Click any line to highlight and share it as a quote!
Female

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

Kaadhal enbaathaa

Karunai enbaatha

Naanam konden idhayamum

Female

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

Female

Un raagam indru en thaalathodu

Boopaalam thaan paaduthae

Poo meedhu vandu thaen oora kandu

Iniya sugamum perudhae

Kannalae ennodu nee pesa

Ennaalum unnodu naan vaazha

Kaalam varum neram varum

Poo ondru thaenai tharum idhayamum

Female

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

Kaadhal enbaathaa

Karunai enbaatha

Naanam konden idhayamum

Female

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

Female

Aanandha vaanam yen indha naanam

Endrennai thaan ketkudhae

Kaanadha inbam thaanae vandhu

Kavidhai kodi tharudhae

Female

Pon maanae poomalai thaan sooda

Vandhaaloo unnodu thaan vaazha

Malai varum velai varum

En paadal jeevan perum dhinam dhinam

Female

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

Kaadhal enbaathaa

Karunai enbaatha

Naanam konden idhayamum

Female

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

பெண்

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

காதல் என்பதா

கருணை என்பதா

நாணம் கொண்டேன் ...இதயமும்

பெண்

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

பெண்

உன் ராகம் இன்று என் தாளத்தோடு

பூபாளம் தான் பாடுதே

பூ மீது வண்டு தேன் ஊற கண்டு

இனிய சுகமும் பெறுதே

கண்ணாலே என்னோடு நீ பேச

எந்நாளும் உன்னோடு நான் வாழ

காலம் வரும் நேரம் வரும்

பூ ஒன்று தேனை தரும் ...இதயமும்

பெண்

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

காதல் என்பதா

கருணை என்பதா

நாணம் கொண்டேன் ...இதயமும்

பெண்

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

பெண்

ஆனந்த வானம் ஏன் இந்த நாணம்

என்றென்னை தான் கேட்க்குதே

காணாத இன்பம் தானே வந்து

கவிதை கோடி தருதே

பெண்

பொன் மானே பூமாலை தான் சூட

வந்தாளோ உன்னோடு தான் வாழ

மாலை வரும் வேலை வரும்

என் பாடல் ஜீவன் பெரும் தினம் தினம்

பெண்

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

காதல் என்பதா

கருணை என்பதா

நாணம் கொண்டேன் ...இதயமும்

பெண்

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

English Script

Female

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

Kaadhal enbaathaa

Karunai enbaatha

Naanam konden idhayamum

Female

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

Female

Un raagam indru en thaalathodu

Boopaalam thaan paaduthae

Poo meedhu vandu thaen oora kandu

Iniya sugamum perudhae

Kannalae ennodu nee pesa

Ennaalum unnodu naan vaazha

Kaalam varum neram varum

Poo ondru thaenai tharum idhayamum

Female

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

Kaadhal enbaathaa

Karunai enbaatha

Naanam konden idhayamum

Female

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

Female

Aanandha vaanam yen indha naanam

Endrennai thaan ketkudhae

Kaanadha inbam thaanae vandhu

Kavidhai kodi tharudhae

Female

Pon maanae poomalai thaan sooda

Vandhaaloo unnodu thaan vaazha

Malai varum velai varum

En paadal jeevan perum dhinam dhinam

Female

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

Kaadhal enbaathaa

Karunai enbaatha

Naanam konden idhayamum

Female

Thaanae paaduthae

Manam yedhaiyo naaduthae

தமிழ் வரிகள்

பெண்

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

காதல் என்பதா

கருணை என்பதா

நாணம் கொண்டேன் ...இதயமும்

பெண்

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

பெண்

உன் ராகம் இன்று என் தாளத்தோடு

பூபாளம் தான் பாடுதே

பூ மீது வண்டு தேன் ஊற கண்டு

இனிய சுகமும் பெறுதே

கண்ணாலே என்னோடு நீ பேச

எந்நாளும் உன்னோடு நான் வாழ

காலம் வரும் நேரம் வரும்

பூ ஒன்று தேனை தரும் ...இதயமும்

பெண்

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

காதல் என்பதா

கருணை என்பதா

நாணம் கொண்டேன் ...இதயமும்

பெண்

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

பெண்

ஆனந்த வானம் ஏன் இந்த நாணம்

என்றென்னை தான் கேட்க்குதே

காணாத இன்பம் தானே வந்து

கவிதை கோடி தருதே

பெண்

பொன் மானே பூமாலை தான் சூட

வந்தாளோ உன்னோடு தான் வாழ

மாலை வரும் வேலை வரும்

என் பாடல் ஜீவன் பெரும் தினம் தினம்

பெண்

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

காதல் என்பதா

கருணை என்பதா

நாணம் கொண்டேன் ...இதயமும்

பெண்

தானே பாடுதே

மனம் எதையோ நாடுதே

Frequently Asked Questions

The lyrics for Thane Paduthe were penned by Uma Kannadasan.

Thane Paduthe is a Tamil film song from Kan Simittum Neram (1988).