
Poovo Ponno Poovizhi
From the movie Pudhu Yugam (1985 Film)
Read the full lyrics of Poovo Ponno Poovizhi from Pudhu Yugam (1985 Film) (2015), sung by K. J. Yesudas and S. Janaki and written by Vaali, in Tamil & English script.

From the movie Pudhu Yugam (1985 Film)
Read the full lyrics of Poovo Ponno Poovizhi from Pudhu Yugam (1985 Film) (2015), sung by K. J. Yesudas and S. Janaki and written by Vaali, in Tamil & English script.
Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum…..
Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum
Noolidai thannalae naadagam aada
Meludai kannaadi poonthirai poda
Noolidai thannalae naadagam aada
Meludai kannaadi poonthirai poda
Mugam mudhal kaal varai
Aa….aa….aa….aa….aa….aa…aa…
Mugam mudhal kaal varai idhazh mazhai thoovuthae
Padhamaai idhamaai pudhu sugam theduthu
Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum
Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Aasaiyil thallaadum kaaviri aaro
Vaasalil vanthaadum kadhalin thoodhoo
Aasaiyil thallaadum kaaviri aaro
Vaasalil vanthaadum kadhalin thoodhoo
Iru vizhi mooduthae
Aa….aa….aa….aa….aa….aa…aa…
Iru vizh mooduthae inimaiyum kooduthae
Thirunaal iravae uravinai theduthae
Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum
Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்........
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்........
நூலிடை தன்னாலே நாடகம் ஆட
மேலுடை கண்ணாடி பூந்திரை போட
நூலிடை தன்னாலே நாடகம் ஆட
மேலுடை கண்ணாடி பூந்திரை போட
முகம் முதல் கால் வரை
ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....
முகம் முதல் கால் வரை இதழ் மழை தூவுதே
பதமாய் இதமாய் புது சுகம் தேடுது
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்........
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ
வாசலில் வந்தாடும் காதலின் தூதோ
ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ
வாசலில் வந்தாடும் காதலின் தூதோ
இரு விழி மூடுதே......
ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....
இரு விழி மூடுதே இனிமையும் கூடுதே
திருநாள் இரவே உறவினை தேடுதே.......
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்........
இருவர் : பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum…..
Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum
Noolidai thannalae naadagam aada
Meludai kannaadi poonthirai poda
Noolidai thannalae naadagam aada
Meludai kannaadi poonthirai poda
Mugam mudhal kaal varai
Aa….aa….aa….aa….aa….aa…aa…
Mugam mudhal kaal varai idhazh mazhai thoovuthae
Padhamaai idhamaai pudhu sugam theduthu
Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum
Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Aasaiyil thallaadum kaaviri aaro
Vaasalil vanthaadum kadhalin thoodhoo
Aasaiyil thallaadum kaaviri aaro
Vaasalil vanthaadum kadhalin thoodhoo
Iru vizhi mooduthae
Aa….aa….aa….aa….aa….aa…aa…
Iru vizh mooduthae inimaiyum kooduthae
Thirunaal iravae uravinai theduthae
Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
Paarvaithaano pournami vaanam
Paadum medaiyo
Paruva sugam ezhutha varum
Iravugale uravu tharum
Poovo ponno poovizhi maano
Kadhal dheepamo
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்........
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்........
நூலிடை தன்னாலே நாடகம் ஆட
மேலுடை கண்ணாடி பூந்திரை போட
நூலிடை தன்னாலே நாடகம் ஆட
மேலுடை கண்ணாடி பூந்திரை போட
முகம் முதல் கால் வரை
ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....
முகம் முதல் கால் வரை இதழ் மழை தூவுதே
பதமாய் இதமாய் புது சுகம் தேடுது
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்........
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ
வாசலில் வந்தாடும் காதலின் தூதோ
ஆசையில் தள்ளாடும் காவிரி ஆறோ
வாசலில் வந்தாடும் காதலின் தூதோ
இரு விழி மூடுதே......
ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ....
இரு விழி மூடுதே இனிமையும் கூடுதே
திருநாள் இரவே உறவினை தேடுதே.......
பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
பார்வைதானோ பௌர்ணமி வானம்
பாடும் மேடையோ
பருவ சுகம் எழுத வரும்
இரவுகளே உறவு தரும்........
இருவர் : பூவோ பொன்னோ பூவிழி மானோ
காதல் தீபமோ
The song Poovo Ponno Poovizhi from the movie Pudhu Yugam (1985 Film) was sung by K. J. Yesudas and S. Janaki.
The music for Pudhu Yugam (1985 Film) (2015) was composed by Gangai Amaran.
The lyrics for Poovo Ponno Poovizhi were penned by Vaali.
Poovo Ponno Poovizhi is a Tamil film song from Pudhu Yugam (1985 Film) (2015).
Share this beautiful lyric line with your friends!