Yesudas and written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie My Dear Lisa
Read the full lyrics of Thodamal Uthirum from My Dear Lisa (1987), sung by K. J. Yesudas and written by Gangai Amaran, in Tamil & English script.
Haa ..aa aa aaa
Haa aa aa haa aa
Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye
Parandhu varum kiliyoo
Nee urugi varum swara nadhiyoo
Haa aa aa aaa
Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye
Virindhu padarntha megam vaanam
Namakku iyarkkaiyin veedaagum.
Haa haa aaa…haa aa aa aa aaa
Virindhu padarntha megam vaanam
Namakku iyarkkaiyin veedaagum.
Idhazhil padarum dhaagam irangum
Idhazhil padarum dhaagam irangum
Yengum karanam puriyum
Neeyum naanum neeyum naanum
Saerndhidum karanam ariyum
Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye
Nilavin paarvaiyil nee varum neram
Ninaindhu paadidum sangeedham…
Haa haa aaa…haa aa aa aa aaa
Nilavin paarvaiyil nee varum neram
Ninaindhu paadidum sangeedham.
Ingae kaadhal thirumana koodam
Ingae kaadhal thirumana koodam
Kaadhal kaigalum koodum
Neeyum naanum neeyum naanum
Endroo ondrena aanoom
Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye
Parandhu varum kiliyoo
Nee urugi varum swara nadhiyoo
Haa aa aa aaa..haa aa aa aaa
Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye
ஹா ஆஅ ஆஅ ஆ
ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ
தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே
பறந்து வரும் கிளியோ
நீ உருகி வரும் ஸ்வர நதியோ..
ஹா ஆஆஆ....
தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே..
விரிந்து படர்ந்த மேகம் வானம்
நமக்கு இயற்கையின் வீடாகும்..
ஹா...ஹா ஆஆஆ...ஹா ஆஆஆஆஅ
விரிந்து படர்ந்த மேகம் வானம்
நமக்கு இயற்கையின் வீடாகும்
இதழில் படரும் தாகம் இறங்கும்
இதழில் படரும் தாகம் இறங்கும்
ஏங்கும் காரணம் புரியும்
நீயும் நானும் நீயும் நானும்
சேர்ந்திடும் காரணம் அறியும்
தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே...
நிலாவின் பார்வையில் நீ வரும் நேரம்
நினைந்து பாடிடும் சங்கீதம்...
ஹா...ஹா ஆஆஆ...ஹா ஆஆஆஆஅ
நிலாவின் பார்வையில் நீ வரும் நேரம்
நினைந்து பாடிடும் சங்கீதம்...
இங்கே காதல் திருமண கூடம்
இங்கே காதல் திருமண கூடம்
காதல் கைகளும் கூடும்
நீயும் நானும் நீயும் நானும்
என்றோ ஒன்றென ஆனோம்
தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே
பறந்து வரும் கிளியோ
நீ உருகி வரும் ஸ்வர நதியோ..
ஹா ஆஆஆ....ஹா ஆஆஆஆ
தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே..
Haa ..aa aa aaa
Haa aa aa haa aa
Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye
Parandhu varum kiliyoo
Nee urugi varum swara nadhiyoo
Haa aa aa aaa
Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye
Virindhu padarntha megam vaanam
Namakku iyarkkaiyin veedaagum.
Haa haa aaa…haa aa aa aa aaa
Virindhu padarntha megam vaanam
Namakku iyarkkaiyin veedaagum.
Idhazhil padarum dhaagam irangum
Idhazhil padarum dhaagam irangum
Yengum karanam puriyum
Neeyum naanum neeyum naanum
Saerndhidum karanam ariyum
Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye
Nilavin paarvaiyil nee varum neram
Ninaindhu paadidum sangeedham…
Haa haa aaa…haa aa aa aa aaa
Nilavin paarvaiyil nee varum neram
Ninaindhu paadidum sangeedham.
Ingae kaadhal thirumana koodam
Ingae kaadhal thirumana koodam
Kaadhal kaigalum koodum
Neeyum naanum neeyum naanum
Endroo ondrena aanoom
Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye
Parandhu varum kiliyoo
Nee urugi varum swara nadhiyoo
Haa aa aa aaa..haa aa aa aaa
Thodaamal udhirum thaamaraiyae
En vaana veliyin thaaragaiye
ஹா ஆஅ ஆஅ ஆ
ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ
தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே
பறந்து வரும் கிளியோ
நீ உருகி வரும் ஸ்வர நதியோ..
ஹா ஆஆஆ....
தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே..
விரிந்து படர்ந்த மேகம் வானம்
நமக்கு இயற்கையின் வீடாகும்..
ஹா...ஹா ஆஆஆ...ஹா ஆஆஆஆஅ
விரிந்து படர்ந்த மேகம் வானம்
நமக்கு இயற்கையின் வீடாகும்
இதழில் படரும் தாகம் இறங்கும்
இதழில் படரும் தாகம் இறங்கும்
ஏங்கும் காரணம் புரியும்
நீயும் நானும் நீயும் நானும்
சேர்ந்திடும் காரணம் அறியும்
தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே...
நிலாவின் பார்வையில் நீ வரும் நேரம்
நினைந்து பாடிடும் சங்கீதம்...
ஹா...ஹா ஆஆஆ...ஹா ஆஆஆஆஅ
நிலாவின் பார்வையில் நீ வரும் நேரம்
நினைந்து பாடிடும் சங்கீதம்...
இங்கே காதல் திருமண கூடம்
இங்கே காதல் திருமண கூடம்
காதல் கைகளும் கூடும்
நீயும் நானும் நீயும் நானும்
என்றோ ஒன்றென ஆனோம்
தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே
பறந்து வரும் கிளியோ
நீ உருகி வரும் ஸ்வர நதியோ..
ஹா ஆஆஆ....ஹா ஆஆஆஆ
தொடாமல் உதிரும் தாமரையே
என் வான வெளியின் தாரகையே..
The song Thodamal Uthirum from the movie My Dear Lisa was sung by K. J. Yesudas.
The music for My Dear Lisa (1987) was composed by Raghu Kumar.
The lyrics for Thodamal Uthirum were penned by Gangai Amaran.
Thodamal Uthirum is a Tamil film song from My Dear Lisa (1987).
Share this beautiful lyric line with your friends!