Poo naazhi pon naazhi petha
En saami nee aazhi muthaa
Vaanalli soru ootta vaaren
Thol yethi oora katta poren
Nee vizhudhena thaangi nirkkum podhu
Unakkoru maramaaven
Naan ilaiyaai mannil vilundhu
Naalum verukku uramaaven
Poo naazhi pon naazhi petha
En saami nee aazhi muthaa
Manja paappathi kannae neethanda
Nenja mallathi pogum poo thaanda
Naaku oothedukkum vellam needhaanda
Deepam yethi veikkum chella thee thanda
Un paasam mootta katta sakkonnu venum
Enaasa utchathukku yen raasa ponum
Thei piraiyae illaiyappa pillai vaanathil
Sernthidum sindhum sorum anna dhanathil
Un pechil konjamkaadu nanaikirdhae
Un vaasam thedi kaathum alaigirathae
Poo naazhi pon naazhi petha
En saami nee aazhi muthaa
Vaanalli soru ootta vaaren
Thol yethi oora katta poren
Nee vizhudhena thaangi nirkkum podhu
Unakkoru maramaaven
Naan ilaiyaai mannil vilundhu
Naalum verukku uramaaven
Poo naazhi pon nazhi petha
En saami nee aazhi muthaa
பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்
தோளேத்தி ஊர் காட்ட போறேன்
நீ விழுதென தாங்கி நிக்கும் போது
உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து
நான் வேருக்கு உரமாவேன்
பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
மஞ்ச பாப்பாத்தி கண்ணே நீதான்டா
நெஞ்ச மல்லாத்தி போகும் பூதான்டா
நாக்கு ஊத்தெடுக்கும் வெல்லம் நீதான்டா
தீபம் ஏத்தி வைக்கும் செல்ல தீதான்டா
உன் பாசம் மூட்ட கட்ட சாக்கொன்னு வேணும்
என் ஆச உச்சத்துக்கு ஏன் ராசா போனும்
தேய்பிறையே இல்லையப்பா பிள்ளை வானத்தில்
சேர்ந்திடும் சிந்தும் சோறும் அன்னதானத்தில்
உன் பேச்சில் கொஞ்சக்காடு நனைகிறதே
உன் வாசம் தேடி காத்தும் அலைகிறதே
பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்
தோளேத்தி ஊர் காட்ட போறேன்
நீ விழுதென தாங்கி நிக்கும் போது
உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து
நான் வேருக்கு உரமாவேன்
பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
English Script
Poo naazhi pon naazhi petha
En saami nee aazhi muthaa
Vaanalli soru ootta vaaren
Thol yethi oora katta poren
Nee vizhudhena thaangi nirkkum podhu
Unakkoru maramaaven
Naan ilaiyaai mannil vilundhu
Naalum verukku uramaaven
Poo naazhi pon naazhi petha
En saami nee aazhi muthaa
Manja paappathi kannae neethanda
Nenja mallathi pogum poo thaanda
Naaku oothedukkum vellam needhaanda
Deepam yethi veikkum chella thee thanda
Un paasam mootta katta sakkonnu venum
Enaasa utchathukku yen raasa ponum
Thei piraiyae illaiyappa pillai vaanathil
Sernthidum sindhum sorum anna dhanathil
Un pechil konjamkaadu nanaikirdhae
Un vaasam thedi kaathum alaigirathae
Poo naazhi pon naazhi petha
En saami nee aazhi muthaa
Vaanalli soru ootta vaaren
Thol yethi oora katta poren
Nee vizhudhena thaangi nirkkum podhu
Unakkoru maramaaven
Naan ilaiyaai mannil vilundhu
Naalum verukku uramaaven
Poo naazhi pon nazhi petha
En saami nee aazhi muthaa
தமிழ் வரிகள்
பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்
தோளேத்தி ஊர் காட்ட போறேன்
நீ விழுதென தாங்கி நிக்கும் போது
உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து
நான் வேருக்கு உரமாவேன்
பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
மஞ்ச பாப்பாத்தி கண்ணே நீதான்டா
நெஞ்ச மல்லாத்தி போகும் பூதான்டா
நாக்கு ஊத்தெடுக்கும் வெல்லம் நீதான்டா
தீபம் ஏத்தி வைக்கும் செல்ல தீதான்டா
உன் பாசம் மூட்ட கட்ட சாக்கொன்னு வேணும்
என் ஆச உச்சத்துக்கு ஏன் ராசா போனும்
தேய்பிறையே இல்லையப்பா பிள்ளை வானத்தில்
சேர்ந்திடும் சிந்தும் சோறும் அன்னதானத்தில்
உன் பேச்சில் கொஞ்சக்காடு நனைகிறதே
உன் வாசம் தேடி காத்தும் அலைகிறதே
பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்
தோளேத்தி ஊர் காட்ட போறேன்
நீ விழுதென தாங்கி நிக்கும் போது
உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து
நான் வேருக்கு உரமாவேன்
பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
Frequently Asked Questions
The song Poo Naazhi Pon Naazhi from the movie Aneethi was sung by Sid Sriram.
The music for Aneethi (2022) was composed by G. V. Prakash Kumar.
The lyrics for Poo Naazhi Pon Naazhi were penned by Ekadasi.
Poo Naazhi Pon Naazhi is a Tamil film song from Aneethi (2022).
