Male
Selvam nirainthavar endraalae
Paasam izhanthavar arivaayae
Selvarin ullam paazh veedae
Ulagithuvae unarvaayae…oo….
Male
Thaai paasamellaam
Thaai paasamellaam uyar nesamellaam
Pana theeyinil vegumadaa
Idhae sathikaararkal logamadaa
Thaai paasamellaam uyar nesamellaam
Pana theeyinil vegumadaa
Idhae sathikaararkal logamadaa
Male
Vaazhvaavathum thaazhvaavathum
Paazhaana panam enum peyinaal
Vaazhvaavathum thaazhvaavathum
Paazhaana panam enum peyinaal
Pirar vedhanai ariyaa paathagarin
Veriyaattamellaam pana peyinaal
Male
Thaai paasamellaam uyar nesamellaam
Pana theeyinil vegumadaa
Idhae sathikaararkal logamadaa
Male
Panakkaattilae
Panakkaattilae manithan vilankaavaan
Idhu paramparai paadamadaa
Idhae padupaavigal vedhamadaa
Male
Thaai paasamellaam
Thaai paasamellaam uyar nesamellaam
Pana theeyinil vegumadaa
Idhae sathikaararkal logamadaa
Sathikaararkal sathikaararkal logamadaa
ஆண்
செல்வம் நிறைந்தவர் என்றாலே
பாசம் இழந்தவர் அறிவாயே
செல்வரின் உள்ளம் பாழ் வீடே
உலகிதுவே உணர்வாயே....ஓ....
ஆண்
தாய்ப் பாசமெல்லாம்
தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்
பணத் தீயினில் வேகுமடா
இதே சதிகாரர்கள் லோகமடா
தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்...
பணத் தீயினில் வேகுமடா
இதே சதிகாரர்கள் லோகமடா
ஆண்
வாழ்வாவதும் தாழ்வாவதும்
பாழான பணம் எனும் பேயினால்
வாழ்வாவதும் தாழ்வாவதும்
பாழான பணம் எனும் பேயினால்
பிறர் வேதனை அறியாப் பாதகரின்
வெறியாட்டமெல்லாம் பணப் பேயினால்
ஆண்
தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்...
பணத் தீயினில் வேகுமடா
இதே சதிகாரர்கள் லோகமடா
ஆண்
பணக்காட்டிலே
பணக்காட்டிலே மனிதன் விலங்காவான்
இது பரம்பரைப் பாடமடா
இதே படுபாவிகள் வேதமடா....
ஆண்
தாய்ப் பாசமெல்லாம்
தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்
பணத் தீயினில் வேகுமடா
இதே சதிகாரர்கள் லோகமடா
சதிகாரர்கள் சதிகாரர்கள் லோகமடா