
Thoongathey Thambi Thoongathey
From the movie Nadodi Mannan
Read the full lyrics of Thoongathey Thambi Thoongathey from Nadodi Mannan (1958), written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.

From the movie Nadodi Mannan
Read the full lyrics of Thoongathey Thambi Thoongathey from Nadodi Mannan (1958), written by Pattukkottai Kalyanasundram, in Tamil & English script.
Thoongathae thambi thoongathae
Neeyum somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
Somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
{Nee thaangiya
Udaiyum aayuthamum
Pala sariththira kadhai sollum
Siraikkathavum} (2)
{Sakthi irunthaal
Unaikkandu sirikkum} (2)
Sathiram thaan unaku
Idam kodukkum
Thoongathae thambi thoongathae
Somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
{Nalla pozhuthai ellaam
Thoongi keduththavargal
Naattai keduthathudan
Thaanum kettar} (2)
Silar allum pagalum
Theru kallaai irunthu vittu
Athirshtam illai
Endru alattikkondaar
Allum pagalum
Theru kallaai irunthu vittu
Athirshtam illai
Endru alattikkondaar
Vizhithu kondorellaam
Pizhaithu kondaar
Aah..ahh…aa..aahh..aaah
Aah..aaa.. aahh..aahh..
Vizhithu kondorellaam
Pizhaithu kondaar
Unpol kurattai vittorellaam
Kottai vittar
Thoongathae thambi thoongathae
Somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
{Por padaithanil thoongiyavan
Vetri izhanthaan} (2)
Uyar palliyil thoongiyavan
Kalvi izhanthaan
Kadaithanil thoongiyavan
Muthal izhanthaan
Konda kadamaiyil thoongiyavan
Pugazh izhanthaan..
Innum poruppulla
Manitharin thookathinaal
Palaponaana velaiyellaam
Thoonguthappa
Thoongathae thambi thoongathae
Somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
Thambi thoongathae
தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
{நீ தாங்கிய
உடையும் ஆயுதமும்
பல சரித்திர கதை சொல்லும்
சிறைக்கதவும்} (2)
{சக்தி இருந்தால்
உனைக்கண்டு சிரிக்கும்} (2)
சத்திரம்தான் உனக்கு
இடம் கொடுக்கும்
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
{நல்ல பொழுதையெல்லாம்
தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன்
தானும்கெட்டார்} (2)
சிலர் அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை
என்று அலட்டிக்கொண்டார்
அல்லும் பகலும்
தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை
என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார்
ஆ....ஆ... ஆ.ஆ.....ஆ..
ஆ... ஆ.. ஆ......ஆ.....ஆ..
விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார்
உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டைவிட்டார்
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
{போர் படைதனில் தூங்கியவன்
வெற்றி இழந்தான்} (2)
உயர்பள்ளியில் தூங்கியவன்
கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன்
முதலிழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன்
புகழ் இழந்தான்..
இன்னும் பொறுப்புள்ள
மனிதரின் தூக்கத்தினால்
பலபொன்னான வேலையெல்லாம்
தூங்குதப்பா
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
தம்பி தூங்காதே
Thoongathae thambi thoongathae
Neeyum somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
Somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
{Nee thaangiya
Udaiyum aayuthamum
Pala sariththira kadhai sollum
Siraikkathavum} (2)
{Sakthi irunthaal
Unaikkandu sirikkum} (2)
Sathiram thaan unaku
Idam kodukkum
Thoongathae thambi thoongathae
Somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
{Nalla pozhuthai ellaam
Thoongi keduththavargal
Naattai keduthathudan
Thaanum kettar} (2)
Silar allum pagalum
Theru kallaai irunthu vittu
Athirshtam illai
Endru alattikkondaar
Allum pagalum
Theru kallaai irunthu vittu
Athirshtam illai
Endru alattikkondaar
Vizhithu kondorellaam
Pizhaithu kondaar
Aah..ahh…aa..aahh..aaah
Aah..aaa.. aahh..aahh..
Vizhithu kondorellaam
Pizhaithu kondaar
Unpol kurattai vittorellaam
Kottai vittar
Thoongathae thambi thoongathae
Somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
{Por padaithanil thoongiyavan
Vetri izhanthaan} (2)
Uyar palliyil thoongiyavan
Kalvi izhanthaan
Kadaithanil thoongiyavan
Muthal izhanthaan
Konda kadamaiyil thoongiyavan
Pugazh izhanthaan..
Innum poruppulla
Manitharin thookathinaal
Palaponaana velaiyellaam
Thoonguthappa
Thoongathae thambi thoongathae
Somberi endra peyar vaangathae
Thoongathae thambi thoongathae
Thambi thoongathae
தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
{நீ தாங்கிய
உடையும் ஆயுதமும்
பல சரித்திர கதை சொல்லும்
சிறைக்கதவும்} (2)
{சக்தி இருந்தால்
உனைக்கண்டு சிரிக்கும்} (2)
சத்திரம்தான் உனக்கு
இடம் கொடுக்கும்
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
{நல்ல பொழுதையெல்லாம்
தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன்
தானும்கெட்டார்} (2)
சிலர் அல்லும் பகலும்
தெரு கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை
என்று அலட்டிக்கொண்டார்
அல்லும் பகலும்
தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை
என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார்
ஆ....ஆ... ஆ.ஆ.....ஆ..
ஆ... ஆ.. ஆ......ஆ.....ஆ..
விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார்
உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டைவிட்டார்
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
{போர் படைதனில் தூங்கியவன்
வெற்றி இழந்தான்} (2)
உயர்பள்ளியில் தூங்கியவன்
கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன்
முதலிழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன்
புகழ் இழந்தான்..
இன்னும் பொறுப்புள்ள
மனிதரின் தூக்கத்தினால்
பலபொன்னான வேலையெல்லாம்
தூங்குதப்பா
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
தம்பி தூங்காதே
The lyrics for Thoongathey Thambi Thoongathey were penned by Pattukkottai Kalyanasundram.
Thoongathey Thambi Thoongathey is a Tamil film song from Nadodi Mannan (1958).
Share this beautiful lyric line with your friends!