Click any line to highlight and share it as a quote!
Male

Roopa sundari raniyae

Mana moganaangi neeyae

Female

Adhiroopa sundharaa pandiyaa

Mana moganaangan neerae

Male

Jagam meedhilae ini naalumae santhosamae

Female

Oo ooh oh oh oh ooo oo…..

Male

Roopa sundari raniyae

Mana moganaangi neeyae

Female

Adhiroopa sundharaa pandiyaa

Mana moganaangan neerae

Female

Aattril odum neerilae

Nam kadhal oorvalam

Male

Anaiththu pesum pothilae

En aasai meeridum

Female

Pon alaigal polae aadidum

En manathin dheepamae

Un ninaivil naalum vaadidum

Nin paavai thegamae

Male

En kadhali…ha…aa…aa…aa…aa….

En kadhali….nee rambaiyo sri devi roopamo

Both

Aattril odum neerilae

Nam kadhal oorvalam

Male

Jala kireedai seiyyum neram

Sallaapa neramithae

Female

Oo…oo…sariyaana jodigal naamae

Sangeetha raagamithae…

Male

Malar meavi pudhu maangani en rani nee

En aasai paingiliyae

Female

Manam polae neeraaduvom vilaiyaaduvom

En kadhal mannavanae…

Male

Ooo….oho….jala kireedai haa

Jala kiridai oo

Jala kiridai seiyyum neram

Sallaapa neramithae

Male

Potti kadai ponnaaththaa

Thoondi podum kannaaththaa

Kattikkida thudikkiraen

Kattaang coffee kudikkiraen

Kaiyil unnai anaikkiraen

Kitta vaadi pudikkiraen

Female

Madhura veerasami en manasa

Mayakkidum aiyyasaami

Tea adikkirapothu enna maathiriyaa paarthae

Dhenam dhenamum jaadaiyilae

Edhaiyedhaiyo kettae

Male

Potti kadai ponnaaththaa

Thoondi podum kannaaththaa

Kattikkida thudikkiraen

Kitta vaadi pudikkiraen

Kitta vaadi pudikkiraen

ஆண்

ரூப சுந்தரி ராணியே

மன மோகனாங்கி நீயே

பெண்

அதிரூப சுந்தரா பாண்டியா

மன மோகனாங்கன் நீரே

ஆண்

ஜகம் மீதிலே இனி நாளுமே சந்தோஷமே

பெண்

ஓ ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஓ ஓ.....

ஆண்

ரூப சுந்தரி ராணியே

மன மோகனாங்கி நீயே......

பெண்

அதிரூப சுந்தரா பாண்டியா

மன மோகனாங்கன் நீரே

பெண்

ஆற்றில் ஓடும் நீரிலே

நம் காதல் ஊர்வலம்

ஆண்

அணைத்து பேசும் போதிலே

என் ஆசை மீறிடும்

பெண்

பொன் அலைகள் போலே ஆடிடும்

என் மனதின் தீபமே

உன் நினைவில் நாளும் வாடிடும்

நின் பாவை தேகமே

ஆண்

என் காதலி....ஹ....ஆ......ஆ....ஆ.....ஆ....

என் காதலி....நீ ரம்பையோ ஸ்ரீதேவி ரூபமோ

இருவர் : ஆற்றில் ஓடும் நீரிலே

நம் காதல் ஊர்வலம்

ஆண்

ஜலக் கீரிடை செய்யும் நேரம்

சல்லாப நேரமிதே

பெண்

ஓ....ஓ.....சரியான ஜோடிகள் நாமே

சங்கீத ராகமிதே.....

ஆண்

மலர் மேவி புது மாங்கனி என் ராணி நீ

என் ஆசை பைங்கிளியே

பெண்

மனம் போலே நீராடுவோம் விளையாடுவோம்

என் காதல் மன்னவனே.

ஆண்

ஓஓ.......ஓஹொ.....ஜலக் கீரிடை ஹா

ஜலக் கீரிடை ஓ

ஜலக் கீரிடை செய்யும் நேரம்

சல்லாப நேரமிதே

ஆண்

பொட்டிக் கடை பொன்னாத்தா

தூண்டில் போடும் கண்ணாத்தா

கட்டிக்கிட துடிக்கிறேன்

கட்டாங் காப்பி குடிக்கிறேன்

கையில் உன்னை அணைக்கிறேன்

கிட்ட வாடி புடிக்கிறேன்

பெண்

மதுர வீராசாமி என் மனச

மயக்கிடும் அய்யாசாமி

டீ அடிக்கிறபோது என்ன மாதிரியா பார்த்தே

தெனம் தெனமும் ஜாடையிலே

எதையெதையோ கேட்டே.......

ஆண்

பொட்டிக் கடை பொன்னாத்தா

தூண்டில் போடும் கண்ணாத்தா

கட்டிக்கிட துடிக்கிறேன்

கிட்ட வாடி புடிக்கிறேன்

கிட்ட வாடி புடிக்கிறேன்

English Script

Male

Roopa sundari raniyae

Mana moganaangi neeyae

Female

Adhiroopa sundharaa pandiyaa

Mana moganaangan neerae

Male

Jagam meedhilae ini naalumae santhosamae

Female

Oo ooh oh oh oh ooo oo…..

