Click any line to highlight and share it as a quote!
Male

Selvam nirainthavar endraalae

Paasam izhanthavar arivaayae

Selvarin ullam paazh veedae

Ulagithuvae unarvaayae…oo….

Male

Thaai paasamellaam

Thaai paasamellaam uyar nesamellaam

Pana theeyinil vegumadaa

Idhae sathikaararkal logamadaa

Thaai paasamellaam uyar nesamellaam

Pana theeyinil vegumadaa

Idhae sathikaararkal logamadaa

Male

Vaazhvaavathum thaazhvaavathum

Paazhaana panam enum peyinaal

Vaazhvaavathum thaazhvaavathum

Paazhaana panam enum peyinaal

Pirar vedhanai ariyaa paathagarin

Veriyaattamellaam pana peyinaal

Male

Thaai paasamellaam uyar nesamellaam

Pana theeyinil vegumadaa

Idhae sathikaararkal logamadaa

Male

Panakkaattilae

Panakkaattilae manithan vilankaavaan

Idhu paramparai paadamadaa

Idhae padupaavigal vedhamadaa

Male

Thaai paasamellaam

Thaai paasamellaam uyar nesamellaam

Pana theeyinil vegumadaa

Idhae sathikaararkal logamadaa

Sathikaararkal sathikaararkal logamadaa

ஆண்

செல்வம் நிறைந்தவர் என்றாலே

பாசம் இழந்தவர் அறிவாயே

செல்வரின் உள்ளம் பாழ் வீடே

உலகிதுவே உணர்வாயே....ஓ....

ஆண்

தாய்ப் பாசமெல்லாம்

தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்

பணத் தீயினில் வேகுமடா

இதே சதிகாரர்கள் லோகமடா

தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்...

பணத் தீயினில் வேகுமடா

இதே சதிகாரர்கள் லோகமடா

ஆண்

வாழ்வாவதும் தாழ்வாவதும்

பாழான பணம் எனும் பேயினால்

வாழ்வாவதும் தாழ்வாவதும்

பாழான பணம் எனும் பேயினால்

பிறர் வேதனை அறியாப் பாதகரின்

வெறியாட்டமெல்லாம் பணப் பேயினால்

ஆண்

தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்...

பணத் தீயினில் வேகுமடா

இதே சதிகாரர்கள் லோகமடா

ஆண்

பணக்காட்டிலே

பணக்காட்டிலே மனிதன் விலங்காவான்

இது பரம்பரைப் பாடமடா

இதே படுபாவிகள் வேதமடா....

ஆண்

தாய்ப் பாசமெல்லாம்

தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்

பணத் தீயினில் வேகுமடா

இதே சதிகாரர்கள் லோகமடா

சதிகாரர்கள் சதிகாரர்கள் லோகமடா

English Script

Male

Selvam nirainthavar endraalae

Paasam izhanthavar arivaayae

Selvarin ullam paazh veedae

Ulagithuvae unarvaayae…oo….

Male

Thaai paasamellaam

Thaai paasamellaam uyar nesamellaam

Pana theeyinil vegumadaa

Idhae sathikaararkal logamadaa

Thaai paasamellaam uyar nesamellaam

Pana theeyinil vegumadaa

Idhae sathikaararkal logamadaa

Male

Vaazhvaavathum thaazhvaavathum

Paazhaana panam enum peyinaal

Vaazhvaavathum thaazhvaavathum

Paazhaana panam enum peyinaal

Pirar vedhanai ariyaa paathagarin

Veriyaattamellaam pana peyinaal

Male

Thaai paasamellaam uyar nesamellaam

Pana theeyinil vegumadaa

Idhae sathikaararkal logamadaa

Male

Panakkaattilae

Panakkaattilae manithan vilankaavaan

Idhu paramparai paadamadaa

Idhae padupaavigal vedhamadaa

Male

Thaai paasamellaam

Thaai paasamellaam uyar nesamellaam

Pana theeyinil vegumadaa

Idhae sathikaararkal logamadaa

Sathikaararkal sathikaararkal logamadaa

தமிழ் வரிகள்

ஆண்

செல்வம் நிறைந்தவர் என்றாலே

பாசம் இழந்தவர் அறிவாயே

செல்வரின் உள்ளம் பாழ் வீடே

உலகிதுவே உணர்வாயே....ஓ....

ஆண்

தாய்ப் பாசமெல்லாம்

தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்

பணத் தீயினில் வேகுமடா

இதே சதிகாரர்கள் லோகமடா

தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்...

பணத் தீயினில் வேகுமடா

இதே சதிகாரர்கள் லோகமடா

ஆண்

வாழ்வாவதும் தாழ்வாவதும்

பாழான பணம் எனும் பேயினால்

வாழ்வாவதும் தாழ்வாவதும்

பாழான பணம் எனும் பேயினால்

பிறர் வேதனை அறியாப் பாதகரின்

வெறியாட்டமெல்லாம் பணப் பேயினால்

ஆண்

தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்...

பணத் தீயினில் வேகுமடா

இதே சதிகாரர்கள் லோகமடா

ஆண்

பணக்காட்டிலே

பணக்காட்டிலே மனிதன் விலங்காவான்

இது பரம்பரைப் பாடமடா

இதே படுபாவிகள் வேதமடா....

ஆண்

தாய்ப் பாசமெல்லாம்

தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்

பணத் தீயினில் வேகுமடா

இதே சதிகாரர்கள் லோகமடா

சதிகாரர்கள் சதிகாரர்கள் லோகமடா

Frequently Asked Questions

The song Selvam Niraindhavar Endraale from the movie Kalyani (1952) was sung by T. M. Soundararajan.

The music for Kalyani (1952) (1952) was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan.

The lyrics for Selvam Niraindhavar Endraale were penned by Kannadasan.

Selvam Niraindhavar Endraale is a Tamil film song from Kalyani (1952) (1952).