
Thenil Vaditha Silaiye
From the movie Kuva Kuva Vaathugal
Read the full lyrics of Thenil Vaditha Silaiye from Kuva Kuva Vaathugal (1984), sung by Krishnachandran and S. Janaki and written by Panchu Arunachalam, in Tamil & English script.

From the movie Kuva Kuva Vaathugal
Read the full lyrics of Thenil Vaditha Silaiye from Kuva Kuva Vaathugal (1984), sung by Krishnachandran and S. Janaki and written by Panchu Arunachalam, in Tamil & English script.
Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharanum paavai unthan manathil
Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharuven paavai enthan manathil
Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Muththucharam punnaigaiyil minnalidum padhumai
Paththu viral viththaigalil kolamidum pudhumai
Thotta idam poo manakkum meni
Patta idam naan mayanga vaa nee
Paarvaiyil jaadai nee kaattu
Mogamae serumpothu
Paarvaiyil jaadai nee kaattu
Mogamae serumpothu
Anjuvathum kenjuvathum puththampudhu ilamai
Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharanum paavai unthan manathil
Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Angum ingum thottuthottu
Sonna kadhai pothum
Angam engum thanga vaiththu
Ponathiyyaa mogam
Thangamena nee jolikkumpothu
Yaenguthadi en manathu paaru
Ffemale : Poguthae aasai nooraagum
Pechilaa aasai theerum
Poguthae aasai nooraagum
Pechilaa aasai theerum
Antha sugam nenjil vara puththampudhu kanavu
Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharuven paavai enthan manathil
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
முத்துச்சரம் புன்னகையில் மின்னலிடும் பதுமை
பத்து விரல் வித்தைகளில் கோலமிடும் புதுமை
தொட்ட இடம் பூ மணக்கும் மேனி
பட்ட இடம் நான் மயங்க வா நீ
பார்வையில் ஜாடை நீ காட்டு
மோகமே சேரும்போது
பார்வையில் ஜாடை நீ காட்டு
மோகமே சேரும்போது
அஞ்சுவதும் கெஞ்சுவதும் புத்தம்புது இளமை
தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
அங்கும் இங்கும் தொட்டுத்தொட்டு
சொன்னக் கதை போதும்
அங்கம் எங்கும் தங்க வைத்து
போனதய்யா மோகம்
தங்கமென நீ ஜொலிக்கும்போது
ஏங்குதடி என் மனது பாரு
போகுதே ஆசை நூறாகும்
பேச்சிலா ஆசை தீரும்
போகுதே ஆசை நூறாகும்
பேச்சிலா ஆசை தீரும்
அந்த சுகம் நெஞ்சில் வர புத்தம்புது கனவு
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்
Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharanum paavai unthan manathil
Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharuven paavai enthan manathil
Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Muththucharam punnaigaiyil minnalidum padhumai
Paththu viral viththaigalil kolamidum pudhumai
Thotta idam poo manakkum meni
Patta idam naan mayanga vaa nee
Paarvaiyil jaadai nee kaattu
Mogamae serumpothu
Paarvaiyil jaadai nee kaattu
Mogamae serumpothu
Anjuvathum kenjuvathum puththampudhu ilamai
Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharanum paavai unthan manathil
Thaenai vadikkum azhagae
Pudhu maanai mayakkum manamae
Angum ingum thottuthottu
Sonna kadhai pothum
Angam engum thanga vaiththu
Ponathiyyaa mogam
Thangamena nee jolikkumpothu
Yaenguthadi en manathu paaru
Ffemale : Poguthae aasai nooraagum
Pechilaa aasai theerum
Poguthae aasai nooraagum
Pechilaa aasai theerum
Antha sugam nenjil vara puththampudhu kanavu
Thenil vadiththa silaiyae
Adi vaanil malarntha malarae
Ponguthu manam yaenguthu dhinam
Pangu tharuven paavai enthan manathil
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
முத்துச்சரம் புன்னகையில் மின்னலிடும் பதுமை
பத்து விரல் வித்தைகளில் கோலமிடும் புதுமை
தொட்ட இடம் பூ மணக்கும் மேனி
பட்ட இடம் நான் மயங்க வா நீ
பார்வையில் ஜாடை நீ காட்டு
மோகமே சேரும்போது
பார்வையில் ஜாடை நீ காட்டு
மோகமே சேரும்போது
அஞ்சுவதும் கெஞ்சுவதும் புத்தம்புது இளமை
தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்
தேனை வடிக்கும் அழகே
புது மானை மயக்கும் மனமே
அங்கும் இங்கும் தொட்டுத்தொட்டு
சொன்னக் கதை போதும்
அங்கம் எங்கும் தங்க வைத்து
போனதய்யா மோகம்
தங்கமென நீ ஜொலிக்கும்போது
ஏங்குதடி என் மனது பாரு
போகுதே ஆசை நூறாகும்
பேச்சிலா ஆசை தீரும்
போகுதே ஆசை நூறாகும்
பேச்சிலா ஆசை தீரும்
அந்த சுகம் நெஞ்சில் வர புத்தம்புது கனவு
தேனில் வடித்த சிலையே
அடி வானில் மலர்ந்த மலரே
பொங்குது மனம் ஏங்குது தினம்
பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்
The song Thenil Vaditha Silaiye from the movie Kuva Kuva Vaathugal was sung by Krishnachandran and S. Janaki.
The music for Kuva Kuva Vaathugal (1984) was composed by Ilayaraja.
The lyrics for Thenil Vaditha Silaiye were penned by Panchu Arunachalam.
Thenil Vaditha Silaiye is a Tamil film song from Kuva Kuva Vaathugal (1984).
Share this beautiful lyric line with your friends!