Male

Roopa sundari raniyae

Mana moganaangi neeyae

Female

Adhiroopa sundharaa pandiyaa

Mana moganaangan neerae

Female

Aattril odum neerilae

Nam kadhal oorvalam

Male

Anaiththu pesum pothilae

En aasai meeridum

Female

Pon alaigal polae aadidum

En manathin dheepamae

Un ninaivil naalum vaadidum

Nin paavai thegamae

Male

En kadhali…ha…aa…aa…aa…aa….

En kadhali….nee rambaiyo sri devi roopamo

Both

Aattril odum neerilae

Nam kadhal oorvalam

Male

Jala kireedai seiyyum neram

Sallaapa neramithae

Female

Oo…oo…sariyaana jodigal naamae

Sangeetha raagamithae…

Male

Malar meavi pudhu maangani en rani nee

En aasai paingiliyae

Female

Manam polae neeraaduvom vilaiyaaduvom

En kadhal mannavanae…

Male

Ooo….oho….jala kireedai haa

Jala kiridai oo

Jala kiridai seiyyum neram

Sallaapa neramithae

Male

Potti kadai ponnaaththaa

Thoondi podum kannaaththaa

Kattikkida thudikkiraen

Kattaang coffee kudikkiraen

Kaiyil unnai anaikkiraen

Kitta vaadi pudikkiraen

Female

Madhura veerasami en manasa

Mayakkidum aiyyasaami

Tea adikkirapothu enna maathiriyaa paarthae

Dhenam dhenamum jaadaiyilae

Edhaiyedhaiyo kettae

Male

Potti kadai ponnaaththaa

Thoondi podum kannaaththaa

Kattikkida thudikkiraen

Kitta vaadi pudikkiraen

Kitta vaadi pudikkiraen

தமிழ் வரிகள்

ஆண்

ரூப சுந்தரி ராணியே

மன மோகனாங்கி நீயே

பெண்

அதிரூப சுந்தரா பாண்டியா

மன மோகனாங்கன் நீரே

ஆண்

ஜகம் மீதிலே இனி நாளுமே சந்தோஷமே

பெண்

ஓ ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஓ ஓ.....

ஆண்

ரூப சுந்தரி ராணியே

மன மோகனாங்கி நீயே......

பெண்

அதிரூப சுந்தரா பாண்டியா

மன மோகனாங்கன் நீரே

பெண்

ஆற்றில் ஓடும் நீரிலே

நம் காதல் ஊர்வலம்

ஆண்

அணைத்து பேசும் போதிலே

என் ஆசை மீறிடும்

பெண்

பொன் அலைகள் போலே ஆடிடும்

என் மனதின் தீபமே

உன் நினைவில் நாளும் வாடிடும்

நின் பாவை தேகமே

ஆண்

என் காதலி....ஹ....ஆ......ஆ....ஆ.....ஆ....

என் காதலி....நீ ரம்பையோ ஸ்ரீதேவி ரூபமோ

இருவர் : ஆற்றில் ஓடும் நீரிலே

நம் காதல் ஊர்வலம்

ஆண்

ஜலக் கீரிடை செய்யும் நேரம்

சல்லாப நேரமிதே

பெண்

ஓ....ஓ.....சரியான ஜோடிகள் நாமே

சங்கீத ராகமிதே.....

ஆண்

மலர் மேவி புது மாங்கனி என் ராணி நீ

என் ஆசை பைங்கிளியே

பெண்

மனம் போலே நீராடுவோம் விளையாடுவோம்

என் காதல் மன்னவனே.

ஆண்

ஓஓ.......ஓஹொ.....ஜலக் கீரிடை ஹா

ஜலக் கீரிடை ஓ

ஜலக் கீரிடை செய்யும் நேரம்

சல்லாப நேரமிதே

ஆண்

பொட்டிக் கடை பொன்னாத்தா

தூண்டில் போடும் கண்ணாத்தா

கட்டிக்கிட துடிக்கிறேன்

கட்டாங் காப்பி குடிக்கிறேன்

கையில் உன்னை அணைக்கிறேன்

கிட்ட வாடி புடிக்கிறேன்

பெண்

மதுர வீராசாமி என் மனச

மயக்கிடும் அய்யாசாமி

டீ அடிக்கிறபோது என்ன மாதிரியா பார்த்தே

தெனம் தெனமும் ஜாடையிலே

எதையெதையோ கேட்டே.......

ஆண்

பொட்டிக் கடை பொன்னாத்தா

தூண்டில் போடும் கண்ணாத்தா

கட்டிக்கிட துடிக்கிறேன்

கிட்ட வாடி புடிக்கிறேன்

கிட்ட வாடி புடிக்கிறேன்

Frequently Asked Questions

The song Roopa Sundari from the movie Tharaiyil Pootha Malar was sung by T. M. Soundararajan and Poorani.

The music for Tharaiyil Pootha Malar (1980) was composed by Gangai Amaran.

The lyrics for Roopa Sundari were penned by Gangai Amaran.

Roopa Sundari is a Tamil film song from Tharaiyil Pootha Malar (1980).