
Raathiri Poothathu
From the movie Dhayam Onnu
Read the full lyrics of Raathiri Poothathu from Dhayam Onnu (1988), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Dhayam Onnu
Read the full lyrics of Raathiri Poothathu from Dhayam Onnu (1988), written by Gangai Amaran, in Tamil & English script.
………………………………..
Raathiri poothathu
Kaattu roja
Paarthathum poongaram
Neettu raaja
Ival raani ival raani vaa nee
Raathiri poothathu
Kaattu roja
Paarthathum poongaram
Neettu raaja
{Idhu enna kelvi
Puriyatha maadhiri
Naan unnai thedi
Alaigindra maadhavi} (2)
Aadavum paadavum
Aasaiyil thedavum
Aayiram kelvigal
Jaadaiyil podavum
Poovaana maadhu
Aalaana podhu
Vaa vaa raaja
Raathiri poothathu
Kaattu roja
Paarthathum poongaram
Neettu raaja
………………………..
{Pennaana naanae
Enn aasai sollavo
Ulloorum thaenae
Veenaaga sellavo} (2)
Thaangavae yenginen
Yengavae thaanginen
Panjanai meedhilae
Pagalilae thoonginen
Noolaana dhaegam
Thaaladha mogam
Bodhai yerum…….
Raathiri
Raathiri poothathu
Kaattu roja
Paarthathum poongaram
Neettu raaja
Ival raani ival raani vaa nee
Raathiri poothathu
Raathiri…………
.................
ராத்திரி பூத்தது காட்டு ரோஜா
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
இவள் ராணி இவள் ராணி வா நீ
ராத்திரி பூத்தது காட்டு ரோஜா...
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
இது என்ன கேள்வி
புரியாத மாதிரி
நானுன்னை தேடி
அலைகின்ற மாதவி
இது என்ன கேள்வி
புரியாத மாதிரி
நானுன்னை தேடி
அலைகின்ற மாதவி
ஆடவும் பாடவும்
ஆசையில் தேடவும்
ஆயிரம் கேள்விகள்
ஜாடையில் போடவும்
பூவான மாது ஆளான போது
வாவா ராஜா
ராத்திரி பூத்தது காட்டு ரோஜா...
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
.....................
{பெண்ணான நானே
என்னாசை சொல்லவோ
உள்ளூறும் தேனே
வீணாக செல்லவோ} (2)
தாங்கவே ஏங்கினேன்
ஏங்கவே தாங்கினேன்
பஞ்சணை மீதிலே
பகலிலே தூங்கினேன்
நூலான... தேகம் தாளாத...
மோகம் போதை ஏறும்
ராத்திரி பூத்தது காட்டு ரோஜா
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
இவள் ராணி இவள் ராணி வா நீ
ராத்திரி பூத்தது ராத்திரி
………………………………..
Raathiri poothathu
Kaattu roja
Paarthathum poongaram
Neettu raaja
Ival raani ival raani vaa nee
Raathiri poothathu
Kaattu roja
Paarthathum poongaram
Neettu raaja
{Idhu enna kelvi
Puriyatha maadhiri
Naan unnai thedi
Alaigindra maadhavi} (2)
Aadavum paadavum
Aasaiyil thedavum
Aayiram kelvigal
Jaadaiyil podavum
Poovaana maadhu
Aalaana podhu
Vaa vaa raaja
Raathiri poothathu
Kaattu roja
Paarthathum poongaram
Neettu raaja
………………………..
{Pennaana naanae
Enn aasai sollavo
Ulloorum thaenae
Veenaaga sellavo} (2)
Thaangavae yenginen
Yengavae thaanginen
Panjanai meedhilae
Pagalilae thoonginen
Noolaana dhaegam
Thaaladha mogam
Bodhai yerum…….
Raathiri
Raathiri poothathu
Kaattu roja
Paarthathum poongaram
Neettu raaja
Ival raani ival raani vaa nee
Raathiri poothathu
Raathiri…………
.................
ராத்திரி பூத்தது காட்டு ரோஜா
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
இவள் ராணி இவள் ராணி வா நீ
ராத்திரி பூத்தது காட்டு ரோஜா...
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
இது என்ன கேள்வி
புரியாத மாதிரி
நானுன்னை தேடி
அலைகின்ற மாதவி
இது என்ன கேள்வி
புரியாத மாதிரி
நானுன்னை தேடி
அலைகின்ற மாதவி
ஆடவும் பாடவும்
ஆசையில் தேடவும்
ஆயிரம் கேள்விகள்
ஜாடையில் போடவும்
பூவான மாது ஆளான போது
வாவா ராஜா
ராத்திரி பூத்தது காட்டு ரோஜா...
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
.....................
{பெண்ணான நானே
என்னாசை சொல்லவோ
உள்ளூறும் தேனே
வீணாக செல்லவோ} (2)
தாங்கவே ஏங்கினேன்
ஏங்கவே தாங்கினேன்
பஞ்சணை மீதிலே
பகலிலே தூங்கினேன்
நூலான... தேகம் தாளாத...
மோகம் போதை ஏறும்
ராத்திரி பூத்தது காட்டு ரோஜா
பார்த்ததும் பூஞ்சரம் நீட்டு ராஜா
இவள் ராணி இவள் ராணி வா நீ
ராத்திரி பூத்தது ராத்திரி
The lyrics for Raathiri Poothathu were penned by Gangai Amaran.
Raathiri Poothathu is a Tamil film song from Dhayam Onnu (1988).
Share this beautiful lyric line with your friends!