Click any line to highlight and share it as a quote!
Female

Saami en thaali kodi thangum varam venum

Devi naan ketta varam thedi thara venum

Pottum povum thottu naalum

Katti aalum sogam venum

Pottum povum thottu naalum

Katti aalum sogam venum

Female

Saami en thaali kodi thangum varam venum

Devi naan ketta varam thedi thara venum

Female

Katti vachchum koodi serala kaanaamalae koodi pesala

Kanni manam kanda kanaa koodaamalae odum

Enni enni yaengi thinam thoongaamalae thoongum

Vaazhaamalae vaazhnthu thaeyaamalae thaeinthaenae

Oorum perum pesum adhu unnaal thaanae saami

Female

Saami en thaali kodi thangum varam venum

Devi naan ketta varam thedi thara venum

Female

Kannukkulla neeru pooththathu

Kanni manam maala korththathu

Unna enni poo maalaiya podaamalae pottaen

Kannukkulla kelvi onnu ketkaamalae kettaen

Yaedho oru paaram ennoduthaan munnaerum

Paaram theerum neram nee paaththaa pothu saami….

Female

Saami en thaali kodi thangum varam venum

Devi naan ketta varam thedi thara venum

Pottu poovum thottu naalum

Katti aalum sogam venum

Pottu poovum thottu naalum

Katti aalum sogam venum

பெண்

சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்

தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

பொட்டும் பூவும் தொட்டு நாளும்

கட்டி ஆளும் சொகம் வேணும்

பொட்டும் பூவும் தொட்டு நாளும்

கட்டி ஆளும் சொகம் வேணும்

பெண்

சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்

தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

பெண்

கட்டி வச்சும் கூடிச் சேரல காணாமலே கூடிப் பேசல

கன்னி மனம் கண்ட கனா கூடாமலே ஓடும்

எண்ணி எண்ணி ஏங்கி தினம் தூங்காமலே தூங்கும்

வாழாமலே வாழ்ந்து தேயாமலே தேய்ந்தேனே

ஊரும் பேரும் பேசும் அது உன்னால் தானே சாமி

பெண்

சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்

தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

பெண்

கண்ணுக்குள்ள நீரு பூத்தது கன்னி மனம் மால கோர்த்தது

உன்ன எண்ணி பூ மாலைய போடாமலே போட்டேன்

கண்ணுக்குள்ள கேள்வி ஒண்ணு கேட்காமலே கேட்டேன்

ஏதோ ஒரு பாரம் என்னோடு தான் முன்னேறும்

பாரம் தீரும் நேரம் நீ பாத்தா போதும் சாமி........

பெண்

சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்

தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

பொட்டும் பூவும் தொட்டு நாளும்

கட்டி ஆளும் சொகம் வேணும்

பொட்டும் பூவும் தொட்டு நாளும்

கட்டி ஆளும் சொகம் வேணும்

English Script

Female

Saami en thaali kodi thangum varam venum

Devi naan ketta varam thedi thara venum

Pottum povum thottu naalum

Katti aalum sogam venum

Pottum povum thottu naalum

Katti aalum sogam venum

Female

Saami en thaali kodi thangum varam venum

Devi naan ketta varam thedi thara venum

Female

Katti vachchum koodi serala kaanaamalae koodi pesala

Kanni manam kanda kanaa koodaamalae odum

Enni enni yaengi thinam thoongaamalae thoongum

Vaazhaamalae vaazhnthu thaeyaamalae thaeinthaenae

Oorum perum pesum adhu unnaal thaanae saami

Female

Saami en thaali kodi thangum varam venum

Devi naan ketta varam thedi thara venum

Female

Kannukkulla neeru pooththathu

Kanni manam maala korththathu

Unna enni poo maalaiya podaamalae pottaen

Kannukkulla kelvi onnu ketkaamalae kettaen

Yaedho oru paaram ennoduthaan munnaerum

Paaram theerum neram nee paaththaa pothu saami….

Female

Saami en thaali kodi thangum varam venum

Devi naan ketta varam thedi thara venum

Pottu poovum thottu naalum

Katti aalum sogam venum

Pottu poovum thottu naalum

Katti aalum sogam venum

தமிழ் வரிகள்

பெண்

சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்

தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

பொட்டும் பூவும் தொட்டு நாளும்

கட்டி ஆளும் சொகம் வேணும்

பொட்டும் பூவும் தொட்டு நாளும்

கட்டி ஆளும் சொகம் வேணும்

பெண்

சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்

தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

பெண்

கட்டி வச்சும் கூடிச் சேரல காணாமலே கூடிப் பேசல

கன்னி மனம் கண்ட கனா கூடாமலே ஓடும்

எண்ணி எண்ணி ஏங்கி தினம் தூங்காமலே தூங்கும்

வாழாமலே வாழ்ந்து தேயாமலே தேய்ந்தேனே

ஊரும் பேரும் பேசும் அது உன்னால் தானே சாமி

பெண்

சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்

தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

பெண்

கண்ணுக்குள்ள நீரு பூத்தது கன்னி மனம் மால கோர்த்தது

உன்ன எண்ணி பூ மாலைய போடாமலே போட்டேன்

கண்ணுக்குள்ள கேள்வி ஒண்ணு கேட்காமலே கேட்டேன்

ஏதோ ஒரு பாரம் என்னோடு தான் முன்னேறும்

பாரம் தீரும் நேரம் நீ பாத்தா போதும் சாமி........

பெண்

சாமி என் தாலிக் கொடி தங்கும் வரம் வேணும்

தேவி நான் கேட்ட வரம் தேடி தர வேணும்

பொட்டும் பூவும் தொட்டு நாளும்

கட்டி ஆளும் சொகம் வேணும்

பொட்டும் பூவும் தொட்டு நாளும்

கட்டி ஆளும் சொகம் வேணும்

Frequently Asked Questions

The song Saami En Thaali from the movie Shenbagamae Shenbagamae was sung by K. S. Chitra.

The music for Shenbagamae Shenbagamae (1988) was composed by Ilayaraja.

The lyrics for Saami En Thaali were penned by Gangai Amaran.

Saami En Thaali is a Tamil film song from Shenbagamae Shenbagamae (1988).