
Polladha Aasa Vanthu
From the movie Kuva Kuva Vaathugal
Read the full lyrics of Polladha Aasa Vanthu from Kuva Kuva Vaathugal (1984), sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam and written by Panchu Arunachalam, in Tamil & English script.

From the movie Kuva Kuva Vaathugal
Read the full lyrics of Polladha Aasa Vanthu from Kuva Kuva Vaathugal (1984), sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam and written by Panchu Arunachalam, in Tamil & English script.
………………
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Ellaamae kadhalin kurumbugal
Ullaadum aasaiyin arumbugal
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Sendaadum paruvamum uruvamum
Kondaadum ilamaiyum pudhumaiyum
Sendaadum paruvamum uruvamum
Kondaadum ilamaiyum pudhumaiyum
Kandaenae aayiram malargalai
Kondaenae aasaigal manathilae
Kandaenae aayiram malargalai
Kondaenae aasaigal manathilae
Ponmaanae arugil vaa
Senthaenae paruga vaa
Ponmaanae arugil vaa
Senthaenae paruga vaa
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Ellaamae kadhalin kurumbugal
Ullaadum aasaiyin arumbugal
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Anbodu kaninthathu oru manam
Nenjodu inainthathu oru ganam
Anbodu kaninthathu oru manam
Nenjodu inainthathu oru ganam
Ullaasa kaaviya kanavugal
Santhosham anantham uravugal
Ullaasa kaaviya kanavugal
Santhosham anantham uravugal
Kannaa vaa pazhaga vaa
Kaiyodu kalanthu vaa hoi….
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Ellaamae kadhalin kurumbugal
Ullaadum aasaiyin arumbugal
……………….
......................
பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
எல்லாமே காதலின் குறும்புகள்
உள்ளாடும் ஆசையின் அரும்புகள்
பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
செண்டாடும் பருவமும் உருவமும்
கொண்டாடும் இளமையும் புதுமையும்
செண்டாடும் பருவமும் உருவமும்
கொண்டாடும் இளமையும் புதுமையும்
கண்டேனே ஆயிரம் மலர்களை
கொண்டேனே ஆசைகள் மனதிலே
கண்டேனே ஆயிரம் மலர்களை
கொண்டேனே ஆசைகள் மனதிலே
பொன் மானே அருகில் வா
செந்தேனே பருக வா......
பொன் மானே அருகில் வா
செந்தேனே பருக வா......
பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
எல்லாமே காதலின் குறும்புகள்
உள்ளாடும் ஆசையின் அரும்புகள்
பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
அன்போடு கனிந்தது ஒரு மனம்
நெஞ்சோடு இணைந்தது ஒரு கணம்
அன்போடு கனிந்தது ஒரு மனம்
நெஞ்சோடு இணைந்தது ஒரு கணம்
உல்லாச காவிய கனவுகள்
சந்தோஷம் ஆனந்தம் உறவுகள்
உல்லாச காவிய கனவுகள்
சந்தோஷம் ஆனந்தம் உறவுகள்
கண்ணா வா பழக வா
கையோடு கலந்து வா ஹோய்......
இருவர் : பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
எல்லாமே காதலின் குறும்புகள்
உள்ளாடும் ஆசையின் அரும்புகள்
......................
………………
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Ellaamae kadhalin kurumbugal
Ullaadum aasaiyin arumbugal
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Sendaadum paruvamum uruvamum
Kondaadum ilamaiyum pudhumaiyum
Sendaadum paruvamum uruvamum
Kondaadum ilamaiyum pudhumaiyum
Kandaenae aayiram malargalai
Kondaenae aasaigal manathilae
Kandaenae aayiram malargalai
Kondaenae aasaigal manathilae
Ponmaanae arugil vaa
Senthaenae paruga vaa
Ponmaanae arugil vaa
Senthaenae paruga vaa
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Ellaamae kadhalin kurumbugal
Ullaadum aasaiyin arumbugal
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Anbodu kaninthathu oru manam
Nenjodu inainthathu oru ganam
Anbodu kaninthathu oru manam
Nenjodu inainthathu oru ganam
Ullaasa kaaviya kanavugal
Santhosham anantham uravugal
Ullaasa kaaviya kanavugal
Santhosham anantham uravugal
Kannaa vaa pazhaga vaa
Kaiyodu kalanthu vaa hoi….
Pollaatha aasa vanthu
Sollaatha sethi sollum
Ellaamae kadhalin kurumbugal
Ullaadum aasaiyin arumbugal
……………….
......................
பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
எல்லாமே காதலின் குறும்புகள்
உள்ளாடும் ஆசையின் அரும்புகள்
பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
செண்டாடும் பருவமும் உருவமும்
கொண்டாடும் இளமையும் புதுமையும்
செண்டாடும் பருவமும் உருவமும்
கொண்டாடும் இளமையும் புதுமையும்
கண்டேனே ஆயிரம் மலர்களை
கொண்டேனே ஆசைகள் மனதிலே
கண்டேனே ஆயிரம் மலர்களை
கொண்டேனே ஆசைகள் மனதிலே
பொன் மானே அருகில் வா
செந்தேனே பருக வா......
பொன் மானே அருகில் வா
செந்தேனே பருக வா......
பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
எல்லாமே காதலின் குறும்புகள்
உள்ளாடும் ஆசையின் அரும்புகள்
பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
அன்போடு கனிந்தது ஒரு மனம்
நெஞ்சோடு இணைந்தது ஒரு கணம்
அன்போடு கனிந்தது ஒரு மனம்
நெஞ்சோடு இணைந்தது ஒரு கணம்
உல்லாச காவிய கனவுகள்
சந்தோஷம் ஆனந்தம் உறவுகள்
உல்லாச காவிய கனவுகள்
சந்தோஷம் ஆனந்தம் உறவுகள்
கண்ணா வா பழக வா
கையோடு கலந்து வா ஹோய்......
இருவர் : பொல்லாத ஆச வந்து
சொல்லாத சேதி சொல்லும்
எல்லாமே காதலின் குறும்புகள்
உள்ளாடும் ஆசையின் அரும்புகள்
......................
The song Polladha Aasa Vanthu from the movie Kuva Kuva Vaathugal was sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam.
The music for Kuva Kuva Vaathugal (1984) was composed by Ilayaraja.
The lyrics for Polladha Aasa Vanthu were penned by Panchu Arunachalam.
Polladha Aasa Vanthu is a Tamil film song from Kuva Kuva Vaathugal (1984).
Share this beautiful lyric line with your friends!