Click any line to highlight and share it as a quote!
Female

Poovae nee yaar solli yaarukkaaga malarkindraai

Naan paruva thottaththil oru malar

Naan paruva thottaththil oru malar

Unnodu paaida vantha pudhu malar pudhu malar

Male

Poovae nee yaar solli yaarukaaga malargindraai

Ival paruva thottaththil oru malar

Ival paruva thottaththil oru malar

Unnodu paadida vantha pudhu malar pudhu malar

Female

Nee kovil konda antha kannanukko

Naan en nenjil vaazhum initha mannanukko

Nee kovil konda antha kannanukko

Naan en nenjil vaazhum initha mannanukko

En devan thear yaeri varugindraan

Punnagaiyil unnai alli tharugindraan

Female

Poovae nee yaar solli yaarukkaaga malarkindraai

Naan paruva thottaththil oru malar

Naan paruva thottaththil oru malar

Unnodu paaida vantha pudhu malar pudhu malar

Female

Poovae….ae….ae….

Male

Kovil kalasam pol en devi

Female

Aah

Male

Ival koondhalil aadidum un maeni

Kovil kalasam pol en devi

Ival koondhalil aadidum un maeni

Poovilum poo aval pon meni

Poovilum poo aval pon meni

Ival pudhu udal thazhividum en maeni

Male

Poovae nee yaar solli yaarukaaga malargindraai

Ival paruva thottaththil oru malar

Ival paruva thottaththil oru malar

Unnodu paadida vantha pudhu malar pudhu malar

Male

Poovae….ae….ae….

Female

Margazhi ilanthendral thaalaattu

En maivizhi mayangida seeraattu

Male

Pooppol sirikkiraal ilanjittu

Pooppol sirikkiraal ilanjittu

Ival ponnudal sivakkattum en karam pattu

Male

Poovae nee yaar solli yaarukaaga malargindraai

Female

Naan paruva thottathil oru malar

Male

Ival paruva thottathil oru malar

Both

Unnodu paadida vantha pudhu malar pudhu malar

Female

Pudhu malar

Male

Pudhu malar

பெண்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

ஆண்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

பெண்

நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ

நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ

நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ

நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ

என் தேவன் தேர் ஏறி வருகின்றான்

புன்னகையில் உன்னை அள்ளித் தருகின்றான்

பெண்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

பெண்

பூவே....ஏ....ஏ.....

ஆண்

கோவில் கலசம் போல் என் தேவி

பெண்

ஆஹ்

ஆண்

இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி

கோவில் கலசம் போல் என் தேவி

இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி

பூவிலும் பூ அவள் பொன் மேனி

பூவிலும் பூ அவள் பொன் மேனி

இவள் புது உடல் தழுவிடும் என் மேனி

ஆண்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

ஆண்

பூவே....ஏ....ஏ.....

பெண்

மார்கழி இளந்தென்றல் தாலாட்டு

என் மைவிழி மயங்கிட சீராட்டு

ஆண்

பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு

பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு

இவள் பொன்னுடல் சிவக்கட்டும் என் கரம் பட்டு

ஆண்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

பெண்

நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

ஆண்

இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

இருவர் : உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

பெண்

புது மலர்

ஆண்

புது மலர்

English Script

Female

Poovae nee yaar solli yaarukkaaga malarkindraai

Naan paruva thottaththil oru malar

Naan paruva thottaththil oru malar

Unnodu paaida vantha pudhu malar pudhu malar

Male

Poovae nee yaar solli yaarukaaga malargindraai

Ival paruva thottaththil oru malar

Ival paruva thottaththil oru malar

Unnodu paadida vantha pudhu malar pudhu malar

Female

Nee kovil konda antha kannanukko

Naan en nenjil vaazhum initha mannanukko

Nee kovil konda antha kannanukko

Naan en nenjil vaazhum initha mannanukko

En devan thear yaeri varugindraan

Punnagaiyil unnai alli tharugindraan

Female

Poovae nee yaar solli yaarukkaaga malarkindraai

Naan paruva thottaththil oru malar

Naan paruva thottaththil oru malar

Unnodu paaida vantha pudhu malar pudhu malar

Female

Poovae….ae….ae….

Male

Kovil kalasam pol en devi

Female

Aah

Male

Ival koondhalil aadidum un maeni

Kovil kalasam pol en devi

Ival koondhalil aadidum un maeni

Poovilum poo aval pon meni

Poovilum poo aval pon meni

Ival pudhu udal thazhividum en maeni

Male

Poovae nee yaar solli yaarukaaga malargindraai

Ival paruva thottaththil oru malar

Ival paruva thottaththil oru malar

Unnodu paadida vantha pudhu malar pudhu malar

Male

Poovae….ae….ae….

Female

Margazhi ilanthendral thaalaattu

En maivizhi mayangida seeraattu

Male

Pooppol sirikkiraal ilanjittu

Pooppol sirikkiraal ilanjittu

Ival ponnudal sivakkattum en karam pattu

Male

Poovae nee yaar solli yaarukaaga malargindraai

Female

Naan paruva thottathil oru malar

Male

Ival paruva thottathil oru malar

Both

Unnodu paadida vantha pudhu malar pudhu malar

Female

Pudhu malar

Male

Pudhu malar

தமிழ் வரிகள்

பெண்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

ஆண்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

பெண்

நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ

நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ

நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ

நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ

என் தேவன் தேர் ஏறி வருகின்றான்

புன்னகையில் உன்னை அள்ளித் தருகின்றான்

பெண்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

பெண்

பூவே....ஏ....ஏ.....

ஆண்

கோவில் கலசம் போல் என் தேவி

பெண்

ஆஹ்

ஆண்

இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி

கோவில் கலசம் போல் என் தேவி

இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி

பூவிலும் பூ அவள் பொன் மேனி

பூவிலும் பூ அவள் பொன் மேனி

இவள் புது உடல் தழுவிடும் என் மேனி

ஆண்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

ஆண்

பூவே....ஏ....ஏ.....

பெண்

மார்கழி இளந்தென்றல் தாலாட்டு

என் மைவிழி மயங்கிட சீராட்டு

ஆண்

பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு

பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு

இவள் பொன்னுடல் சிவக்கட்டும் என் கரம் பட்டு

ஆண்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

பெண்

நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

ஆண்

இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்

இருவர் : உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

பெண்

புது மலர்

ஆண்

புது மலர்

Frequently Asked Questions

The song Poove Nee Yaar Solli from the movie Thaniyatha Thagam was sung by Malaysia Vasudevan and S. Janaki.

The music for Thaniyatha Thagam (1982) was composed by A. A. Raj.

The lyrics for Poove Nee Yaar Solli were penned by Uma Nagabushanam.

Poove Nee Yaar Solli is a Tamil film song from Thaniyatha Thagam (1982).