Click any line to highlight and share it as a quote!
Male

Sinthanai thondri arivu valaranthathu

Indralla netralla

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

Male

Sinthanai thondri arivu valaranthathu

Indralla netralla

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

Male

Ullagam manidhan endru vinyanam kandavargal

Oppatra saathanai purindhu vittaar

Oozh vinaiyum payanum endru kallaaga nindravargal

Ondrukum udhavaamal vaazhunthu vittaar

Oozh vinaiyum payanum endru kallaaga nindravargal

Ondrukum udhavaamal vaazhunthu vittaar

Male

Sinthanai thondri arivu valaranthathu

Indralla netralla

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

Male

Thittam seyal endru vaazha thunidhavargal

Selva sezhippodu uyaranthuvittaar

Ettaatha nilamaiku kottaavi vittavargal

Iravilum thoongaamal vizhiththuvitaar….

Ettaatha nilamaiku kottaavi vittavargal

Iravilum thoongaamal vizhiththuvitaar….

Male

Sinthanai thondri arivu valaranthathu

Indralla netralla

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

Male

Katchi kolgai endru medaiku vanthavargal

Kaatrilae latchiyathai paraka vittaar

Katchi kolgai endru medaiku vanthavargal

Kaatrilae latchiyathai paraka vittaar

Kadamai ozhungu endru nambi vaazhnthavargal

Kaneeril vaazhvai mithakkavitar

Kaneeril vaazhvai mithakkavitar

Male

Sinthanai thondri arivu valaranthathu

Indralla netralla

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

ஆண்

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது

இன்றல்ல நேற்றல்ல

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

ஆண்

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது

இன்றல்ல நேற்றல்ல

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

ஆண்

உலகம் மனிதன் என்று விஞ்ஞானம் கண்டவர்கள்

ஒப்பற்ற சாதனை புரிந்து விட்டார்

ஊழ் வினையும் பயனும் என்று கல்லாக நின்றவர்கள்

ஒன்றுக்கும் உதவாமல் வாழ்ந்துவிட்டார்.....

ஊழ் வினையும் பயனும் என்று கல்லாக நின்றவர்கள்

ஒன்றுக்கும் உதவாமல் வாழ்ந்துவிட்டார்.....

ஆண்

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது

இன்றல்ல நேற்றல்ல

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

ஆண்

திட்டம் செயல் என்று வாழ துணிந்தவர்கள்

செல்வ செழிப்போடு உயர்ந்துவிட்டார்

எட்டாத நிலைமைக்கு கொட்டாவி விட்டவர்கள்

இரவிலும் தூங்காமல் விழித்துவிட்டார்.....

எட்டாத நிலைமைக்கு கொட்டாவி விட்டவர்கள்

இரவிலும் தூங்காமல் விழித்துவிட்டார்.....

ஆண்

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது

இன்றல்ல நேற்றல்ல

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

ஆண்

கட்சி கொள்கை என்று மேடைக்கு வந்தவர்கள்

காற்றிலே லட்சியத்தை பறக்க விட்டார்

கட்சி கொள்கை என்று மேடைக்கு வந்தவர்கள்

காற்றிலே லட்சியத்தை பறக்க விட்டார்

கடமை ஒழுங்கு என்று நம்பி வாழ்ந்தவர்கள்

கண்ணீரில் வாழ்வை மிதக்கவிட்டார்.....

கண்ணீரில் வாழ்வை மிதக்கவிட்டார்.....

ஆண்

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது

இன்றல்ல நேற்றல்ல

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

English Script

Male

Sinthanai thondri arivu valaranthathu

Indralla netralla

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

Male

Sinthanai thondri arivu valaranthathu

Indralla netralla

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

Male

Ullagam manidhan endru vinyanam kandavargal

Oppatra saathanai purindhu vittaar

Oozh vinaiyum payanum endru kallaaga nindravargal

Ondrukum udhavaamal vaazhunthu vittaar

Oozh vinaiyum payanum endru kallaaga nindravargal

Ondrukum udhavaamal vaazhunthu vittaar

Male

Sinthanai thondri arivu valaranthathu

Indralla netralla

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

Male

Thittam seyal endru vaazha thunidhavargal

Selva sezhippodu uyaranthuvittaar

Ettaatha nilamaiku kottaavi vittavargal

Iravilum thoongaamal vizhiththuvitaar….

Ettaatha nilamaiku kottaavi vittavargal

Iravilum thoongaamal vizhiththuvitaar….

Male

Sinthanai thondri arivu valaranthathu

Indralla netralla

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

Male

Katchi kolgai endru medaiku vanthavargal

Kaatrilae latchiyathai paraka vittaar

Katchi kolgai endru medaiku vanthavargal

Kaatrilae latchiyathai paraka vittaar

Kadamai ozhungu endru nambi vaazhnthavargal

Kaneeril vaazhvai mithakkavitar

Kaneeril vaazhvai mithakkavitar

Male

Sinthanai thondri arivu valaranthathu

Indralla netralla

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

Thannai thiruthik kollaamal yedho vaazhunthavargal

Ondralla rendalla…

தமிழ் வரிகள்

ஆண்

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது

இன்றல்ல நேற்றல்ல

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

ஆண்

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது

இன்றல்ல நேற்றல்ல

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

ஆண்

உலகம் மனிதன் என்று விஞ்ஞானம் கண்டவர்கள்

ஒப்பற்ற சாதனை புரிந்து விட்டார்

ஊழ் வினையும் பயனும் என்று கல்லாக நின்றவர்கள்

ஒன்றுக்கும் உதவாமல் வாழ்ந்துவிட்டார்.....

ஊழ் வினையும் பயனும் என்று கல்லாக நின்றவர்கள்

ஒன்றுக்கும் உதவாமல் வாழ்ந்துவிட்டார்.....

ஆண்

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது

இன்றல்ல நேற்றல்ல

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

ஆண்

திட்டம் செயல் என்று வாழ துணிந்தவர்கள்

செல்வ செழிப்போடு உயர்ந்துவிட்டார்

எட்டாத நிலைமைக்கு கொட்டாவி விட்டவர்கள்

இரவிலும் தூங்காமல் விழித்துவிட்டார்.....

எட்டாத நிலைமைக்கு கொட்டாவி விட்டவர்கள்

இரவிலும் தூங்காமல் விழித்துவிட்டார்.....

ஆண்

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது

இன்றல்ல நேற்றல்ல

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

ஆண்

கட்சி கொள்கை என்று மேடைக்கு வந்தவர்கள்

காற்றிலே லட்சியத்தை பறக்க விட்டார்

கட்சி கொள்கை என்று மேடைக்கு வந்தவர்கள்

காற்றிலே லட்சியத்தை பறக்க விட்டார்

கடமை ஒழுங்கு என்று நம்பி வாழ்ந்தவர்கள்

கண்ணீரில் வாழ்வை மிதக்கவிட்டார்.....

கண்ணீரில் வாழ்வை மிதக்கவிட்டார்.....

ஆண்

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது

இன்றல்ல நேற்றல்ல

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

தன்னை திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள்

ஒன்றல்ல ரெண்டல்ல....

Frequently Asked Questions

The song Sinthanai Thondri Arivu from the movie Tharaasu was sung by T. M. Soundararajan.

The music for Tharaasu (1984) was composed by M. S. Viswanathan.

The lyrics for Sinthanai Thondri Arivu were penned by Puratchi Dasan.

Sinthanai Thondri Arivu is a Tamil film song from Tharaasu (1984).