
Thane Paduthe
From the movie Kan Simittum Neram
Read the full lyrics of Thane Paduthe from Kan Simittum Neram (1988), written by Uma Kannadasan, in Tamil & English script.

From the movie Kan Simittum Neram
Read the full lyrics of Thane Paduthe from Kan Simittum Neram (1988), written by Uma Kannadasan, in Tamil & English script.
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
Kaadhal enbaathaa
Karunai enbaatha
Naanam konden idhayamum
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
Un raagam indru en thaalathodu
Boopaalam thaan paaduthae
Poo meedhu vandu thaen oora kandu
Iniya sugamum perudhae
Kannalae ennodu nee pesa
Ennaalum unnodu naan vaazha
Kaalam varum neram varum
Poo ondru thaenai tharum idhayamum
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
Kaadhal enbaathaa
Karunai enbaatha
Naanam konden idhayamum
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
Aanandha vaanam yen indha naanam
Endrennai thaan ketkudhae
Kaanadha inbam thaanae vandhu
Kavidhai kodi tharudhae
Pon maanae poomalai thaan sooda
Vandhaaloo unnodu thaan vaazha
Malai varum velai varum
En paadal jeevan perum dhinam dhinam
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
Kaadhal enbaathaa
Karunai enbaatha
Naanam konden idhayamum
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா
கருணை என்பதா
நாணம் கொண்டேன் ...இதயமும்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
உன் ராகம் இன்று என் தாளத்தோடு
பூபாளம் தான் பாடுதே
பூ மீது வண்டு தேன் ஊற கண்டு
இனிய சுகமும் பெறுதே
கண்ணாலே என்னோடு நீ பேச
எந்நாளும் உன்னோடு நான் வாழ
காலம் வரும் நேரம் வரும்
பூ ஒன்று தேனை தரும் ...இதயமும்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா
கருணை என்பதா
நாணம் கொண்டேன் ...இதயமும்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
ஆனந்த வானம் ஏன் இந்த நாணம்
என்றென்னை தான் கேட்க்குதே
காணாத இன்பம் தானே வந்து
கவிதை கோடி தருதே
பொன் மானே பூமாலை தான் சூட
வந்தாளோ உன்னோடு தான் வாழ
மாலை வரும் வேலை வரும்
என் பாடல் ஜீவன் பெரும் தினம் தினம்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா
கருணை என்பதா
நாணம் கொண்டேன் ...இதயமும்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
Kaadhal enbaathaa
Karunai enbaatha
Naanam konden idhayamum
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
Un raagam indru en thaalathodu
Boopaalam thaan paaduthae
Poo meedhu vandu thaen oora kandu
Iniya sugamum perudhae
Kannalae ennodu nee pesa
Ennaalum unnodu naan vaazha
Kaalam varum neram varum
Poo ondru thaenai tharum idhayamum
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
Kaadhal enbaathaa
Karunai enbaatha
Naanam konden idhayamum
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
Aanandha vaanam yen indha naanam
Endrennai thaan ketkudhae
Kaanadha inbam thaanae vandhu
Kavidhai kodi tharudhae
Pon maanae poomalai thaan sooda
Vandhaaloo unnodu thaan vaazha
Malai varum velai varum
En paadal jeevan perum dhinam dhinam
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
Kaadhal enbaathaa
Karunai enbaatha
Naanam konden idhayamum
Thaanae paaduthae
Manam yedhaiyo naaduthae
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா
கருணை என்பதா
நாணம் கொண்டேன் ...இதயமும்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
உன் ராகம் இன்று என் தாளத்தோடு
பூபாளம் தான் பாடுதே
பூ மீது வண்டு தேன் ஊற கண்டு
இனிய சுகமும் பெறுதே
கண்ணாலே என்னோடு நீ பேச
எந்நாளும் உன்னோடு நான் வாழ
காலம் வரும் நேரம் வரும்
பூ ஒன்று தேனை தரும் ...இதயமும்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா
கருணை என்பதா
நாணம் கொண்டேன் ...இதயமும்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
ஆனந்த வானம் ஏன் இந்த நாணம்
என்றென்னை தான் கேட்க்குதே
காணாத இன்பம் தானே வந்து
கவிதை கோடி தருதே
பொன் மானே பூமாலை தான் சூட
வந்தாளோ உன்னோடு தான் வாழ
மாலை வரும் வேலை வரும்
என் பாடல் ஜீவன் பெரும் தினம் தினம்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
காதல் என்பதா
கருணை என்பதா
நாணம் கொண்டேன் ...இதயமும்
தானே பாடுதே
மனம் எதையோ நாடுதே
The lyrics for Thane Paduthe were penned by Uma Kannadasan.
Thane Paduthe is a Tamil film song from Kan Simittum Neram (1988).
Share this beautiful lyric line with your friends!