Setthu Pochchu Manasu
Tamil Film Song 2018

Setthu Pochchu Manasu

From the movie Peranbu

Read the full lyrics of Setthu Pochchu Manasu from Peranbu (2018), written by Karunakaran, in Tamil & English script.

Karunakaran Tamil & English Peranbu · 2018
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Aaa….aaa…..aaa…..

Sethu pochu manasu…

Sevidu aachu bhoomi…

Kurudu aachu saami

Yaara naanum ketpen

Intha bhoomi panthula

Ena vittu pona

Neeyum enga theriyala

Female

Sethu pochu manasu…

Irul ingu aachu

Nila engu pochu

Yaara naanum keten

Ada vidhiyae sollidu

Female

Maram aana sediya

Thozhlil eppadi sumapathu

Sethu pochu manasu…

Sethu pochu manasu…

Female

Ada ninnu uranga koodathan

Intha mannil idam illai

Mara kilaiyil thanga ponaalum

Aada paravaiyum angu vida villai

Sethu pochu manasu…

Sethu pochu manasu…

Female

Kakka kunji pola naanum

Karaiyatha kaalam illa

Marathu kila nikkum neeyum

Nimirnthu kooda paka villai

Female

Mudiyathu endraana pothum

Naan muyandruthan thorkiren

Vidiyathu endraana pothum

Naan kizhakaiyae paarkiren

Female

Iyarkaiyin theerpil

Naanae kutra vaaliya

Athai thiruthi elutha

Thaanae yaarum illaiya

Sethu pochu manasu…

Sethu pochu manasu…

Female

Enna pola jeevan ellaam

Othingi kolla idamum illa

Unna vida vaazhvil ingu

Enakunnu yaarum illa

Female

En meethinil mothum kaathu…

En meethinil mothum kaathu…

Athu paavathin eeramae

Un meethinil saayum pothu

En sabangal theerumae

Female

Kudaigalai kandu mazhaiyum

Vaanil nirkaathae

Thadaigalai kandu vaazhkaiyum

Paathiyil mudiyathae

Mella thudikkum manasu

பெண்

ஆஅ....ஆஅ....ஆஅ.....

செத்து போச்சு மனசு...

செவிடு ஆச்சு பூமி...

குருடு ஆச்சு சாமி

யாரை நானும் கேப்பேன்

இந்த பூமி பந்துல

என விட்டு போன

நீயும் எங்கு தெரியல

பெண்

செத்து போச்சு மனசு...

இருள் இங்கு ஆச்சு

நிலா எங்கு போச்சு

யாரை நானும் கேப்பேன்

அட விதியே சொல்லிடு

பெண்

மரமான செடியை

தோளில் எப்படி சுமப்பது

செத்து போச்சு மனசு...

செத்து போச்சு மனசு...

பெண்

அட நின்னு உறங்க கூடத்தான்

இந்த மண்ணில் இடம் இல்லை

மர கிளையில் தங்க போனாலும்

அட பறவையும் அங்கு விட வில்லை

செத்து போச்சு மனசு...

செத்து போச்சு மனசு...

பெண்

காக்க குஞ்சி போல நானும்

கரையாத காலம் இல்ல

மரத்து கீழ நிக்கும் நீயும்

நிமிர்ந்து கூட பாக்க வில்லை

பெண்

முடியாது என்றான போதும்

நான் முயன்றுதான் தோர்கிறேன்

விடியாது என்றான போதும்

நான் கிழக்கையே பார்கிறேன்

பெண்

இயறக்கையின் தீர்ப்பில்

நான் குற்றவாளிய

அதை திருத்தி எழுத

தானே யாரும் இல்லையா

செத்து போச்சு மனசு...

செத்து போச்சு மனசு...

பெண்

என்ன போல ஜீவன் எல்லாம்

ஒதுங்கி கொள்ள இடமும் இல்ல

உன்ன விட வாழ்வில் இங்கு

எனக்குன்னு யாரும் இல்ல

பெண்

என் மீதினில் மோதும் காத்து...

என் மீதினில் மோதும் காத்து...

அது பாவத்தின் ஈரமே

உன் மீதினில் சாயும் போது

என் சாபங்கள் தீருமே

பெண்

குடைகளை கண்டு மழையும்

வானில் நிர்க்காதே

தடைகளை கண்டு வாழ்க்கையும்

பாதியில் முடியாதே

மெல்ல துடிக்கும் மனசு...

