
Vizhigalil Kodi Abinayam
From the movie Kan Simittum Neram
Read the full lyrics of Vizhigalil Kodi Abinayam from Kan Simittum Neram (1988), written by Kalaivanan Kannadasan, in Tamil & English script.

From the movie Kan Simittum Neram
Read the full lyrics of Vizhigalil Kodi Abinayam from Kan Simittum Neram (1988), written by Kalaivanan Kannadasan, in Tamil & English script.
Hmmm mm mmm
Hmm mm mm mm
Haaa…aaa…aaa…
Haa…aaa…aaa…aaa..aa..
Vizhigalil kodi abinayam
Manam parimaarum avasaram
Ilanguyil paaduthu raagam
Isaithida thoonduthu mogam
Unathiruvizhi
Adhil navarasam
Malar pudhumugam
Kulir pournami
Dhinam paravasam
Vizhigalil kodi abinayam
Manam parimaarum avasaram
{Idhayam ingae kulirkirathae
Inimaiyilae nanaigiratho
Ullasamae
Vandhaal enna
Ennalum en vaazhvu unnodu thaan} (2)
Uravukku ondraana kaalam idhu
Urimaikku naan thantha paalam idhu
Kannil oru minnal
Pudhu kavithaigal padikkattum
Vizhigalil kodi abinayam
Manam parimaarum avasaram
Ilanguyil paaduthu raagam
Isaithida thoonduthu mogam
Unathiruvizhi
Adhil navarasam
Malar pudhumugam
Kulir pournami
Dhinam paravasam
{Manamedhilo alaigirathae
Mounathilae sugam peravo
Sollamalae
Sonnaal enna
Ponnana en vaazhvil nannaalithae} (2)
Ondrukul ondraana thaegam idhu
Uyirukul naan konda baagam ithu
Inbam ini endrum
Pudhu surangalum pirakkattum
Vizhigalil kodi abinayam
Manam parimaarum avasaram
Ilanguyil paaduthu raagam
Isaithida thoonduthu mogam
Unathiruvizhi
Adhil navarasam
Malar pudhumugam
Kulir pournami
Dhinam paravasam
Vizhigalil kodi abinayam
Manam parimaarum avasaram
ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிரு விழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்....
{இதயம் இங்கே குளிர்கிறதே
இனிமையிலே நனைகிறதோ
உல்லாசமே.....
வந்தால் என்ன
என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்} (2)
உறவுக்கு ஒன்றான காலம் இது
உரிமைக்கு நான் தந்த பாலம் இது
கண்ணில் ஒரு மின்னல்
புது கவிதைகள் படிக்கட்டும்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிரு விழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
{மனம் எதிலோ அலைகிறதே
மௌனத்திலே சுகம் பெறவோ
சொல்லாமலே......
சொன்னால் என்ன
பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே} (2)
ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது
உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது
இன்பம் இனி என்றும்
புது சுரங்களும் பிறக்கட்டும்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிரு விழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
இருவர் : விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
Hmmm mm mmm
Hmm mm mm mm
Haaa…aaa…aaa…
Haa…aaa…aaa…aaa..aa..
Vizhigalil kodi abinayam
Manam parimaarum avasaram
Ilanguyil paaduthu raagam
Isaithida thoonduthu mogam
Unathiruvizhi
Adhil navarasam
Malar pudhumugam
Kulir pournami
Dhinam paravasam
Vizhigalil kodi abinayam
Manam parimaarum avasaram
{Idhayam ingae kulirkirathae
Inimaiyilae nanaigiratho
Ullasamae
Vandhaal enna
Ennalum en vaazhvu unnodu thaan} (2)
Uravukku ondraana kaalam idhu
Urimaikku naan thantha paalam idhu
Kannil oru minnal
Pudhu kavithaigal padikkattum
Vizhigalil kodi abinayam
Manam parimaarum avasaram
Ilanguyil paaduthu raagam
Isaithida thoonduthu mogam
Unathiruvizhi
Adhil navarasam
Malar pudhumugam
Kulir pournami
Dhinam paravasam
{Manamedhilo alaigirathae
Mounathilae sugam peravo
Sollamalae
Sonnaal enna
Ponnana en vaazhvil nannaalithae} (2)
Ondrukul ondraana thaegam idhu
Uyirukul naan konda baagam ithu
Inbam ini endrum
Pudhu surangalum pirakkattum
Vizhigalil kodi abinayam
Manam parimaarum avasaram
Ilanguyil paaduthu raagam
Isaithida thoonduthu mogam
Unathiruvizhi
Adhil navarasam
Malar pudhumugam
Kulir pournami
Dhinam paravasam
Vizhigalil kodi abinayam
Manam parimaarum avasaram
ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிரு விழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்....
{இதயம் இங்கே குளிர்கிறதே
இனிமையிலே நனைகிறதோ
உல்லாசமே.....
வந்தால் என்ன
என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்} (2)
உறவுக்கு ஒன்றான காலம் இது
உரிமைக்கு நான் தந்த பாலம் இது
கண்ணில் ஒரு மின்னல்
புது கவிதைகள் படிக்கட்டும்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிரு விழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
{மனம் எதிலோ அலைகிறதே
மௌனத்திலே சுகம் பெறவோ
சொல்லாமலே......
சொன்னால் என்ன
பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே} (2)
ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது
உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது
இன்பம் இனி என்றும்
புது சுரங்களும் பிறக்கட்டும்
விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
இளங்குயில் பாடுது ராகம்
இசைத்திட தூண்டுது மோகம்
உனதிரு விழி
அதில் நவரசம்
மலர் புதுமுகம்
குளிர் பௌர்ணமி தினம் பரவசம்
இருவர் : விழிகளில் கோடி அபிநயம்
மனம் பறிமாறும் அவசரம்
The lyrics for Vizhigalil Kodi Abinayam were penned by Kalaivanan Kannadasan.
Vizhigalil Kodi Abinayam is a Tamil film song from Kan Simittum Neram (1988).
Share this beautiful lyric line with your friends!