Click any line to highlight and share it as a quote!
Male

Thenil vadiththa silaiyae

Adi vaanil malarntha malarae

Thenil vadiththa silaiyae

Adi vaanil malarntha malarae

Ponguthu manam yaenguthu dhinam

Pangu tharanum paavai unthan manathil

Female

Thaenai vadikkum azhagae

Pudhu maanai mayakkum manamae

Thaenai vadikkum azhagae

Pudhu maanai mayakkum manamae

Ponguthu manam yaenguthu dhinam

Pangu tharuven paavai enthan manathil

Male

Thenil vadiththa silaiyae

Adi vaanil malarntha malarae

Male

Muththucharam punnaigaiyil minnalidum padhumai

Paththu viral viththaigalil kolamidum pudhumai

Female

Thotta idam poo manakkum meni

Patta idam naan mayanga vaa nee

Male

Paarvaiyil jaadai nee kaattu

Mogamae serumpothu

Paarvaiyil jaadai nee kaattu

Mogamae serumpothu

Female

Anjuvathum kenjuvathum puththampudhu ilamai

Female

Thaenai vadikkum azhagae

Pudhu maanai mayakkum manamae

Male

Ponguthu manam yaenguthu dhinam

Pangu tharanum paavai unthan manathil

Female

Thaenai vadikkum azhagae

Pudhu maanai mayakkum manamae

Female

Angum ingum thottuthottu

Sonna kadhai pothum

Angam engum thanga vaiththu

Ponathiyyaa mogam

Male

Thangamena nee jolikkumpothu

Yaenguthadi en manathu paaru

Ffemale : Poguthae aasai nooraagum

Pechilaa aasai theerum

Poguthae aasai nooraagum

Pechilaa aasai theerum

Male

Antha sugam nenjil vara puththampudhu kanavu

Male

Thenil vadiththa silaiyae

Adi vaanil malarntha malarae

Female

Ponguthu manam yaenguthu dhinam

Pangu tharuven paavai enthan manathil

ஆண்

தேனில் வடித்த சிலையே

அடி வானில் மலர்ந்த மலரே

தேனில் வடித்த சிலையே

அடி வானில் மலர்ந்த மலரே

பொங்குது மனம் ஏங்குது தினம்

பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்

பெண்

தேனை வடிக்கும் அழகே

புது மானை மயக்கும் மனமே

தேனை வடிக்கும் அழகே

புது மானை மயக்கும் மனமே

பொங்குது மனம் ஏங்குது தினம்

பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்

ஆண்

தேனில் வடித்த சிலையே

அடி வானில் மலர்ந்த மலரே

ஆண்

முத்துச்சரம் புன்னகையில் மின்னலிடும் பதுமை

பத்து விரல் வித்தைகளில் கோலமிடும் புதுமை

பெண்

தொட்ட இடம் பூ மணக்கும் மேனி

பட்ட இடம் நான் மயங்க வா நீ

ஆண்

பார்வையில் ஜாடை நீ காட்டு

மோகமே சேரும்போது

பார்வையில் ஜாடை நீ காட்டு

மோகமே சேரும்போது

பெண்

அஞ்சுவதும் கெஞ்சுவதும் புத்தம்புது இளமை

பெண்

தேனை வடிக்கும் அழகே

புது மானை மயக்கும் மனமே

ஆண்

பொங்குது மனம் ஏங்குது தினம்

பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்

பெண்

தேனை வடிக்கும் அழகே

புது மானை மயக்கும் மனமே

பெண்

அங்கும் இங்கும் தொட்டுத்தொட்டு

சொன்னக் கதை போதும்

அங்கம் எங்கும் தங்க வைத்து

போனதய்யா மோகம்

ஆண்

தங்கமென நீ ஜொலிக்கும்போது

ஏங்குதடி என் மனது பாரு

பெண்

போகுதே ஆசை நூறாகும்

பேச்சிலா ஆசை தீரும்

போகுதே ஆசை நூறாகும்

பேச்சிலா ஆசை தீரும்

ஆண்

அந்த சுகம் நெஞ்சில் வர புத்தம்புது கனவு

ஆண்

தேனில் வடித்த சிலையே

அடி வானில் மலர்ந்த மலரே

பெண்

பொங்குது மனம் ஏங்குது தினம்

பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்

English Script

Male

Thenil vadiththa silaiyae

Adi vaanil malarntha malarae

Thenil vadiththa silaiyae

Adi vaanil malarntha malarae

Ponguthu manam yaenguthu dhinam

