Click any line to highlight and share it as a quote!
Male

Haa ..aa aa aaa

Haa aa aa haa aa

Male

Thodaamal udhirum thaamaraiyae

En vaana veliyin thaaragaiye

Parandhu varum kiliyoo

Nee urugi varum swara nadhiyoo

Haa aa aa aaa

Thodaamal udhirum thaamaraiyae

En vaana veliyin thaaragaiye

Male

Virindhu padarntha megam vaanam

Namakku iyarkkaiyin veedaagum.

Haa haa aaa…haa aa aa aa aaa

Virindhu padarntha megam vaanam

Namakku iyarkkaiyin veedaagum.

Male

Idhazhil padarum dhaagam irangum

Idhazhil padarum dhaagam irangum

Yengum karanam puriyum

Neeyum naanum neeyum naanum

Saerndhidum karanam ariyum

Male

Thodaamal udhirum thaamaraiyae

En vaana veliyin thaaragaiye

Male

Nilavin paarvaiyil nee varum neram

Ninaindhu paadidum sangeedham…

Haa haa aaa…haa aa aa aa aaa

Nilavin paarvaiyil nee varum neram

Ninaindhu paadidum sangeedham.

Male

Ingae kaadhal thirumana koodam

Ingae kaadhal thirumana koodam

Kaadhal kaigalum koodum

Neeyum naanum neeyum naanum

Endroo ondrena aanoom

Male

Thodaamal udhirum thaamaraiyae

En vaana veliyin thaaragaiye

Parandhu varum kiliyoo

Nee urugi varum swara nadhiyoo

Haa aa aa aaa..haa aa aa aaa

Thodaamal udhirum thaamaraiyae

En vaana veliyin thaaragaiye

ஆண்

ஹா ஆஅ ஆஅ ஆ

ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ

ஆண்

தொடாமல் உதிரும் தாமரையே

என் வான வெளியின் தாரகையே

பறந்து வரும் கிளியோ

நீ உருகி வரும் ஸ்வர நதியோ..

ஹா ஆஆஆ....

தொடாமல் உதிரும் தாமரையே

என் வான வெளியின் தாரகையே..

ஆண்

விரிந்து படர்ந்த மேகம் வானம்

நமக்கு இயற்கையின் வீடாகும்..

ஹா...ஹா ஆஆஆ...ஹா ஆஆஆஆஅ

விரிந்து படர்ந்த மேகம் வானம்

நமக்கு இயற்கையின் வீடாகும்

ஆண்

இதழில் படரும் தாகம் இறங்கும்

இதழில் படரும் தாகம் இறங்கும்

ஏங்கும் காரணம் புரியும்

நீயும் நானும் நீயும் நானும்

சேர்ந்திடும் காரணம் அறியும்

ஆண்

தொடாமல் உதிரும் தாமரையே

என் வான வெளியின் தாரகையே...

ஆண்

நிலாவின் பார்வையில் நீ வரும் நேரம்

நினைந்து பாடிடும் சங்கீதம்...

ஹா...ஹா ஆஆஆ...ஹா ஆஆஆஆஅ

நிலாவின் பார்வையில் நீ வரும் நேரம்

நினைந்து பாடிடும் சங்கீதம்...

ஆண்

இங்கே காதல் திருமண கூடம்

இங்கே காதல் திருமண கூடம்

காதல் கைகளும் கூடும்

நீயும் நானும் நீயும் நானும்

என்றோ ஒன்றென ஆனோம்

ஆண்

தொடாமல் உதிரும் தாமரையே

என் வான வெளியின் தாரகையே

பறந்து வரும் கிளியோ

நீ உருகி வரும் ஸ்வர நதியோ..

ஹா ஆஆஆ....ஹா ஆஆஆஆ

தொடாமல் உதிரும் தாமரையே

என் வான வெளியின் தாரகையே..

