
Roopa Sundari
From the movie Tharaiyil Pootha Malar
Read the full lyrics of Roopa Sundari from Tharaiyil Pootha Malar (1980), sung by T. M. Soundararajan and Poorani and written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Tharaiyil Pootha Malar
Read the full lyrics of Roopa Sundari from Tharaiyil Pootha Malar (1980), sung by T. M. Soundararajan and Poorani and written by Gangai Amaran, in Tamil & English script.
Roopa sundari raniyae
Mana moganaangi neeyae
Adhiroopa sundharaa pandiyaa
Mana moganaangan neerae
Jagam meedhilae ini naalumae santhosamae
Oo ooh oh oh oh ooo oo…..
Roopa sundari raniyae
Mana moganaangi neeyae
Adhiroopa sundharaa pandiyaa
Mana moganaangan neerae
Aattril odum neerilae
Nam kadhal oorvalam
Anaiththu pesum pothilae
En aasai meeridum
Pon alaigal polae aadidum
En manathin dheepamae
Un ninaivil naalum vaadidum
Nin paavai thegamae
En kadhali…ha…aa…aa…aa…aa….
En kadhali….nee rambaiyo sri devi roopamo
Aattril odum neerilae
Nam kadhal oorvalam
Jala kireedai seiyyum neram
Sallaapa neramithae
Oo…oo…sariyaana jodigal naamae
Sangeetha raagamithae…
Malar meavi pudhu maangani en rani nee
En aasai paingiliyae
Manam polae neeraaduvom vilaiyaaduvom
En kadhal mannavanae…
Ooo….oho….jala kireedai haa
Jala kiridai oo
Jala kiridai seiyyum neram
Sallaapa neramithae
Potti kadai ponnaaththaa
Thoondi podum kannaaththaa
Kattikkida thudikkiraen
Kattaang coffee kudikkiraen
Kaiyil unnai anaikkiraen
Kitta vaadi pudikkiraen
Madhura veerasami en manasa
Mayakkidum aiyyasaami
Tea adikkirapothu enna maathiriyaa paarthae
Dhenam dhenamum jaadaiyilae
Edhaiyedhaiyo kettae
Potti kadai ponnaaththaa
Thoondi podum kannaaththaa
Kattikkida thudikkiraen
Kitta vaadi pudikkiraen
Kitta vaadi pudikkiraen
ரூப சுந்தரி ராணியே
மன மோகனாங்கி நீயே
அதிரூப சுந்தரா பாண்டியா
மன மோகனாங்கன் நீரே
ஜகம் மீதிலே இனி நாளுமே சந்தோஷமே
ஓ ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஓ ஓ.....
ரூப சுந்தரி ராணியே
மன மோகனாங்கி நீயே......
அதிரூப சுந்தரா பாண்டியா
மன மோகனாங்கன் நீரே
ஆற்றில் ஓடும் நீரிலே
நம் காதல் ஊர்வலம்
அணைத்து பேசும் போதிலே
என் ஆசை மீறிடும்
பொன் அலைகள் போலே ஆடிடும்
என் மனதின் தீபமே
உன் நினைவில் நாளும் வாடிடும்
நின் பாவை தேகமே
என் காதலி....ஹ....ஆ......ஆ....ஆ.....ஆ....
என் காதலி....நீ ரம்பையோ ஸ்ரீதேவி ரூபமோ
இருவர் : ஆற்றில் ஓடும் நீரிலே
நம் காதல் ஊர்வலம்
ஜலக் கீரிடை செய்யும் நேரம்
சல்லாப நேரமிதே
ஓ....ஓ.....சரியான ஜோடிகள் நாமே
சங்கீத ராகமிதே.....
மலர் மேவி புது மாங்கனி என் ராணி நீ
என் ஆசை பைங்கிளியே
மனம் போலே நீராடுவோம் விளையாடுவோம்
என் காதல் மன்னவனே.
ஓஓ.......ஓஹொ.....ஜலக் கீரிடை ஹா
ஜலக் கீரிடை ஓ
ஜலக் கீரிடை செய்யும் நேரம்
சல்லாப நேரமிதே
பொட்டிக் கடை பொன்னாத்தா
தூண்டில் போடும் கண்ணாத்தா
கட்டிக்கிட துடிக்கிறேன்
கட்டாங் காப்பி குடிக்கிறேன்
கையில் உன்னை அணைக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்
மதுர வீராசாமி என் மனச
மயக்கிடும் அய்யாசாமி
டீ அடிக்கிறபோது என்ன மாதிரியா பார்த்தே
தெனம் தெனமும் ஜாடையிலே
எதையெதையோ கேட்டே.......