Pangu tharanum paavai unthan manathil

Female

Thaenai vadikkum azhagae

Pudhu maanai mayakkum manamae

Thaenai vadikkum azhagae

Pudhu maanai mayakkum manamae

Ponguthu manam yaenguthu dhinam

Pangu tharuven paavai enthan manathil

Male

Thenil vadiththa silaiyae

Adi vaanil malarntha malarae

Male

Muththucharam punnaigaiyil minnalidum padhumai

Paththu viral viththaigalil kolamidum pudhumai

Female

Thotta idam poo manakkum meni

Patta idam naan mayanga vaa nee

Male

Paarvaiyil jaadai nee kaattu

Mogamae serumpothu

Paarvaiyil jaadai nee kaattu

Mogamae serumpothu

Female

Anjuvathum kenjuvathum puththampudhu ilamai

Female

Thaenai vadikkum azhagae

Pudhu maanai mayakkum manamae

Male

Ponguthu manam yaenguthu dhinam

Pangu tharanum paavai unthan manathil

Female

Thaenai vadikkum azhagae

Pudhu maanai mayakkum manamae

Female

Angum ingum thottuthottu

Sonna kadhai pothum

Angam engum thanga vaiththu

Ponathiyyaa mogam

Male

Thangamena nee jolikkumpothu

Yaenguthadi en manathu paaru

Ffemale : Poguthae aasai nooraagum

Pechilaa aasai theerum

Poguthae aasai nooraagum

Pechilaa aasai theerum

Male

Antha sugam nenjil vara puththampudhu kanavu

Male

Thenil vadiththa silaiyae

Adi vaanil malarntha malarae

Female

Ponguthu manam yaenguthu dhinam

Pangu tharuven paavai enthan manathil

தமிழ் வரிகள்

ஆண்

தேனில் வடித்த சிலையே

அடி வானில் மலர்ந்த மலரே

தேனில் வடித்த சிலையே

அடி வானில் மலர்ந்த மலரே

பொங்குது மனம் ஏங்குது தினம்

பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்

பெண்

தேனை வடிக்கும் அழகே

புது மானை மயக்கும் மனமே

தேனை வடிக்கும் அழகே

புது மானை மயக்கும் மனமே

பொங்குது மனம் ஏங்குது தினம்

பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்

ஆண்

தேனில் வடித்த சிலையே

அடி வானில் மலர்ந்த மலரே

ஆண்

முத்துச்சரம் புன்னகையில் மின்னலிடும் பதுமை

பத்து விரல் வித்தைகளில் கோலமிடும் புதுமை

பெண்

தொட்ட இடம் பூ மணக்கும் மேனி

பட்ட இடம் நான் மயங்க வா நீ

ஆண்

பார்வையில் ஜாடை நீ காட்டு

மோகமே சேரும்போது

பார்வையில் ஜாடை நீ காட்டு

மோகமே சேரும்போது

பெண்

அஞ்சுவதும் கெஞ்சுவதும் புத்தம்புது இளமை

பெண்

தேனை வடிக்கும் அழகே

புது மானை மயக்கும் மனமே

ஆண்

பொங்குது மனம் ஏங்குது தினம்

பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்

பெண்

தேனை வடிக்கும் அழகே

புது மானை மயக்கும் மனமே

பெண்

அங்கும் இங்கும் தொட்டுத்தொட்டு

சொன்னக் கதை போதும்

அங்கம் எங்கும் தங்க வைத்து

போனதய்யா மோகம்

ஆண்

தங்கமென நீ ஜொலிக்கும்போது

ஏங்குதடி என் மனது பாரு

பெண்

போகுதே ஆசை நூறாகும்

பேச்சிலா ஆசை தீரும்

போகுதே ஆசை நூறாகும்

பேச்சிலா ஆசை தீரும்

ஆண்

அந்த சுகம் நெஞ்சில் வர புத்தம்புது கனவு

ஆண்

தேனில் வடித்த சிலையே

அடி வானில் மலர்ந்த மலரே

பெண்

பொங்குது மனம் ஏங்குது தினம்

பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்

Frequently Asked Questions

The song Thenil Vaditha Silaiye from the movie Kuva Kuva Vaathugal was sung by Krishnachandran and S. Janaki.

The music for Kuva Kuva Vaathugal (1984) was composed by Ilayaraja.

The lyrics for Thenil Vaditha Silaiye were penned by Panchu Arunachalam.

Thenil Vaditha Silaiye is a Tamil film song from Kuva Kuva Vaathugal (1984).