Saanjikkava naan saanjikkava
Un tholu mela
Saanjikkava naan saanjikkava
Nee podhum vaazha
Irundhen yaarum illaama
Urava vandha sollaama
Irudi pirinjae sellaama
Inimae nee dhaan ellaamae
Uyir ena udaniruppen..hoo oo
Saanjikkava naan saanjikkava
Un tholu mela
Saanjikkava naan saanjikkava
Nee podhum vaazha
Sangili karuppu maniyosa
Othayil asanju kadha pesa
Oor manakkum karikozhambu Padaiyaldhaandi
Nandhiya adakki
Neethaandi
Mundhiyil mudinja aathaadi
Vidivilakka udan varuven
Unakkaandi
Mullu pudhar oram
Pullil iru naagam
Pinni pinanjaadum
Minnal iravil
Latcham pulli potta
Natchathira kolam
Nalliravil paathen
Pennin uruvil
Adi mayithoga theendal dhaan
En mayile un koondal dhaan
Thotta sinungi chediyae
Saanjikkava naan saanjikkava
Un tholu mela
Saanjikkava naan saanjikkava
Nee podhum vaazha
Irundhen yaarum illaama
Urava vandha sollaama
Irudi pirinjae sellaama
Inimae nee dhaan ellaamae
Uyir ena udaniruppen..hoo oo
சாஞ்சிக்கவா சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
சங்கிலி கருப்பு மணியோச
ஒத்தையில் அசஞ்சு கதபேச
ஊர் மணக்கும் கறிகொழம்பு
படையல்தாண்டி
நந்திய அடக்கி நீதாண்டி
முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி
விடிவிளக்கா உடன் வருவேன்
உனக்காண்டி
முள்ளு புதர் ஓரம்
புல்லில் இரு நாகம்
பின்னி பிணஞ்சாடும்
மின்னல் இரவில்
லட்சம் புள்ளி போட்ட
நட்சத்திர கோலம்
நள்ளிரவில் பார்த்தேன்
பெண்ணின் உருவில்
அடி மயில் தோக தீண்டல் தான்
என் மயிலே உன் கூந்தல் தான்
தொட்டால் சினுங்கி செடியே
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ
English Script
Saanjikkava naan saanjikkava
Un tholu mela
Saanjikkava naan saanjikkava
Nee podhum vaazha
Irundhen yaarum illaama
Urava vandha sollaama
Irudi pirinjae sellaama
Inimae nee dhaan ellaamae
Uyir ena udaniruppen..hoo oo
Saanjikkava naan saanjikkava
Un tholu mela
Saanjikkava naan saanjikkava
Nee podhum vaazha
Sangili karuppu maniyosa
Othayil asanju kadha pesa
Oor manakkum karikozhambu Padaiyaldhaandi
Nandhiya adakki
Neethaandi
Mundhiyil mudinja aathaadi
Vidivilakka udan varuven
Unakkaandi
Mullu pudhar oram
Pullil iru naagam
Pinni pinanjaadum
Minnal iravil
Latcham pulli potta
Natchathira kolam
Nalliravil paathen
Pennin uruvil
Adi mayithoga theendal dhaan
En mayile un koondal dhaan
Thotta sinungi chediyae
Saanjikkava naan saanjikkava
Un tholu mela
Saanjikkava naan saanjikkava
Nee podhum vaazha
Irundhen yaarum illaama
Urava vandha sollaama
Irudi pirinjae sellaama
Inimae nee dhaan ellaamae
Uyir ena udaniruppen..hoo oo
தமிழ் வரிகள்
சாஞ்சிக்கவா சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
சங்கிலி கருப்பு மணியோச
ஒத்தையில் அசஞ்சு கதபேச
ஊர் மணக்கும் கறிகொழம்பு
படையல்தாண்டி
நந்திய அடக்கி நீதாண்டி
முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி
விடிவிளக்கா உடன் வருவேன்
உனக்காண்டி
முள்ளு புதர் ஓரம்
புல்லில் இரு நாகம்
பின்னி பிணஞ்சாடும்
மின்னல் இரவில்
லட்சம் புள்ளி போட்ட
நட்சத்திர கோலம்
நள்ளிரவில் பார்த்தேன்
பெண்ணின் உருவில்
அடி மயில் தோக தீண்டல் தான்
என் மயிலே உன் கூந்தல் தான்
தொட்டால் சினுங்கி செடியே
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ
Frequently Asked Questions
The song Saanjikkava from the movie Kaari was sung by Sid Sriram.
The music for Kaari (2022) was composed by D. Imman.
The lyrics for Saanjikkava were penned by Lalithanand.
Saanjikkava is a Tamil film song from Kaari (2022).