English Script

Male

Haa ..aa aa aaa

Haa aa aa haa aa

Male

Thodaamal udhirum thaamaraiyae

En vaana veliyin thaaragaiye

Parandhu varum kiliyoo

Nee urugi varum swara nadhiyoo

Haa aa aa aaa

Thodaamal udhirum thaamaraiyae

En vaana veliyin thaaragaiye

Male

Virindhu padarntha megam vaanam

Namakku iyarkkaiyin veedaagum.

Haa haa aaa…haa aa aa aa aaa

Virindhu padarntha megam vaanam

Namakku iyarkkaiyin veedaagum.

Male

Idhazhil padarum dhaagam irangum

Idhazhil padarum dhaagam irangum

Yengum karanam puriyum

Neeyum naanum neeyum naanum

Saerndhidum karanam ariyum

Male

Thodaamal udhirum thaamaraiyae

En vaana veliyin thaaragaiye

Male

Nilavin paarvaiyil nee varum neram

Ninaindhu paadidum sangeedham…

Haa haa aaa…haa aa aa aa aaa

Nilavin paarvaiyil nee varum neram

Ninaindhu paadidum sangeedham.

Male

Ingae kaadhal thirumana koodam

Ingae kaadhal thirumana koodam

Kaadhal kaigalum koodum

Neeyum naanum neeyum naanum

Endroo ondrena aanoom

Male

Thodaamal udhirum thaamaraiyae

En vaana veliyin thaaragaiye

Parandhu varum kiliyoo

Nee urugi varum swara nadhiyoo

Haa aa aa aaa..haa aa aa aaa

Thodaamal udhirum thaamaraiyae

En vaana veliyin thaaragaiye

தமிழ் வரிகள்

ஆண்

ஹா ஆஅ ஆஅ ஆ

ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ

ஆண்

தொடாமல் உதிரும் தாமரையே

என் வான வெளியின் தாரகையே

பறந்து வரும் கிளியோ

நீ உருகி வரும் ஸ்வர நதியோ..

ஹா ஆஆஆ....

தொடாமல் உதிரும் தாமரையே

என் வான வெளியின் தாரகையே..

ஆண்

விரிந்து படர்ந்த மேகம் வானம்

நமக்கு இயற்கையின் வீடாகும்..

ஹா...ஹா ஆஆஆ...ஹா ஆஆஆஆஅ

விரிந்து படர்ந்த மேகம் வானம்

நமக்கு இயற்கையின் வீடாகும்

ஆண்

இதழில் படரும் தாகம் இறங்கும்

இதழில் படரும் தாகம் இறங்கும்

ஏங்கும் காரணம் புரியும்

நீயும் நானும் நீயும் நானும்

சேர்ந்திடும் காரணம் அறியும்

ஆண்

தொடாமல் உதிரும் தாமரையே

என் வான வெளியின் தாரகையே...

ஆண்

நிலாவின் பார்வையில் நீ வரும் நேரம்

நினைந்து பாடிடும் சங்கீதம்...

ஹா...ஹா ஆஆஆ...ஹா ஆஆஆஆஅ

நிலாவின் பார்வையில் நீ வரும் நேரம்

நினைந்து பாடிடும் சங்கீதம்...

ஆண்

இங்கே காதல் திருமண கூடம்

இங்கே காதல் திருமண கூடம்

காதல் கைகளும் கூடும்

நீயும் நானும் நீயும் நானும்

என்றோ ஒன்றென ஆனோம்

ஆண்

தொடாமல் உதிரும் தாமரையே

என் வான வெளியின் தாரகையே

பறந்து வரும் கிளியோ

நீ உருகி வரும் ஸ்வர நதியோ..

ஹா ஆஆஆ....ஹா ஆஆஆஆ

தொடாமல் உதிரும் தாமரையே

என் வான வெளியின் தாரகையே..

Frequently Asked Questions

The song Thodamal Uthirum from the movie My Dear Lisa was sung by K. J. Yesudas.

The music for My Dear Lisa (1987) was composed by Raghu Kumar.

The lyrics for Thodamal Uthirum were penned by Gangai Amaran.

Thodamal Uthirum is a Tamil film song from My Dear Lisa (1987).