Click any line to highlight and share it as a quote!
Male

Pogaththaan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Pogaththaan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Vaazhaththaan ennugiren mudiyavilai

Vaazhubavarai parthaal thunivumilai….

Male

: Pogaththan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Male

Ninaithathai solli kolla manitharilai

Yaarirundhu enna payan en manavi ilai

Koduthathai vaangarthuko utraar ilai

Govendrezhudhaalum ketpaar ilai

Male

Pogaththan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Male

Thaayikku thalaimaganai piriththuvitaen

Thaarathai kaathaaga nan nenaithaen

Thaayikku thalaimaganai piriththuvitaen

Thaarathai kaathaaga nan nenaithaen

Kaiyai vittu pona pillai karnanaagi vittaan

Karnankku thambi oru kozhaiyaagittaan…

Male

Pogaththan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Male

Unmai vazhi nadakkumpothu oomaiyaaginraen

Oomai nenju uruthum pothu udainthu pogiraen

Theemai seitha manithanuku vaazhuvu yaethaiyaa

Dhinam dhinam nonthu nonthu pothal thaanaiyaa….

Male

Pogaththan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Vaazhaththaan ennugiren mudiyavilai

Vaazhubavarai parthaal thunivumilai….

Male

Pogaththan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

ஆண்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

வாழத்தான் எண்ணுகிறேன் முடியவில்லை

வாழ்பவரை பார்த்தால் துணிவுமில்லை.....

ஆண்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

ஆண்

நினைத்ததை சொல்லிக் கொள்ள மனிதரில்லை

யாரிருந்து என்ன பயன் என் மனைவி இல்லை

கொடுத்ததை வாங்குதற்கோ உற்றார் இல்லை

கோவென்றழுதாலும் கேட்பார் இல்லை

ஆண்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

ஆண்

தாய்க்கு தலைமகனை பிரித்து விட்டேன்

தாரத்தை காத்ததாக நான் நினைத்தேன்

தாய்க்கு தலைமகனை பிரித்து விட்டேன்

தாரத்தை காத்ததாக நான் நினைத்தேன்

கையை விட்டு போன பிள்ளை கர்ணனாகி விட்டான்

கர்ணனுக்கு தம்பி ஒரு கோழையாகிட்டான்....

ஆண்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

ஆண்

உண்மை வழி நடக்குபோது ஊமையாகின்றேன்

ஊமை நெஞ்சு உறுத்தும்போது உடைந்து போகிறேன்

தீமை செய்த மனிதனுக்கு வாழ்வு ஏதய்யா

தினம் தினம் நொந்து நொந்து போதல் தானய்யா.....

ஆண்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

வாழத்தான் எண்ணுகிறேன் முடியவில்லை

வாழ்பவரை பார்த்தால் துணிவுமில்லை.....

ஆண்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

English Script

Male

Pogaththaan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Pogaththaan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Vaazhaththaan ennugiren mudiyavilai

Vaazhubavarai parthaal thunivumilai….

Male

: Pogaththan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Male

Ninaithathai solli kolla manitharilai

Yaarirundhu enna payan en manavi ilai

Koduthathai vaangarthuko utraar ilai

Govendrezhudhaalum ketpaar ilai

Male

Pogaththan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Male

Thaayikku thalaimaganai piriththuvitaen

Thaarathai kaathaaga nan nenaithaen

Thaayikku thalaimaganai piriththuvitaen

Thaarathai kaathaaga nan nenaithaen

Kaiyai vittu pona pillai karnanaagi vittaan

Karnankku thambi oru kozhaiyaagittaan…

Male

Pogaththan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Male

Unmai vazhi nadakkumpothu oomaiyaaginraen

Oomai nenju uruthum pothu udainthu pogiraen

Theemai seitha manithanuku vaazhuvu yaethaiyaa

Dhinam dhinam nonthu nonthu pothal thaanaiyaa….

Male

Pogaththan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Vaazhaththaan ennugiren mudiyavilai

Vaazhubavarai parthaal thunivumilai….

Male

Pogaththan nadanthaen mudiyavilai

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

Ponaal ponadhuthaan thirumbi vandhaen

தமிழ் வரிகள்

ஆண்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

வாழத்தான் எண்ணுகிறேன் முடியவில்லை

வாழ்பவரை பார்த்தால் துணிவுமில்லை.....

ஆண்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

ஆண்

நினைத்ததை சொல்லிக் கொள்ள மனிதரில்லை

யாரிருந்து என்ன பயன் என் மனைவி இல்லை

கொடுத்ததை வாங்குதற்கோ உற்றார் இல்லை

கோவென்றழுதாலும் கேட்பார் இல்லை

ஆண்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

ஆண்

தாய்க்கு தலைமகனை பிரித்து விட்டேன்

தாரத்தை காத்ததாக நான் நினைத்தேன்

தாய்க்கு தலைமகனை பிரித்து விட்டேன்

தாரத்தை காத்ததாக நான் நினைத்தேன்

கையை விட்டு போன பிள்ளை கர்ணனாகி விட்டான்

கர்ணனுக்கு தம்பி ஒரு கோழையாகிட்டான்....

ஆண்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

ஆண்

உண்மை வழி நடக்குபோது ஊமையாகின்றேன்

ஊமை நெஞ்சு உறுத்தும்போது உடைந்து போகிறேன்

தீமை செய்த மனிதனுக்கு வாழ்வு ஏதய்யா

தினம் தினம் நொந்து நொந்து போதல் தானய்யா.....

ஆண்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

வாழத்தான் எண்ணுகிறேன் முடியவில்லை

வாழ்பவரை பார்த்தால் துணிவுமில்லை.....

ஆண்

போகத்தான் நடந்தேன் முடியவில்லை

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

போனால் போனதுதான் திரும்பி வந்தேன்

Frequently Asked Questions

The song Pogathan Nadanthen Mudiyavillai from the movie Tharaasu was sung by T. M. Soundararajan.

The music for Tharaasu (1984) was composed by M. S. Viswanathan.

The lyrics for Pogathan Nadanthen Mudiyavillai were penned by Puratchi Dasan.

Pogathan Nadanthen Mudiyavillai is a Tamil film song from Tharaasu (1984).