Click any line to highlight and share it as a quote!
Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Ummai purindhu kondaal

Unmai therindhu kondaal

Indha poovaiyar kulamaanae

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Ummai purindhu kondaal

Unmai therindhu kondaal

Indha poovaiyar kulamaanae

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Male

Poovile pirandhu

Poovile valarndha

Poovaiyar kulamaane

Unnai purindhu kondaan

Unmai therindhu kondaan

Indha pulavar perumane

Male

Poovile pirandhu

Poovile valarndha

Poovaiyar kulamaane

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Female

Nenjile vizhundha ninaivugalaale

Valarndhadhu or uruvam

Nenjile vizhundha ninaivugalaale

Valarndhadhu or uruvam

Male

Indru nerile vandhu maarbile

Ennai anaipadhu un uruvam

Indru nerile vandhu maarbile

Ennai anaipadhu un uruvam

Female

Vellai ullame kavidhai vellame kaadhal

Kanne undhan sondham

Male

Kaadhal killaiye kaiyil pillaiye indha

Mullai endhan sondham

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Male

Unnai purindhu kondaan

Unmai therindhu kondaan

Indha pulavar perumane

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Male

Satrae sarindha kuzhalae asaindhu

Thaavudhu en melae

Satrae sarindha kuzhalae asaindhu

Thaavudhu en melae

Female

Adhu thaanae ezhundhu melae vizhundhu

Izhukudhu valai polae

Adhu thaanae ezhundhu melae vizhundhu

Izhukudhu valai polae

Male

Netri pottilae soodum poovilae

Kaanum yaavum endhan sondham

Female

Nenjai thattilae ennai kottinen

Endhan yaavum undhan sondham

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Ummai purindhu kondaal

Unmai therindhu kondaal

Indha poovaiyar kulamaanae

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

உம்மைப் புரிந்து கொண்டாள்

உண்மை தெரிந்து கொண்டாள்

இந்தப் பூவையர் குலமானே.....

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

உம்மைப் புரிந்து கொண்டாள்

உண்மை தெரிந்து கொண்டாள்

இந்தப் பூவையர் குலமானே.....

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

ஆண்

பூவிலே பிறந்து

பூவிலே வளர்ந்த

பூவையர் குலமானே

பூவிலே பிறந்து

பூவிலே வளர்ந்த

பூவையர் குலமானே

உன்னைப் புரிந்து கொண்டான்

உண்மை தெரிந்து கொண்டான்

இந்தப் புலவர் பெருமானே

ஆண்

பூவிலே பிறந்து

பூவிலே வளர்ந்த

பூவையர் குலமானே

பெண்

உம்மைப் புரிந்து கொண்டாள்

உண்மை தெரிந்து கொண்டாள்

இந்தப் பூவையர் குலமானே....

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே........

பெண்

நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே

வளர்ந்தது ஒரு உருவம்

நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே

வளர்ந்தது ஒரு உருவம்

ஆண்

இன்று நேரிலே வந்து மார்பிலே

என்னை அணைப்பது உன் உருவம்

நேரிலே வந்து மார்பிலே

என்னை அணைப்பது உன் உருவம்

பெண்

வெள்ளை உள்ளமே

கவிதை வெள்ளமே

காதல் கன்னி உந்தன் சொந்தம்

ஆண்

காதல் கிள்ளையே

கையில் பிள்ளையே

இந்த முல்லை எந்தன் சொந்தம்

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

ஆண்

உன்னைப் புரிந்து கொண்டான்

உண்மை தெரிந்து கொண்டான்

இந்தப் புலவர் பெருமானே.

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

ஆண்

சற்றே சரிந்த குழலே அசைந்து

தாவுது என் மேலே

சற்றே சரிந்த குழலே அசைந்து

தாவுது என் மேலே

பெண்

அதுதானே எழுந்து மேலே விழுந்து

இழுக்குது வலை போலே

அது தானே எழுந்து மேலே விழுந்து

இழுக்குது வலை போலே

ஆண்

நெற்றிப் பொட்டிலே சூடும் பூவிலே

காணும் யாவும் எந்தன் சொந்தம்

பெண்

நெஞ்சத் தட்டிலே என்னைக் கொட்டினேன்

எந்தன் யாவும் உந்தன் சொந்தம்

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

உம்மைப் புரிந்து கொண்டாள்

உண்மை தெரிந்து கொண்டாள்

இந்தப் பூவையர் குலமானே.....

