
Thadukkathey
From the movie Nadodi Mannan
Read the full lyrics of Thadukkathey from Nadodi Mannan (1958), written by M. K. Aathmanathan, in Tamil & English script.

From the movie Nadodi Mannan
Read the full lyrics of Thadukkathey from Nadodi Mannan (1958), written by M. K. Aathmanathan, in Tamil & English script.
Thadukkathae
Ennai thadukkathae
Thadukkathae
Ennai thadukkathae
Thalukki minikki en
Manasa kedukkathae
Thadukkathae ennai thadukkathae
Thadukkathae ennai thadukkathae
Murukkathae
Summa murukkathae
Murukkathae summa murukkathae
Munivarai polavae vesam podathae
Murukkathae summa murukkathae
Murukkathae summa murukkathae
Unnaiyae nambinaal
Pizhaikka mudiyumaa
Oorukullae nimirnthu
Nadakka mudiyumaa
{Sonna unaku en
Nilamai puriyuma
Thunda naan thookatta
Vera vazhi yethamma} (2)
Thadukkathae
Ennai thadukkathae
Thadukkathae
Ennai thadukkathae
{Soru kanda idam sorkamaa
Ooru suthi vaazha unakennamaa} (2)
{Thozhanai kaakka marakkalaaguma
Kozhaiyae unakku meesa venumaa} (2)
Murukkathae
Summa murukkathae
Murukkathae summa murukkathae
Oosi soththula
Udamba valarthutten
Meesa iruppathai maranthu irunthutten
{Vesam kalaichutten
Visayam purinchutten
Veera theera sooranaaga
Naan mudivu pannitten} (2)
Thadukkathae ennai
Thadukkathae… hey..
Thadukkathae ennai thadukkathae
தடுக்காதே
என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தளுக்கி மினிக்கி
என் மனச கெடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
முறுக்காதே
சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முனிவரை போலவே
வேசம் போடாதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
உன்னையே நம்பினால்
பிழைக்க முடியுமா
ஊருக்குள்ளே நிமிர்ந்து
நடக்க முடியுமா
{சொன்னா உனக்கு
என் நிலமை புரியுமா
துண்ட நான் தூக்காட்டா
வேற வழி ஏதம்மா} (2)
தடுக்காதே
என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
{சோறு கண்ட
இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா} (2)
{தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா} (2)
முறுக்காதே
சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
ஓசி சோத்துல
உடம்ப வளத்துட்டேன்
மீச இருப்பதை மறந்து இருந்துட்டேன்
{வேசம் கலைச்சுட்டேன்
விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக
நான் முடிவு பண்ணிட்டேன்} (2)
தடுக்காதே என்னை
தடுக்காதே......ஹே..
தடுக்காதே என்னை தடுக்காதே
Thadukkathae
Ennai thadukkathae
Thadukkathae
Ennai thadukkathae
Thalukki minikki en
Manasa kedukkathae
Thadukkathae ennai thadukkathae
Thadukkathae ennai thadukkathae
Murukkathae
Summa murukkathae
Murukkathae summa murukkathae
Munivarai polavae vesam podathae
Murukkathae summa murukkathae
Murukkathae summa murukkathae
Unnaiyae nambinaal
Pizhaikka mudiyumaa
Oorukullae nimirnthu
Nadakka mudiyumaa
{Sonna unaku en
Nilamai puriyuma
Thunda naan thookatta
Vera vazhi yethamma} (2)
Thadukkathae
Ennai thadukkathae
Thadukkathae
Ennai thadukkathae
{Soru kanda idam sorkamaa
Ooru suthi vaazha unakennamaa} (2)
{Thozhanai kaakka marakkalaaguma
Kozhaiyae unakku meesa venumaa} (2)
Murukkathae
Summa murukkathae
Murukkathae summa murukkathae
Oosi soththula
Udamba valarthutten
Meesa iruppathai maranthu irunthutten
{Vesam kalaichutten
Visayam purinchutten
Veera theera sooranaaga
Naan mudivu pannitten} (2)
Thadukkathae ennai
Thadukkathae… hey..
Thadukkathae ennai thadukkathae
தடுக்காதே
என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தளுக்கி மினிக்கி
என் மனச கெடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
முறுக்காதே
சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முனிவரை போலவே
வேசம் போடாதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
உன்னையே நம்பினால்
பிழைக்க முடியுமா
ஊருக்குள்ளே நிமிர்ந்து
நடக்க முடியுமா
{சொன்னா உனக்கு
என் நிலமை புரியுமா
துண்ட நான் தூக்காட்டா
வேற வழி ஏதம்மா} (2)
தடுக்காதே
என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
{சோறு கண்ட
இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா} (2)
{தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா} (2)
முறுக்காதே
சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
ஓசி சோத்துல
உடம்ப வளத்துட்டேன்
மீச இருப்பதை மறந்து இருந்துட்டேன்
{வேசம் கலைச்சுட்டேன்
விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக
நான் முடிவு பண்ணிட்டேன்} (2)
தடுக்காதே என்னை
தடுக்காதே......ஹே..
தடுக்காதே என்னை தடுக்காதே
The lyrics for Thadukkathey were penned by M. K. Aathmanathan.
Thadukkathey is a Tamil film song from Nadodi Mannan (1958).
Share this beautiful lyric line with your friends!