
Takku Takku
From the movie Veerapandiya Kattabomman
Read the full lyrics of Takku Takku from Veerapandiya Kattabomman (1959), sung by P. Susheela, A. P. Komala and S. Varalakshmi and written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.

From the movie Veerapandiya Kattabomman
Read the full lyrics of Takku Takku from Veerapandiya Kattabomman (1959), sung by P. Susheela, A. P. Komala and S. Varalakshmi and written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.
Takku takku
Takku takku
Takku takku takkunnu adikkadi thudikkum
Adikkadi thudikkum adi pennae
Nikkira idathilaeyae vandu pola suthi suthi
Sakkaram adikkum kadikaram alla
Takku takku
Takku takku takkunnu adikkadi thudikkum
Adikkadi thudikkum adi pennae
Methaiyila padutha kooda nithirai verukkum
Nithirai verukkumadi kannae
Endhan vaithiyaru pathiyam kodutha podhum
Pasikka marakkum adhu noiyum alla
Takku takku
Takku takku takkunnu adikkadi thudikkum
Adikkadi thudikkum adi pennae
Othai kaalil ninnukittu nithamum thavikkum
Nithamum thavikkum adi pennae
Kuthi vecha kanniyila ekkachekkamaga vandhu
Sikkiyae muzhikkum adhu kokkum alla
Ennavendru nee soladi
Adhu ennavendru nee solladi
Kadhal endru nee sollamma
Pudhu kaadhal endru nee sollamma
Velanai paadum thiruneeru podum
Veedhiyil thoongidum saami alla
Velanai paadum thiruneeru podum
Veedhiyil thoongidum saami alla
Nall iravu neram veshangal maarum
Kollai adithidum kalvan alla
Nall iravu neram veshangal maarum
Kollai adithidum kalvan alla
Kaanikkai kettaal kathithanai neettum
Kaiyaale yeiyaadha karumi alla
Kaanikkai kettaal kathithanai neettum
Kaiyaale yeiyaadha karumi alla
Anjaadha nadai podum yaanai alla
Arasi munn vilaiyaadum maanum alla
Anjaadha nadai podum yaanai alla
Arasi munn vilaiyaadum maanum alla
Ennavendru nee keladi
Ennavendrae neeyum kaelamma
Mannar endrae neeyum solladi
Engal mannar endrae neeyum solladi
டக்கு டக்கு
டக்கு டக்கு
டக்கு டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்
அடிக்கடி துடிக்கும் அடிப் பெண்ணே
நிக்கிற இடத்திலேயே வண்டு போல சுத்தி சுத்தி
சக்கரம் அடிக்கும் கடிகாரம் அல்ல
டக்குடக்கு
டக்கு டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்
அடிக்கடி துடிக்கும் அடிப் பெண்ணே
மெத்தையில் படுத்தா கூட நித்திரை வெறுக்கும்
நித்திரை வெறுக்குமடி கண்ணே
எத்தன வைத்தியரு பத்தியம் கொடுத்த போதும்
பசிக்க மறக்கும் அது நோயும் அல்ல
டக்குடக்கு
டக்கு டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்
அடிக்கடி துடிக்கும் அடிப் பெண்ணே
ஒத்தைக் காலில் நின்னுகிட்டு நித்தமும் தவிக்கும்
நித்தமும் தவிக்கும் அடி பெண்ணே
குத்தி வெச்ச கண்ணியில எக்கச்சக்கமாக வந்து
சிக்கியே முழிக்கும் அது கொக்கும் அல்ல
என்னவென்று நீ சொல்லடி
அது என்னவென்று நீ சொல்லடி
காதல் என்று நீ சொல்லம்மா
புதுக் காதல் என்று நீ சொல்லம்மா
வேலனைப் பாடும் திருநீறு போடும்
வீதியில் தூங்கும் சாமி அல்ல
வேலனைப் பாடும் திருநீறு போடும்
வீதியில் தூங்கும் சாமி அல்ல
நள்ளிரவு நேரம் வேஷங்கள் மாறும்
கொள்ளை அடித்திடும் கள்வன் அல்ல
நள்ளிரவு நேரம் வேஷங்கள் மாறும்
கொள்ளை அடித்திடும் கள்வன் அல்ல
காணிக்கை கேட்டால் கத்திதனை நீட்டும்
கையாலே எய்யாத கருமி அல்ல
காணிக்கை கேட்டால் கத்திதனை நீட்டும்
கையாலே எய்யாத கருமி அல்ல
அஞ்சாத நடை போடும் யானை அல்ல
அரசி முன் விளையாடும் மானும் அல்ல
அஞ்சாத நடை போடும் யானை அல்ல
அரசி முன் விளையாடும் மானும் அல்ல
என்னவென்றே நீயும் கேளடி
என்னவென்றே நீயும் கேளம்மா
மன்னர் என்றே நீயும் சொல்லடி
எங்கள் மன்னர் என்றே நீயும் சொல்லடி...
