Thuli eeram surakadha vaazhvil
Aram thoonghi vazhigindra ooril
Oru needhi thalaiyeeri aadum
Aneedhi
Madhayanai arasaalum kaatil
Thanakkaana idam thedum eesal
Kidaikkamal alai modhum sogam
Aneedhi
Yaar needhi melo yaar needhi keezho
Panam kaasin kaiyongum podhu
Pasi yaavum vazh yendhum podhu
Muran pattin malaraaga pookkum
Aneedhi aneedhi
Kaanal neeroo siru ootrro
Needhi dhaan yaadhoo
Poovin kaambhae seezh endraal
Vaasam thaan kanavoo
Vinmeenoo kanneeroo
Needhithaan edhuvoo
Maanudam enbathae
Maaperum tholviyoo
Eliyavar vaazhum vaazhvoo aneedhi
Meengalin thevaiyoo
Thoondalin aasaiyoo
Uyir vaazhdhalin koothilae
Yaavumae kelviyoo
Kaanal neeroo siru ootrro
Needhi dhaan yaadhoo
துளி ஈரம் சுரக்காத வாழ்வில்
அரும் தூங்கி வழிகின்ற ஊரில்
ஒரு நீதி தலையேறி ஆடும்
அநீதி
மதயானை அரசாளும் காட்டில்
தனக்கான இடம் தேடும் ஈசல்
கிடைக்காமல் அலை மோதும் சோகம்
அநீதி
யார் நீதி மேலோ யார் நீதி கீழோ
பணம் காசின் கையோங்கும் போது
பசி யாவும் வாழேந்தும் போது
முரண்பாட்டின் மலராக பூக்கும்
அநீதி அநீதி
கானல் நீரோ சிறு ஊற்றோ
மீதிதான் யாதோ
பூவின் காம்பே சீழ் என்றால்
வாசம் தான் கனவோ
விண்மீனோ கண்ணீரோ
மீதிதான் எதுவோ
மானுடம் என்பதே
மாபெரும் தோல்வியோ
எளியவர் வாழும் வாழ்வோ அநீதி
மீன்களின் தேவையோ
தூண்டிலின் ஆசையோ
உயிர் வாழ்தலின் கூத்திலே
யாவுமே கேள்வியோ
கானல் நீரோ சிறு ஊற்றோ
மீதிதான் யாதோ
English Script
Thuli eeram surakadha vaazhvil
Aram thoonghi vazhigindra ooril
Oru needhi thalaiyeeri aadum
Aneedhi
Madhayanai arasaalum kaatil
Thanakkaana idam thedum eesal
Kidaikkamal alai modhum sogam
Aneedhi
Yaar needhi melo yaar needhi keezho
Panam kaasin kaiyongum podhu
Pasi yaavum vazh yendhum podhu
Muran pattin malaraaga pookkum
Aneedhi aneedhi
Kaanal neeroo siru ootrro
Needhi dhaan yaadhoo
Poovin kaambhae seezh endraal
Vaasam thaan kanavoo
Vinmeenoo kanneeroo
Needhithaan edhuvoo
Maanudam enbathae
Maaperum tholviyoo
Eliyavar vaazhum vaazhvoo aneedhi
Meengalin thevaiyoo
Thoondalin aasaiyoo
Uyir vaazhdhalin koothilae
Yaavumae kelviyoo
Kaanal neeroo siru ootrro
Needhi dhaan yaadhoo
தமிழ் வரிகள்
துளி ஈரம் சுரக்காத வாழ்வில்
அரும் தூங்கி வழிகின்ற ஊரில்
ஒரு நீதி தலையேறி ஆடும்
அநீதி
மதயானை அரசாளும் காட்டில்
தனக்கான இடம் தேடும் ஈசல்
கிடைக்காமல் அலை மோதும் சோகம்
அநீதி
யார் நீதி மேலோ யார் நீதி கீழோ
பணம் காசின் கையோங்கும் போது
பசி யாவும் வாழேந்தும் போது
முரண்பாட்டின் மலராக பூக்கும்
அநீதி அநீதி
கானல் நீரோ சிறு ஊற்றோ
மீதிதான் யாதோ
பூவின் காம்பே சீழ் என்றால்
வாசம் தான் கனவோ
விண்மீனோ கண்ணீரோ
மீதிதான் எதுவோ
மானுடம் என்பதே
மாபெரும் தோல்வியோ
எளியவர் வாழும் வாழ்வோ அநீதி
மீன்களின் தேவையோ
தூண்டிலின் ஆசையோ
உயிர் வாழ்தலின் கூத்திலே
யாவுமே கேள்வியோ
கானல் நீரோ சிறு ஊற்றோ
மீதிதான் யாதோ
Frequently Asked Questions
The song Thuli Eeram from the movie Aneethi was sung by Harish Sivaramakrishnan.
The music for Aneethi (2022) was composed by G. V. Prakash Kumar.
The lyrics for Thuli Eeram were penned by Karthik Netha.
Thuli Eeram is a Tamil film song from Aneethi (2022).
