
Pattu Vanna Rosavam Female
From the movie Kanni Paruvathile
Read the full lyrics of Pattu Vanna Rosavam Female from Kanni Paruvathile (1979), sung by S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Kanni Paruvathile
Read the full lyrics of Pattu Vanna Rosavam Female from Kanni Paruvathile (1979), sung by S. Janaki and written by Pulamaipithan, in Tamil & English script.
{Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Paasam ennum neer iraichen
Aasaiyila naan valarthen } (2)
Alli vacha velaiyilae
Mul irundhu pattudhamma
Pattaalum kuthamilla
Paavam andha poovukilla
{ Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam } (2)
Enga ponaalum nizhal pogum thannoda
Enakulla sondhamellaam unnoda
Enga ponaalum nizhal pogum thannoda
Enakulla sondhamellaam unnoda
Andha sooriyanum ….andha sooriyanum
Thamaraiyai thottadhilla
Oli pattaalae poovaagum thaenoorum
Oli pattaalae poovaagum thaenoorum
Unna kandaalae vaasamulla sendaaven
Unna kandaalae vaasamulla sendaaven
Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Paasam ennum neer iraichen
Aasaiyila naan valarthen
Alli vacha velaiyilae
Mul irundhu pattudhamma
Pattaalum kuthamilla
Paavam andha poovukilla
Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Oorum neeyae thaan
Uravellaam neeyae thaan
Uyirudan ellamae neeyae thaan
Oorum neeyae thaan
Uravellaam neeyae thaan
Uyirudan ellamae neeyae thaan
Andha dhega sugam ..
Andha dhega sugam
Vaazhkaiyinnu ennaadhae..
Ippa thaalattum thaaiyaanen unnalae
Ippa thaalattum thaaiyaanen unnalae
Mugam vaadaama paarthiruppen munnalae…
Mugam vaadaama paarthiruppen munnalae…
Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Paasam ennum neer iraichen
Aasaiyila naan valarthen
Alli vacha velaiyilae
Mul irundhu pattudhamma
Pattaalum kuthamilla
Paavam andha poovukilla
{ Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam } (2)
Paartha kannu moodaadhaam
Paartha kannu moodaadhaam…….
{பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்..} (2)
அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல....
{பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்} (2)
எங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட
எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட
எங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட
எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட
அந்த சூரியனும்.......அந்த சூரியனும்
தாமரையைத் தொட்டதில்ல
ஒளிப் பட்டாலே பூவாகும் தேனூறும்
ஒளிப் பட்டாலே பூவாகும் தேனூறும்
உன்னக் கண்டாலே வாசமுள்ள செண்டாவேன்
உன்னக் கண்டாலே வாசமுள்ள செண்டாவேன்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்..
அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல....
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
ஊரும் நீயேதான் உறவெல்லாம் நீயேதான்
உயிருடன் எல்லாமே நீயேதான்
ஊரும் நீயேதான் உறவெல்லாம் நீயேதான்
உயிருடன் எல்லாமே நீயேதான்
அந்த தேக சுகம்.......அந்த தேக சுகம்
வாழ்க்கையின்னு எண்ணாதே.....
இப்ப தாலாட்டும் தாயானேன் உன்னாலே
இப்ப தாலாட்டும் தாயானேன் உன்னாலே
முகம் வாடாம பாத்திருப்பேன் முன்னாலே....
முகம் வாடாம பாத்திருப்பேன் முன்னாலே
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்...
அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல....
{பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்} (2)
பார்த்த கண்ணு மூடாதாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
{Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Paasam ennum neer iraichen
Aasaiyila naan valarthen } (2)
Alli vacha velaiyilae
Mul irundhu pattudhamma
Pattaalum kuthamilla
Paavam andha poovukilla
{ Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam } (2)
Enga ponaalum nizhal pogum thannoda
Enakulla sondhamellaam unnoda
Enga ponaalum nizhal pogum thannoda
Enakulla sondhamellaam unnoda
Andha sooriyanum ….andha sooriyanum
Thamaraiyai thottadhilla
Oli pattaalae poovaagum thaenoorum
Oli pattaalae poovaagum thaenoorum
Unna kandaalae vaasamulla sendaaven
Unna kandaalae vaasamulla sendaaven
Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Paasam ennum neer iraichen
Aasaiyila naan valarthen
Alli vacha velaiyilae
Mul irundhu pattudhamma
Pattaalum kuthamilla
Paavam andha poovukilla
Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Oorum neeyae thaan
Uravellaam neeyae thaan
Uyirudan ellamae neeyae thaan
Oorum neeyae thaan
Uravellaam neeyae thaan
Uyirudan ellamae neeyae thaan
Andha dhega sugam ..
Andha dhega sugam
Vaazhkaiyinnu ennaadhae..
Ippa thaalattum thaaiyaanen unnalae
Ippa thaalattum thaaiyaanen unnalae
Mugam vaadaama paarthiruppen munnalae…
Mugam vaadaama paarthiruppen munnalae…
Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam
Paasam ennum neer iraichen
Aasaiyila naan valarthen
Alli vacha velaiyilae
Mul irundhu pattudhamma
Pattaalum kuthamilla
Paavam andha poovukilla
{ Pattu vanna rosaavaam
Paartha kannu moodaadhaam } (2)
Paartha kannu moodaadhaam
Paartha kannu moodaadhaam…….
{பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்..} (2)
அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல....
{பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்} (2)
எங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட
எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட
எங்கே போனாலும் நிழல் போகும் தன்னோட
எனக்குள்ள சொந்தமெல்லாம் உன்னோட
அந்த சூரியனும்.......அந்த சூரியனும்
தாமரையைத் தொட்டதில்ல
ஒளிப் பட்டாலே பூவாகும் தேனூறும்
ஒளிப் பட்டாலே பூவாகும் தேனூறும்
உன்னக் கண்டாலே வாசமுள்ள செண்டாவேன்
உன்னக் கண்டாலே வாசமுள்ள செண்டாவேன்
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்..
அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல....
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
ஊரும் நீயேதான் உறவெல்லாம் நீயேதான்
உயிருடன் எல்லாமே நீயேதான்
ஊரும் நீயேதான் உறவெல்லாம் நீயேதான்
உயிருடன் எல்லாமே நீயேதான்
அந்த தேக சுகம்.......அந்த தேக சுகம்
வாழ்க்கையின்னு எண்ணாதே.....
இப்ப தாலாட்டும் தாயானேன் உன்னாலே
இப்ப தாலாட்டும் தாயானேன் உன்னாலே
முகம் வாடாம பாத்திருப்பேன் முன்னாலே....
முகம் வாடாம பாத்திருப்பேன் முன்னாலே
பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் எனும் நீர் இறைச்சேன்
ஆசையில நான் வளர்த்தேன்...
அள்ளி வெச்ச வேளையில
முள்ளிருந்து பட்டுதம்மா
பட்டாலும் குத்தமில்ல
பாவம் அந்த பூவுக்கில்ல....
{பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண்ணு மூடாதாம்} (2)
பார்த்த கண்ணு மூடாதாம்
பார்த்த கண்ணு மூடாதாம்
The song Pattu Vanna Rosavam Female from the movie Kanni Paruvathile was sung by S. Janaki.
The music for Kanni Paruvathile (1979) was composed by Shankar Ganesh.
The lyrics for Pattu Vanna Rosavam Female were penned by Pulamaipithan.
Pattu Vanna Rosavam Female is a Tamil film song from Kanni Paruvathile (1979).
Share this beautiful lyric line with your friends!