Takku takku
Takku takku
Takku takku takkunnu adikkadi thudikkum
Adikkadi thudikkum adi pennae
Nikkira idathilaeyae vandu pola suthi suthi
Sakkaram adikkum kadikaram alla
Takku takku
Takku takku takkunnu adikkadi thudikkum
Adikkadi thudikkum adi pennae
Methaiyila padutha kooda nithirai verukkum
Nithirai verukkumadi kannae
Endhan vaithiyaru pathiyam kodutha podhum
Pasikka marakkum adhu noiyum alla
Takku takku
Takku takku takkunnu adikkadi thudikkum
Adikkadi thudikkum adi pennae
Othai kaalil ninnukittu nithamum thavikkum
Nithamum thavikkum adi pennae
Kuthi vecha kanniyila ekkachekkamaga vandhu
Sikkiyae muzhikkum adhu kokkum alla
Ennavendru nee soladi
Adhu ennavendru nee solladi
Kadhal endru nee sollamma
Pudhu kaadhal endru nee sollamma
Velanai paadum thiruneeru podum
Veedhiyil thoongidum saami alla
Velanai paadum thiruneeru podum
Veedhiyil thoongidum saami alla
Nall iravu neram veshangal maarum
Kollai adithidum kalvan alla
Nall iravu neram veshangal maarum
Kollai adithidum kalvan alla
Kaanikkai kettaal kathithanai neettum
Kaiyaale yeiyaadha karumi alla
Kaanikkai kettaal kathithanai neettum
Kaiyaale yeiyaadha karumi alla
Anjaadha nadai podum yaanai alla
Arasi munn vilaiyaadum maanum alla
Anjaadha nadai podum yaanai alla
Arasi munn vilaiyaadum maanum alla
Ennavendru nee keladi
Ennavendrae neeyum kaelamma
Mannar endrae neeyum solladi
Engal mannar endrae neeyum solladi
டக்கு டக்கு
டக்கு டக்கு
டக்கு டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்
அடிக்கடி துடிக்கும் அடிப் பெண்ணே
நிக்கிற இடத்திலேயே வண்டு போல சுத்தி சுத்தி
சக்கரம் அடிக்கும் கடிகாரம் அல்ல
டக்குடக்கு
டக்கு டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்
அடிக்கடி துடிக்கும் அடிப் பெண்ணே
மெத்தையில் படுத்தா கூட நித்திரை வெறுக்கும்
நித்திரை வெறுக்குமடி கண்ணே
எத்தன வைத்தியரு பத்தியம் கொடுத்த போதும்
பசிக்க மறக்கும் அது நோயும் அல்ல
டக்குடக்கு
டக்கு டக்கு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்
அடிக்கடி துடிக்கும் அடிப் பெண்ணே
ஒத்தைக் காலில் நின்னுகிட்டு நித்தமும் தவிக்கும்
நித்தமும் தவிக்கும் அடி பெண்ணே
குத்தி வெச்ச கண்ணியில எக்கச்சக்கமாக வந்து
சிக்கியே முழிக்கும் அது கொக்கும் அல்ல
என்னவென்று நீ சொல்லடி
அது என்னவென்று நீ சொல்லடி
காதல் என்று நீ சொல்லம்மா
புதுக் காதல் என்று நீ சொல்லம்மா
வேலனைப் பாடும் திருநீறு போடும்
வீதியில் தூங்கும் சாமி அல்ல
வேலனைப் பாடும் திருநீறு போடும்
வீதியில் தூங்கும் சாமி அல்ல
நள்ளிரவு நேரம் வேஷங்கள் மாறும்
கொள்ளை அடித்திடும் கள்வன் அல்ல
நள்ளிரவு நேரம் வேஷங்கள் மாறும்
கொள்ளை அடித்திடும் கள்வன் அல்ல
காணிக்கை கேட்டால் கத்திதனை நீட்டும்
கையாலே எய்யாத கருமி அல்ல
காணிக்கை கேட்டால் கத்திதனை நீட்டும்
கையாலே எய்யாத கருமி அல்ல
அஞ்சாத நடை போடும் யானை அல்ல
அரசி முன் விளையாடும் மானும் அல்ல
அஞ்சாத நடை போடும் யானை அல்ல
அரசி முன் விளையாடும் மானும் அல்ல
என்னவென்றே நீயும் கேளடி
என்னவென்றே நீயும் கேளம்மா
மன்னர் என்றே நீயும் சொல்லடி
எங்கள் மன்னர் என்றே நீயும் சொல்லடி...
The song Takku Takku from the movie Veerapandiya Kattabomman was sung by P. Susheela, A. P. Komala and S. Varalakshmi.
The music for Veerapandiya Kattabomman (1959) was composed by G. Ramanathan.
The lyrics for Takku Takku were penned by Ku. Ma. Balasubramaniam.
Takku Takku is a Tamil film song from Veerapandiya Kattabomman (1959).
Share this beautiful lyric line with your friends!