
Saami En Thaali
From the movie Shenbagamae Shenbagamae
Read the full lyrics of Saami En Thaali from Shenbagamae Shenbagamae (1988), sung by K. S. Chitra and written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Shenbagamae Shenbagamae
Read the full lyrics of Saami En Thaali from Shenbagamae Shenbagamae (1988), sung by K. S. Chitra and written by Gangai Amaran, in Tamil & English script.
Saami en thaali kodi thangum varam venum
Devi naan ketta varam thedi thara venum
Pottum povum thottu naalum
Katti aalum sogam venum
Pottum povum thottu naalum
Katti aalum sogam venum
Saami en thaali kodi thangum varam venum
Devi naan ketta varam thedi thara venum
Katti vachchum koodi serala kaanaamalae koodi pesala
Kanni manam kanda kanaa koodaamalae odum
Enni enni yaengi thinam thoongaamalae thoongum
Vaazhaamalae vaazhnthu thaeyaamalae thaeinthaenae
Oorum perum pesum adhu unnaal thaanae saami
Saami en thaali kodi thangum varam venum
Devi naan ketta varam thedi thara venum
Kannukkulla neeru pooththathu
Kanni manam maala korththathu
Unna enni poo maalaiya podaamalae pottaen
Kannukkulla kelvi onnu ketkaamalae kettaen
Yaedho oru paaram ennoduthaan munnaerum
Paaram theerum neram nee paaththaa pothu saami….
Saami en thaali kodi thangum varam venum
Devi naan ketta varam thedi thara venum
Pottu poovum thottu naalum
Katti aalum sogam venum
Pottu poovum thottu naalum
Katti aalum sogam venum
சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்
தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்
பொட்டும் பூவும் தொட்டு நாளும்
கட்டி ஆளும் சொகம் வேணும்
பொட்டும் பூவும் தொட்டு நாளும்
கட்டி ஆளும் சொகம் வேணும்
சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்
தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்
கட்டி வச்சும் கூடிச் சேரல காணாமலே கூடிப் பேசல
கன்னி மனம் கண்ட கனா கூடாமலே ஓடும்
எண்ணி எண்ணி ஏங்கி தினம் தூங்காமலே தூங்கும்
வாழாமலே வாழ்ந்து தேயாமலே தேய்ந்தேனே
ஊரும் பேரும் பேசும் அது உன்னால் தானே சாமி
சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்
தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்
கண்ணுக்குள்ள நீரு பூத்தது கன்னி மனம் மால கோர்த்தது
உன்ன எண்ணி பூ மாலைய போடாமலே போட்டேன்
கண்ணுக்குள்ள கேள்வி ஒண்ணு கேட்காமலே கேட்டேன்
ஏதோ ஒரு பாரம் என்னோடு தான் முன்னேறும்
பாரம் தீரும் நேரம் நீ பாத்தா போதும் சாமி........
சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்
தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்
பொட்டும் பூவும் தொட்டு நாளும்
கட்டி ஆளும் சொகம் வேணும்
பொட்டும் பூவும் தொட்டு நாளும்
கட்டி ஆளும் சொகம் வேணும்
Saami en thaali kodi thangum varam venum
Devi naan ketta varam thedi thara venum
Pottum povum thottu naalum
Katti aalum sogam venum
Pottum povum thottu naalum
Katti aalum sogam venum
Saami en thaali kodi thangum varam venum
Devi naan ketta varam thedi thara venum
Katti vachchum koodi serala kaanaamalae koodi pesala
Kanni manam kanda kanaa koodaamalae odum
Enni enni yaengi thinam thoongaamalae thoongum
Vaazhaamalae vaazhnthu thaeyaamalae thaeinthaenae
Oorum perum pesum adhu unnaal thaanae saami
Saami en thaali kodi thangum varam venum
Devi naan ketta varam thedi thara venum
Kannukkulla neeru pooththathu
Kanni manam maala korththathu
Unna enni poo maalaiya podaamalae pottaen
Kannukkulla kelvi onnu ketkaamalae kettaen
Yaedho oru paaram ennoduthaan munnaerum
Paaram theerum neram nee paaththaa pothu saami….
Saami en thaali kodi thangum varam venum
Devi naan ketta varam thedi thara venum
Pottu poovum thottu naalum
Katti aalum sogam venum
Pottu poovum thottu naalum
Katti aalum sogam venum
சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்
தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்
பொட்டும் பூவும் தொட்டு நாளும்
கட்டி ஆளும் சொகம் வேணும்
பொட்டும் பூவும் தொட்டு நாளும்
கட்டி ஆளும் சொகம் வேணும்
சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்
தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்
கட்டி வச்சும் கூடிச் சேரல காணாமலே கூடிப் பேசல
கன்னி மனம் கண்ட கனா கூடாமலே ஓடும்
எண்ணி எண்ணி ஏங்கி தினம் தூங்காமலே தூங்கும்
வாழாமலே வாழ்ந்து தேயாமலே தேய்ந்தேனே
ஊரும் பேரும் பேசும் அது உன்னால் தானே சாமி
சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்
தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்
கண்ணுக்குள்ள நீரு பூத்தது கன்னி மனம் மால கோர்த்தது
உன்ன எண்ணி பூ மாலைய போடாமலே போட்டேன்
கண்ணுக்குள்ள கேள்வி ஒண்ணு கேட்காமலே கேட்டேன்
ஏதோ ஒரு பாரம் என்னோடு தான் முன்னேறும்
பாரம் தீரும் நேரம் நீ பாத்தா போதும் சாமி........
சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்
தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்
பொட்டும் பூவும் தொட்டு நாளும்
கட்டி ஆளும் சொகம் வேணும்
பொட்டும் பூவும் தொட்டு நாளும்
கட்டி ஆளும் சொகம் வேணும்
The song Saami En Thaali from the movie Shenbagamae Shenbagamae was sung by K. S. Chitra.
The music for Shenbagamae Shenbagamae (1988) was composed by Ilayaraja.
The lyrics for Saami En Thaali were penned by Gangai Amaran.
Saami En Thaali is a Tamil film song from Shenbagamae Shenbagamae (1988).
Share this beautiful lyric line with your friends!