
Pattu Poovu Thottu Paaru
From the movie Andru Muthal Indru Varai
Read the full lyrics of Pattu Poovu Thottu Paaru from Andru Muthal Indru Varai (1981), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Andru Muthal Indru Varai
Read the full lyrics of Pattu Poovu Thottu Paaru from Andru Muthal Indru Varai (1981), written by Vairamuthu, in Tamil & English script.
Pattu poovu hae hae hae thottu paaru
Pattu poovu hae hae hae thottu paaru
Alli thandu unnodu
Vanthu vilaiyaadatho
Unthan karam ennodu
Panthu vilaiyaadaatho….
Ho ho ho oohho
Pattu poovu hae hae hae thottu paaru
Raaththiri vanthaalae vedanai
Dhevanae kondaadu kaamanai
Thalaiyanai dhinam dhinam nanaiyuthu
Ival iravugal vidivathu kidaiyaathu
Adikkadi suga mazhai pozhiyuthu
Ini kanavukku kadhavugal kidaiyaathu
Maangani yaenguthu aasai vadiyaathu
Pattu poovu hae hae hae thottu paaru
Naan thaen kudam nee paal kudam
Paalodu thaen vanthu kalanthathu
Intha piraviyil enai vittu piriyaathu
En mugam senbagam kandu vilagaathae
Pattu poovu hae hae hae thottu paaru ha
Pattu poovu hae hae hae thottu paaru
Paaduvaal sangeetha poongodi
Kangalil inba thaen kudi
Mudhal murai thoduvathil oru sugam
Ini vara vara pala sugam uruvaagum
Sugangalil ivaloru thani ragam
Dhinam thodugindra kalaiyadhu palavaagum
Maadhulam poovilae vandu kidanthaadum
Pattu poovu hae hae hae thottu paaru ha
Pattu poovu hae hae hae thottu paaru….
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
அல்லித் தண்டு உன்னோடு
வந்து விளையாடாதோ
உந்தன் கரம் என்னோடு
பந்து விளையாடாதோ......
ஹோ ஹோ ஹோ ஓஹ்ஹோ
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
ராத்திரி வந்தாலே வேதனை
தேவனே கொண்டாடு காமனை
தலையணை தினம் தினம் நனையுது
இவள் இரவுகள் விடிவது கிடையாது
அடிக்கடி சுக மழை பொழியுது
இனி கனவுக்கு கதவுகள் கிடையாது
மாங்கனி ஏங்குது ஆசை வடியாது
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
நான் தேன் குடம் நீ பால் குடம்
பாலோடு தேன் வந்து கலந்தது
இந்த பிறவியில் எனை விட்டு பிரியாது
என் முகம் செண்பகம் கண்டு விலகாதே
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு ஹ
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
பாடுவாள் சங்கீத பூங்கொடி
கண்களில் இன்பத் தேன் குடி
முதல் முறை தொடுவதில் ஒரு சுகம்
இனி வர வர பல சுகம் உருவாகும்
சுகங்களில் இவளொரு தனி ரகம்
தினம் தொடுகின்ற கலையது பலவாகும்
மாதுளம் பூவிலே வண்டு கிடந்தாடும்
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு ஹ
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு......
Pattu poovu hae hae hae thottu paaru
Pattu poovu hae hae hae thottu paaru
Alli thandu unnodu
Vanthu vilaiyaadatho
Unthan karam ennodu
Panthu vilaiyaadaatho….
Ho ho ho oohho
Pattu poovu hae hae hae thottu paaru
Raaththiri vanthaalae vedanai
Dhevanae kondaadu kaamanai
Thalaiyanai dhinam dhinam nanaiyuthu
Ival iravugal vidivathu kidaiyaathu
Adikkadi suga mazhai pozhiyuthu
Ini kanavukku kadhavugal kidaiyaathu
Maangani yaenguthu aasai vadiyaathu
Pattu poovu hae hae hae thottu paaru
Naan thaen kudam nee paal kudam
Paalodu thaen vanthu kalanthathu
Intha piraviyil enai vittu piriyaathu
En mugam senbagam kandu vilagaathae
Pattu poovu hae hae hae thottu paaru ha
Pattu poovu hae hae hae thottu paaru
Paaduvaal sangeetha poongodi
Kangalil inba thaen kudi
Mudhal murai thoduvathil oru sugam
Ini vara vara pala sugam uruvaagum
Sugangalil ivaloru thani ragam
Dhinam thodugindra kalaiyadhu palavaagum
Maadhulam poovilae vandu kidanthaadum
Pattu poovu hae hae hae thottu paaru ha
Pattu poovu hae hae hae thottu paaru….
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
அல்லித் தண்டு உன்னோடு
வந்து விளையாடாதோ
உந்தன் கரம் என்னோடு
பந்து விளையாடாதோ......
ஹோ ஹோ ஹோ ஓஹ்ஹோ
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
ராத்திரி வந்தாலே வேதனை
தேவனே கொண்டாடு காமனை
தலையணை தினம் தினம் நனையுது
இவள் இரவுகள் விடிவது கிடையாது
அடிக்கடி சுக மழை பொழியுது
இனி கனவுக்கு கதவுகள் கிடையாது
மாங்கனி ஏங்குது ஆசை வடியாது
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
நான் தேன் குடம் நீ பால் குடம்
பாலோடு தேன் வந்து கலந்தது
இந்த பிறவியில் எனை விட்டு பிரியாது
என் முகம் செண்பகம் கண்டு விலகாதே
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு ஹ
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு
பாடுவாள் சங்கீத பூங்கொடி
கண்களில் இன்பத் தேன் குடி
முதல் முறை தொடுவதில் ஒரு சுகம்
இனி வர வர பல சுகம் உருவாகும்
சுகங்களில் இவளொரு தனி ரகம்
தினம் தொடுகின்ற கலையது பலவாகும்
மாதுளம் பூவிலே வண்டு கிடந்தாடும்
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு ஹ
பட்டு பூவு ஹே ஹே ஹே தொட்டுப் பாரு......
The lyrics for Pattu Poovu Thottu Paaru were penned by Vairamuthu.
Pattu Poovu Thottu Paaru is a Tamil film song from Andru Muthal Indru Varai (1981).
Share this beautiful lyric line with your friends!