English Script

Female

Aaa….aaa…..aaa…..

Sethu pochu manasu…

Sevidu aachu bhoomi…

Kurudu aachu saami

Yaara naanum ketpen

Intha bhoomi panthula

Ena vittu pona

Neeyum enga theriyala

Female

Sethu pochu manasu…

Irul ingu aachu

Nila engu pochu

Yaara naanum keten

Ada vidhiyae sollidu

Female

Maram aana sediya

Thozhlil eppadi sumapathu

Sethu pochu manasu…

Sethu pochu manasu…

Female

Ada ninnu uranga koodathan

Intha mannil idam illai

Mara kilaiyil thanga ponaalum

Aada paravaiyum angu vida villai

Sethu pochu manasu…

Sethu pochu manasu…

Female

Kakka kunji pola naanum

Karaiyatha kaalam illa

Marathu kila nikkum neeyum

Nimirnthu kooda paka villai

Female

Mudiyathu endraana pothum

Naan muyandruthan thorkiren

Vidiyathu endraana pothum

Naan kizhakaiyae paarkiren

Female

Iyarkaiyin theerpil

Naanae kutra vaaliya

Athai thiruthi elutha

Thaanae yaarum illaiya

Sethu pochu manasu…

Sethu pochu manasu…

Female

Enna pola jeevan ellaam

Othingi kolla idamum illa

Unna vida vaazhvil ingu

Enakunnu yaarum illa

Female

En meethinil mothum kaathu…

En meethinil mothum kaathu…

Athu paavathin eeramae

Un meethinil saayum pothu

En sabangal theerumae

Female

Kudaigalai kandu mazhaiyum

Vaanil nirkaathae

Thadaigalai kandu vaazhkaiyum

Paathiyil mudiyathae

Mella thudikkum manasu

தமிழ் வரிகள்

பெண்

ஆஅ....ஆஅ....ஆஅ.....

செத்து போச்சு மனசு...

செவிடு ஆச்சு பூமி...

குருடு ஆச்சு சாமி

யாரை நானும் கேப்பேன்

இந்த பூமி பந்துல

என விட்டு போன

நீயும் எங்கு தெரியல

பெண்

செத்து போச்சு மனசு...

இருள் இங்கு ஆச்சு

நிலா எங்கு போச்சு

யாரை நானும் கேப்பேன்

அட விதியே சொல்லிடு

பெண்

மரமான செடியை

தோளில் எப்படி சுமப்பது

செத்து போச்சு மனசு...

செத்து போச்சு மனசு...

பெண்

அட நின்னு உறங்க கூடத்தான்

இந்த மண்ணில் இடம் இல்லை

மர கிளையில் தங்க போனாலும்

அட பறவையும் அங்கு விட வில்லை

செத்து போச்சு மனசு...

செத்து போச்சு மனசு...

பெண்

காக்க குஞ்சி போல நானும்

கரையாத காலம் இல்ல

மரத்து கீழ நிக்கும் நீயும்

நிமிர்ந்து கூட பாக்க வில்லை

பெண்

முடியாது என்றான போதும்

நான் முயன்றுதான் தோர்கிறேன்

விடியாது என்றான போதும்

நான் கிழக்கையே பார்கிறேன்

பெண்

இயறக்கையின் தீர்ப்பில்

நான் குற்றவாளிய

அதை திருத்தி எழுத

தானே யாரும் இல்லையா

செத்து போச்சு மனசு...

செத்து போச்சு மனசு...

பெண்

என்ன போல ஜீவன் எல்லாம்

ஒதுங்கி கொள்ள இடமும் இல்ல

உன்ன விட வாழ்வில் இங்கு

எனக்குன்னு யாரும் இல்ல

பெண்

என் மீதினில் மோதும் காத்து...

என் மீதினில் மோதும் காத்து...

அது பாவத்தின் ஈரமே

உன் மீதினில் சாயும் போது

என் சாபங்கள் தீருமே

பெண்

குடைகளை கண்டு மழையும்

வானில் நிர்க்காதே

தடைகளை கண்டு வாழ்க்கையும்

பாதியில் முடியாதே

மெல்ல துடிக்கும் மனசு...

Frequently Asked Questions

The lyrics for Setthu Pochchu Manasu were penned by Karunakaran.

Setthu Pochchu Manasu is a Tamil film song from Peranbu (2018).