Click any line to highlight and share it as a quote!
Male

Vaazhvaarkkae idang kodukkum vayakaththil

Vagayizhantha paaviyae nadaipinamae

Thoeinthathadaa un vaazhvu

Sithainthathadaa una man kottai…aaa…aa…

Male

Varumaiyaalae maalaatha thuyaraal

Vaadugiraai nee innaal ulagilae

Kaasillaiyaanaal uravaethum illaiyae

Mosamadaa mosamadaa

Male

Varumaiyaalae maalaatha thuyaraal

Vaadugiraai nee innaal ulagilae

Kaasillaiyaanaal uravaethum illaiyae

Mosamadaa mosamadaa

Male

Maadiyilae nee vaazhnthaai aayinum

Veedhiyilae naai polae yaengiyae…ae…ae…

Maadiyilae nee vaazhnthaai aayinum

Veedhiyilae naai polae yaengiyae

Vaadugiraai nilai thaazhnthaal vaazhkkaiyae

Mosamadaa mosamadaa

Male

Varumaiyaalae maalaatha thuyaraal

Vaadugiraai nee innaal ulagilae

Kaasillaiyaanaal uravaethum illaiyae

Mosamadaa mosamadaa…..

ஆண்

வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் வையகத்தில்

வகையிழந்த பாவியே நடைப்பிணமே

தேய்ந்ததடா உன் வாழ்வு

சிதைந்ததடா உன் மனக் கோட்டை...ஆஅ....ஆ.....

ஆண்

வறுமையாலே மாளாத துயரால்

வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே

காசில்லையானால் உறவேதும் இல்லையே

மோசமடா மோசமடா......

ஆண்

வறுமையாலே மாளாத துயரால்

வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே

காசில்லையானால் உறவேதும் இல்லையே

மோசமடா மோசமடா......

ஆண்

மாடியிலே நீ வாழ்ந்தாய் ஆயினும்

வீதியிலே நாய் போலே ஏங்கியே....ஏ....ஏ.....

மாடியிலே நீ வாழ்ந்தாய் ஆயினும்

வீதியிலே நாய் போலே ஏங்கியே

வாடுகிறாய் நிலை தாழ்ந்தால் வாழ்க்கையே

மோசமடா மோசமடா.....

ஆண்

வறுமையாலே மாளாத துயரால்

வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே

காசில்லையானால் உறவேதும் இல்லையே

மோசமடா மோசமடா......

English Script

Male

Vaazhvaarkkae idang kodukkum vayakaththil

Vagayizhantha paaviyae nadaipinamae

Thoeinthathadaa un vaazhvu

Sithainthathadaa una man kottai…aaa…aa…

Male

Varumaiyaalae maalaatha thuyaraal

Vaadugiraai nee innaal ulagilae

Kaasillaiyaanaal uravaethum illaiyae

Mosamadaa mosamadaa

Male

Varumaiyaalae maalaatha thuyaraal

Vaadugiraai nee innaal ulagilae

Kaasillaiyaanaal uravaethum illaiyae

Mosamadaa mosamadaa

Male

Maadiyilae nee vaazhnthaai aayinum

Veedhiyilae naai polae yaengiyae…ae…ae…

Maadiyilae nee vaazhnthaai aayinum

Veedhiyilae naai polae yaengiyae

Vaadugiraai nilai thaazhnthaal vaazhkkaiyae

Mosamadaa mosamadaa

Male

Varumaiyaalae maalaatha thuyaraal

Vaadugiraai nee innaal ulagilae

Kaasillaiyaanaal uravaethum illaiyae

Mosamadaa mosamadaa…..

தமிழ் வரிகள்

ஆண்

வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் வையகத்தில்

வகையிழந்த பாவியே நடைப்பிணமே

தேய்ந்ததடா உன் வாழ்வு

சிதைந்ததடா உன் மனக் கோட்டை...ஆஅ....ஆ.....

ஆண்

வறுமையாலே மாளாத துயரால்

வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே

காசில்லையானால் உறவேதும் இல்லையே

மோசமடா மோசமடா......

ஆண்

வறுமையாலே மாளாத துயரால்

வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே

காசில்லையானால் உறவேதும் இல்லையே

மோசமடா மோசமடா......

ஆண்

மாடியிலே நீ வாழ்ந்தாய் ஆயினும்

வீதியிலே நாய் போலே ஏங்கியே....ஏ....ஏ.....

மாடியிலே நீ வாழ்ந்தாய் ஆயினும்

வீதியிலே நாய் போலே ஏங்கியே

வாடுகிறாய் நிலை தாழ்ந்தால் வாழ்க்கையே

மோசமடா மோசமடா.....

ஆண்

வறுமையாலே மாளாத துயரால்

வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே

காசில்லையானால் உறவேதும் இல்லையே

மோசமடா மோசமடா......

Frequently Asked Questions

The song Vaazhvatharke Idam Kodukkum from the movie Kalyani (1952) was sung by T. M. Soundararajan.

The music for Kalyani (1952) (1952) was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan.

The lyrics for Vaazhvatharke Idam Kodukkum were penned by Kannadasan.

Vaazhvatharke Idam Kodukkum is a Tamil film song from Kalyani (1952) (1952).