பொட்டிக் கடை பொன்னாத்தா
தூண்டில் போடும் கண்ணாத்தா
கட்டிக்கிட துடிக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்
Roopa sundari raniyae
Mana moganaangi neeyae
Adhiroopa sundharaa pandiyaa
Mana moganaangan neerae
Jagam meedhilae ini naalumae santhosamae
Oo ooh oh oh oh ooo oo…..
Roopa sundari raniyae
Mana moganaangi neeyae
Adhiroopa sundharaa pandiyaa
Mana moganaangan neerae
Aattril odum neerilae
Nam kadhal oorvalam
Anaiththu pesum pothilae
En aasai meeridum
Pon alaigal polae aadidum
En manathin dheepamae
Un ninaivil naalum vaadidum
Nin paavai thegamae
En kadhali…ha…aa…aa…aa…aa….
En kadhali….nee rambaiyo sri devi roopamo
Aattril odum neerilae
Nam kadhal oorvalam
Jala kireedai seiyyum neram
Sallaapa neramithae
Oo…oo…sariyaana jodigal naamae
Sangeetha raagamithae…
Malar meavi pudhu maangani en rani nee
En aasai paingiliyae
Manam polae neeraaduvom vilaiyaaduvom
En kadhal mannavanae…
Ooo….oho….jala kireedai haa
Jala kiridai oo
Jala kiridai seiyyum neram
Sallaapa neramithae
Potti kadai ponnaaththaa
Thoondi podum kannaaththaa
Kattikkida thudikkiraen
Kattaang coffee kudikkiraen
Kaiyil unnai anaikkiraen
Kitta vaadi pudikkiraen
Madhura veerasami en manasa
Mayakkidum aiyyasaami
Tea adikkirapothu enna maathiriyaa paarthae
Dhenam dhenamum jaadaiyilae
Edhaiyedhaiyo kettae
Potti kadai ponnaaththaa
Thoondi podum kannaaththaa
Kattikkida thudikkiraen
Kitta vaadi pudikkiraen
Kitta vaadi pudikkiraen
ரூப சுந்தரி ராணியே
மன மோகனாங்கி நீயே
அதிரூப சுந்தரா பாண்டியா
மன மோகனாங்கன் நீரே
ஜகம் மீதிலே இனி நாளுமே சந்தோஷமே
ஓ ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஓ ஓ.....
ரூப சுந்தரி ராணியே
மன மோகனாங்கி நீயே......
அதிரூப சுந்தரா பாண்டியா
மன மோகனாங்கன் நீரே
ஆற்றில் ஓடும் நீரிலே
நம் காதல் ஊர்வலம்
அணைத்து பேசும் போதிலே
என் ஆசை மீறிடும்
பொன் அலைகள் போலே ஆடிடும்
என் மனதின் தீபமே
உன் நினைவில் நாளும் வாடிடும்
நின் பாவை தேகமே
என் காதலி....ஹ....ஆ......ஆ....ஆ.....ஆ....
என் காதலி....நீ ரம்பையோ ஸ்ரீதேவி ரூபமோ
இருவர் : ஆற்றில் ஓடும் நீரிலே
நம் காதல் ஊர்வலம்
ஜலக் கீரிடை செய்யும் நேரம்
சல்லாப நேரமிதே
ஓ....ஓ.....சரியான ஜோடிகள் நாமே
சங்கீத ராகமிதே.....
மலர் மேவி புது மாங்கனி என் ராணி நீ
என் ஆசை பைங்கிளியே
மனம் போலே நீராடுவோம் விளையாடுவோம்
என் காதல் மன்னவனே.
ஓஓ.......ஓஹொ.....ஜலக் கீரிடை ஹா
ஜலக் கீரிடை ஓ
ஜலக் கீரிடை செய்யும் நேரம்
சல்லாப நேரமிதே
பொட்டிக் கடை பொன்னாத்தா
தூண்டில் போடும் கண்ணாத்தா
கட்டிக்கிட துடிக்கிறேன்
கட்டாங் காப்பி குடிக்கிறேன்
கையில் உன்னை அணைக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்
மதுர வீராசாமி என் மனச
மயக்கிடும் அய்யாசாமி
டீ அடிக்கிறபோது என்ன மாதிரியா பார்த்தே
தெனம் தெனமும் ஜாடையிலே
எதையெதையோ கேட்டே.......
பொட்டிக் கடை பொன்னாத்தா
தூண்டில் போடும் கண்ணாத்தா
கட்டிக்கிட துடிக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்
கிட்ட வாடி புடிக்கிறேன்
The song Roopa Sundari from the movie Tharaiyil Pootha Malar was sung by T. M. Soundararajan and Poorani.
The music for Tharaiyil Pootha Malar (1980) was composed by Gangai Amaran.
The lyrics for Roopa Sundari were penned by Gangai Amaran.
Roopa Sundari is a Tamil film song from Tharaiyil Pootha Malar (1980).
Share this beautiful lyric line with your friends!