
Sondha Somaya Thooki Thooki
From the movie En Thangachi Padichava
Read the full lyrics of Sondha Somaya Thooki Thooki from En Thangachi Padichava (1988), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie En Thangachi Padichava
Read the full lyrics of Sondha Somaya Thooki Thooki from En Thangachi Padichava (1988), written by Gangai Amaran, in Tamil & English script.
Aaaahhaa aaaahhaa…..
Sontha sumaiyai thookki thookko sornthu ponaen
Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen
Thaayaaga naanum maari thaalaattu paaduraen
Aaraariraariro….
Sontha sumaiyai thookki thookko sornthu ponaen
Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen
Vilagaatha sontham irukka
Thaniyaakki ponaalae
Pirivaalae naanum vaada
Vazhikkaatti ponaalae
Velagaththaan nenaikkuraen
Velanguthaan pottiyae
Kalangiththaan thavikkiraen
Kelvithaan kettiyae
Thunbam ennenna vanthaalaenna
Sogam en veetta soozhnthaalaenna
Onnoda aasaiya neraveththi kaattuvaen
Ooooo….oooooh….ooooo
Edhirpaarththa ellaa kadhaiyum kanavaaga koodaaathu
Unai thedi pogumothu vazhi maarakkoodaathu
Puyalilum mazhaiyilum kodi idhu thaangumaa
Iruttula thavikkiraen vidivuthaan thonumaa
Unna ennaatha neramilla
Kannaa unnaala thookamilla
Kaaththodu paaduraen en paattu kekkuthaa
Sontha sumaiyai thookki thookko sornthu ponaen
Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen
Thaayaaga naanum maari thaalaattu paaduraen
Aaraariraariro….aaraariraariro….aaraariraariro….
ஆஆஆஹ்ஹா ஆஆஆஹ்ஹா...
சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்
தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்
ஆராரிராரிரோ.....
சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்
விலகாத சொந்தம் இருக்க
தனியாக்கி போனாளே
பிரிவாலே நானும் வாட
வழிக்காட்டி போனாளே
வெலகத்தான் நெனைக்கிறேன்
வெலங்குதான் போட்டியே
கலங்கித்தான் தவிக்கிறேன்
கேள்விதான் கேட்டியே
துன்பம் என்னென்ன வந்தாலென்ன
சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா
ஒன்னோட ஆசய நெறவேத்தி காட்டுவேன்
ஓஓஓஒ.......ஓஓஓஓஒஹ்.....ஓஓஓஒ......
எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது
உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது
புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா
இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா
உன்ன எண்ணாத நேரமில்ல
கண்ணா உன்னால தூக்கமில்ல
காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா
சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்
தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா
ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ.....
Aaaahhaa aaaahhaa…..
Sontha sumaiyai thookki thookko sornthu ponaen
Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen
Thaayaaga naanum maari thaalaattu paaduraen
Aaraariraariro….
Sontha sumaiyai thookki thookko sornthu ponaen
Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen
Vilagaatha sontham irukka
Thaniyaakki ponaalae
Pirivaalae naanum vaada
Vazhikkaatti ponaalae
Velagaththaan nenaikkuraen
Velanguthaan pottiyae
Kalangiththaan thavikkiraen
Kelvithaan kettiyae
Thunbam ennenna vanthaalaenna
Sogam en veetta soozhnthaalaenna
Onnoda aasaiya neraveththi kaattuvaen
Ooooo….oooooh….ooooo
Edhirpaarththa ellaa kadhaiyum kanavaaga koodaaathu
Unai thedi pogumothu vazhi maarakkoodaathu
Puyalilum mazhaiyilum kodi idhu thaangumaa
Iruttula thavikkiraen vidivuthaan thonumaa
Unna ennaatha neramilla
Kannaa unnaala thookamilla
Kaaththodu paaduraen en paattu kekkuthaa
Sontha sumaiyai thookki thookko sornthu ponaen
Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen
Thaayaaga naanum maari thaalaattu paaduraen
Aaraariraariro….aaraariraariro….aaraariraariro….
ஆஆஆஹ்ஹா ஆஆஆஹ்ஹா...
சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்
தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்
ஆராரிராரிரோ.....
சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்
விலகாத சொந்தம் இருக்க
தனியாக்கி போனாளே
பிரிவாலே நானும் வாட
வழிக்காட்டி போனாளே
வெலகத்தான் நெனைக்கிறேன்
வெலங்குதான் போட்டியே
கலங்கித்தான் தவிக்கிறேன்
கேள்விதான் கேட்டியே
துன்பம் என்னென்ன வந்தாலென்ன
சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா
ஒன்னோட ஆசய நெறவேத்தி காட்டுவேன்
ஓஓஓஒ.......ஓஓஓஓஒஹ்.....ஓஓஓஒ......
எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது
உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது
புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா
இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா
உன்ன எண்ணாத நேரமில்ல
கண்ணா உன்னால தூக்கமில்ல
காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா
சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்
தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா
ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ.....ஆராரிராரிரோ.....
The lyrics for Sondha Somaya Thooki Thooki were penned by Gangai Amaran.
Sondha Somaya Thooki Thooki is a Tamil film song from En Thangachi Padichava (1988).
Share this beautiful lyric line with your friends!