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

English Script

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Ummai purindhu kondaal

Unmai therindhu kondaal

Indha poovaiyar kulamaanae

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Ummai purindhu kondaal

Unmai therindhu kondaal

Indha poovaiyar kulamaanae

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Male

Poovile pirandhu

Poovile valarndha

Poovaiyar kulamaane

Unnai purindhu kondaan

Unmai therindhu kondaan

Indha pulavar perumane

Male

Poovile pirandhu

Poovile valarndha

Poovaiyar kulamaane

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Female

Nenjile vizhundha ninaivugalaale

Valarndhadhu or uruvam

Nenjile vizhundha ninaivugalaale

Valarndhadhu or uruvam

Male

Indru nerile vandhu maarbile

Ennai anaipadhu un uruvam

Indru nerile vandhu maarbile

Ennai anaipadhu un uruvam

Female

Vellai ullame kavidhai vellame kaadhal

Kanne undhan sondham

Male

Kaadhal killaiye kaiyil pillaiye indha

Mullai endhan sondham

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Male

Unnai purindhu kondaan

Unmai therindhu kondaan

Indha pulavar perumane

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Male

Satrae sarindha kuzhalae asaindhu

Thaavudhu en melae

Satrae sarindha kuzhalae asaindhu

Thaavudhu en melae

Female

Adhu thaanae ezhundhu melae vizhundhu

Izhukudhu valai polae

Adhu thaanae ezhundhu melae vizhundhu

Izhukudhu valai polae

Male

Netri pottilae soodum poovilae

Kaanum yaavum endhan sondham

Female

Nenjai thattilae ennai kottinen

Endhan yaavum undhan sondham

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

Ummai purindhu kondaal

Unmai therindhu kondaal

Indha poovaiyar kulamaanae

Female

Poiyilae pirandhu

Poiyilae valarndha

Pulavar perumanae

தமிழ் வரிகள்

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

உம்மைப் புரிந்து கொண்டாள்

உண்மை தெரிந்து கொண்டாள்

இந்தப் பூவையர் குலமானே.....

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

உம்மைப் புரிந்து கொண்டாள்

உண்மை தெரிந்து கொண்டாள்

இந்தப் பூவையர் குலமானே.....

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

ஆண்

பூவிலே பிறந்து

பூவிலே வளர்ந்த

பூவையர் குலமானே

பூவிலே பிறந்து

பூவிலே வளர்ந்த

பூவையர் குலமானே

உன்னைப் புரிந்து கொண்டான்

உண்மை தெரிந்து கொண்டான்

இந்தப் புலவர் பெருமானே

ஆண்

பூவிலே பிறந்து

பூவிலே வளர்ந்த

பூவையர் குலமானே

பெண்

உம்மைப் புரிந்து கொண்டாள்

உண்மை தெரிந்து கொண்டாள்

இந்தப் பூவையர் குலமானே....

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே........

பெண்

நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே

வளர்ந்தது ஒரு உருவம்

நெஞ்சிலே விழுந்த நினைவுகளாலே

வளர்ந்தது ஒரு உருவம்

ஆண்

இன்று நேரிலே வந்து மார்பிலே

என்னை அணைப்பது உன் உருவம்

நேரிலே வந்து மார்பிலே

என்னை அணைப்பது உன் உருவம்

பெண்

வெள்ளை உள்ளமே

கவிதை வெள்ளமே

காதல் கன்னி உந்தன் சொந்தம்

ஆண்

காதல் கிள்ளையே

கையில் பிள்ளையே

இந்த முல்லை எந்தன் சொந்தம்

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

ஆண்

உன்னைப் புரிந்து கொண்டான்

உண்மை தெரிந்து கொண்டான்

இந்தப் புலவர் பெருமானே.

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

ஆண்

சற்றே சரிந்த குழலே அசைந்து

தாவுது என் மேலே

சற்றே சரிந்த குழலே அசைந்து

தாவுது என் மேலே

பெண்

அதுதானே எழுந்து மேலே விழுந்து

இழுக்குது வலை போலே

அது தானே எழுந்து மேலே விழுந்து

இழுக்குது வலை போலே

ஆண்

நெற்றிப் பொட்டிலே சூடும் பூவிலே

காணும் யாவும் எந்தன் சொந்தம்

பெண்

நெஞ்சத் தட்டிலே என்னைக் கொட்டினேன்

எந்தன் யாவும் உந்தன் சொந்தம்

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

உம்மைப் புரிந்து கொண்டாள்

உண்மை தெரிந்து கொண்டாள்

இந்தப் பூவையர் குலமானே.....

பெண்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே வளர்ந்த

புலவர் பெருமானே

Frequently Asked Questions

The song Poiyile Piranthu from the movie Anandha Jodhi was sung by T. M. Soundarajan and P. Susheela.

The music for Anandha Jodhi (1963) was composed by Vishwanathan- Ramamoorthy.

The lyrics for Poiyile Piranthu were penned by Kannadasan.

Poiyile Piranthu is a Tamil film song from Anandha Jodhi (1963).