
Poove Nee Yaar Solli
From the movie Thaniyatha Thagam
Read the full lyrics of Poove Nee Yaar Solli from Thaniyatha Thagam (1982), sung by Malaysia Vasudevan and S. Janaki and written by Uma Nagabushanam, in Tamil & English script.

From the movie Thaniyatha Thagam
Read the full lyrics of Poove Nee Yaar Solli from Thaniyatha Thagam (1982), sung by Malaysia Vasudevan and S. Janaki and written by Uma Nagabushanam, in Tamil & English script.
Poovae nee yaar solli yaarukkaaga malarkindraai
Naan paruva thottaththil oru malar
Naan paruva thottaththil oru malar
Unnodu paaida vantha pudhu malar pudhu malar
Poovae nee yaar solli yaarukaaga malargindraai
Ival paruva thottaththil oru malar
Ival paruva thottaththil oru malar
Unnodu paadida vantha pudhu malar pudhu malar
Nee kovil konda antha kannanukko
Naan en nenjil vaazhum initha mannanukko
Nee kovil konda antha kannanukko
Naan en nenjil vaazhum initha mannanukko
En devan thear yaeri varugindraan
Punnagaiyil unnai alli tharugindraan
Poovae nee yaar solli yaarukkaaga malarkindraai
Naan paruva thottaththil oru malar
Naan paruva thottaththil oru malar
Unnodu paaida vantha pudhu malar pudhu malar
Poovae….ae….ae….
Kovil kalasam pol en devi
Aah
Ival koondhalil aadidum un maeni
Kovil kalasam pol en devi
Ival koondhalil aadidum un maeni
Poovilum poo aval pon meni
Poovilum poo aval pon meni
Ival pudhu udal thazhividum en maeni
Poovae nee yaar solli yaarukaaga malargindraai
Ival paruva thottaththil oru malar
Ival paruva thottaththil oru malar
Unnodu paadida vantha pudhu malar pudhu malar
Poovae….ae….ae….
Margazhi ilanthendral thaalaattu
En maivizhi mayangida seeraattu
Pooppol sirikkiraal ilanjittu
Pooppol sirikkiraal ilanjittu
Ival ponnudal sivakkattum en karam pattu
Poovae nee yaar solli yaarukaaga malargindraai
Naan paruva thottathil oru malar
Ival paruva thottathil oru malar
Unnodu paadida vantha pudhu malar pudhu malar
Pudhu malar
Pudhu malar
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளித் தருகின்றான்
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே....ஏ....ஏ.....
கோவில் கலசம் போல் என் தேவி
ஆஹ்
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
கோவில் கலசம் போல் என் தேவி
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
பூவிலும் பூ அவள் பொன் மேனி
பூவிலும் பூ அவள் பொன் மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே....ஏ....ஏ.....
மார்கழி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிவக்கட்டும் என் கரம் பட்டு
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இருவர் : உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
புது மலர்
புது மலர்
Poovae nee yaar solli yaarukkaaga malarkindraai
Naan paruva thottaththil oru malar
Naan paruva thottaththil oru malar
Unnodu paaida vantha pudhu malar pudhu malar
Poovae nee yaar solli yaarukaaga malargindraai
Ival paruva thottaththil oru malar
Ival paruva thottaththil oru malar
Unnodu paadida vantha pudhu malar pudhu malar
Nee kovil konda antha kannanukko
Naan en nenjil vaazhum initha mannanukko
Nee kovil konda antha kannanukko
Naan en nenjil vaazhum initha mannanukko
En devan thear yaeri varugindraan
Punnagaiyil unnai alli tharugindraan
Poovae nee yaar solli yaarukkaaga malarkindraai
Naan paruva thottaththil oru malar
Naan paruva thottaththil oru malar
Unnodu paaida vantha pudhu malar pudhu malar
Poovae….ae….ae….
Kovil kalasam pol en devi
Aah
Ival koondhalil aadidum un maeni
Kovil kalasam pol en devi
Ival koondhalil aadidum un maeni
Poovilum poo aval pon meni
Poovilum poo aval pon meni
Ival pudhu udal thazhividum en maeni
Poovae nee yaar solli yaarukaaga malargindraai
Ival paruva thottaththil oru malar
Ival paruva thottaththil oru malar
Unnodu paadida vantha pudhu malar pudhu malar
Poovae….ae….ae….
Margazhi ilanthendral thaalaattu
En maivizhi mayangida seeraattu
Pooppol sirikkiraal ilanjittu
Pooppol sirikkiraal ilanjittu
Ival ponnudal sivakkattum en karam pattu
Poovae nee yaar solli yaarukaaga malargindraai
Naan paruva thottathil oru malar
Ival paruva thottathil oru malar
Unnodu paadida vantha pudhu malar pudhu malar
Pudhu malar
Pudhu malar
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளித் தருகின்றான்
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே....ஏ....ஏ.....
கோவில் கலசம் போல் என் தேவி
ஆஹ்
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
கோவில் கலசம் போல் என் தேவி
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
பூவிலும் பூ அவள் பொன் மேனி
பூவிலும் பூ அவள் பொன் மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே....ஏ....ஏ.....
மார்கழி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிவக்கட்டும் என் கரம் பட்டு
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இருவர் : உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
புது மலர்
புது மலர்
The song Poove Nee Yaar Solli from the movie Thaniyatha Thagam was sung by Malaysia Vasudevan and S. Janaki.
The music for Thaniyatha Thagam (1982) was composed by A. A. Raj.
The lyrics for Poove Nee Yaar Solli were penned by Uma Nagabushanam.
Poove Nee Yaar Solli is a Tamil film song from Thaniyatha Thagam (1982).
Share this beautiful lyric line with your friends!