
Pavala Kodiyile
From the movie Panam Padaithavan
Read the full lyrics of Pavala Kodiyile from Panam Padaithavan (1965), written by Vaali, in Tamil & English script.

From the movie Panam Padaithavan
Read the full lyrics of Pavala Kodiyile from Panam Padaithavan (1965), written by Vaali, in Tamil & English script.
Ahaaa……aaa…
Ohooo…ohooo..oooo
Ahaaa…aaaa…aaa….
Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum
Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
{Poo magal mella
Vaai mozhi solla
Solliya vaarthai pannaagum} (2)
Kaaladi thamarai
Naaladi nadandhal
Kaadhalan ullam punnaagum
Indha kaadhalan ullam punnaagum
Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
{Aadaigal azhagai
Moodiya podhum
Aasaigal nenjil aaragum} (2)
Maanthalir meni marbinil saindhal
Vazhndhidum kaalam nooraagum
Ingu vazhndhidum kaalam nooraagum
Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
ஆஹா ஆஆ
ஓஹோ ஓஹோ ஓஓஓ
ஆஹா ஆஆஆ ஆஆ
பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ
{ பூமகள் மெல்ல
வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை
பண்ணாகும் } (2)
காலடி தாமரை
நாலடி நடந்தால்
காதலன் உள்ளம்
புண்ணாகும் இந்த
காதலன் உள்ளம்
புண்ணாகும்
பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ
{ ஆடைகள் அழகை
மூடிய போதும் ஆசைகள்
நெஞ்சில் ஆறாகும் } (2)
மாந்தளிர் மேனி மார்பினில்
சாய்ந்தால் வாழ்ந்திடும்
காலம் நூறாகும் இங்கு
வாழ்ந்திடும் காலம்
நூறாகும்
பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ
Ahaaa……aaa…
Ohooo…ohooo..oooo
Ahaaa…aaaa…aaa….
Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum
Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
{Poo magal mella
Vaai mozhi solla
Solliya vaarthai pannaagum} (2)
Kaaladi thamarai
Naaladi nadandhal
Kaadhalan ullam punnaagum
Indha kaadhalan ullam punnaagum
Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
{Aadaigal azhagai
Moodiya podhum
Aasaigal nenjil aaragum} (2)
Maanthalir meni marbinil saindhal
Vazhndhidum kaalam nooraagum
Ingu vazhndhidum kaalam nooraagum
Pavazhakkodiyilae
Muthukal poothal
Punnagai endrae peraagum
Kanni oviyam
Uyir kondu vandhaal
Pen mayil endrae peraagum
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
Ahaa..haa haa ..aaa…aaa
Haa… aaa…aaa….
ஆஹா ஆஆ
ஓஹோ ஓஹோ ஓஓஓ
ஆஹா ஆஆஆ ஆஆ
பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ
{ பூமகள் மெல்ல
வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை
பண்ணாகும் } (2)
காலடி தாமரை
நாலடி நடந்தால்
காதலன் உள்ளம்
புண்ணாகும் இந்த
காதலன் உள்ளம்
புண்ணாகும்
பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ
{ ஆடைகள் அழகை
மூடிய போதும் ஆசைகள்
நெஞ்சில் ஆறாகும் } (2)
மாந்தளிர் மேனி மார்பினில்
சாய்ந்தால் வாழ்ந்திடும்
காலம் நூறாகும் இங்கு
வாழ்ந்திடும் காலம்
நூறாகும்
பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்
ஆஹா ஹா
ஹா ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஆஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ
The lyrics for Pavala Kodiyile were penned by Vaali.
Pavala Kodiyile is a Tamil film song from Panam Padaithavan (1965).
Share this beautiful lyric line with your friends!