Click any line to highlight and share it as a quote!
Female

Thanni kodathula thattura thaalam ennaayi

Indha ponnu manasula karpanai ethanai chellaayi

Mundhaana pattaadai vaangi thantha machaanae

Karaiyoram vazhiyellam

Karaiyoram vazhiyellam poovirichu vechaanae

Male

Aa aa aa

Male

Aarathi karpooram nethiyil

Kunkuma koyila kandaalaam

Vaarathil velli naalathaan

Enni maamana paathaalaam

Female

Kaaveri pongi paayum

Kannikku theerala thaagam

Mothiram maathina podhu

Vaasalil nambikkai deepam

Male

Aa aa nilavu veluchathula

Sirichi kadhai padicha

Suvadu theriyuthadi sondham puriyuthadi

Kannatti rosapoo kaathirukka kandanoo

Kai korthu thalai neeva

Kai korthu thalai neeva kann sorugi kondaaloo

Female

Aa aa

Thanni kodathula thattura thaalam ennayi

Indha ponnu manasula karpanai ethanai chellaayi

Male

Sevandhi kaalukku singaara

Maruthaani sithiram pottaanaam

Thaerukku poochoodi chellaayi perukku

Oorvalam paarthaanam

Female

Kollidam karaikku ponaalaam

Kudamurutti thanni edukka

Kaadhalan maarbil saaindhaalaam

Kallanai pongi pochaam

Male

Aa aa aa muthu pallaakku thaeril varuvendi

Moga thee kulira mutham tharuvendi

Mundhaana pattaadai vaangi thantha machaanae

Karaiyoram vazhiyellaam

Karaiyoram vazhiyellam poovirichu vechaanae

Female

Aaa…aaa…

Thanni kodathula thattura thaalam ennaayi

Indha ponnu manasula karpanai ethanai chellaayi

Mundhaana pattaadai vaangi thantha machaanae

Karaiyoram vazhiyellam

Karaiyoram vazhiyellam poovirichu vechaanae

Male

Aa…aa….aa…

பெண்

தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி

இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி

முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே

கரையோரம் வழியெல்லாம்

கரையோரம் வழியெல்லாம் பூவிரிச்சு வச்சானே

ஆண்

ஆஆஆ....

ஆண்

ஆரத்தி கற்பூரம் நெத்தியில்

குங்குமம் கோயிலக் கண்டாளாம்

வாரத்தில் வெள்ளி நாளத்தான்

எண்ணி மாமனப் பாத்தாளாம்

பெண்

காவிரி பொங்கி பாயும் கன்னிக்கு தீரல தாகம்

மோதிரம் மாத்தின போது வாசலில் நம்பிக்கை தீபம்

ஆண்

ஆஆ.. நெலவு வெளிச்சத்திலே

சிரிச்சு கதைப் படிச்ச சுவடு தெரியுதடி சொந்தம் புரியுதடி

கண்ணாட்டி ரோசாப்பூ காத்திருக்க கண்டானோ

கைக் கோர்த்து தலை நீவ கண் சொருகி கொண்டாளா

பெண்

ஆஆ...

பெண்

தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி

இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி

ஆண்

செவ்வந்தி காலுக்கு சிங்கார

மருதாணி சித்திரம் போட்டானாம்

தேருக்கு பூச்சூடி செல்லாயி பேருக்கு

ஊர்வலம் பார்த்தானாம்

பெண்

கொள்ளிடம் கரைக்கு போனாளாம்

குடமுருட்டி தண்ணி எடுக்க

காதலன் மார்பினில் சாய்ந்தாளாம்

கல்லணை பொங்கி போச்சாம்

ஆண்

ஆஆஆ..

ஆண்

முத்துப் பல்லாக்கு தேரில் வருவேன்டி

மோகக் தீக் குளிர முத்தம் தருவேன்டி

முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே

கரையோரம் வழியெல்லாம்

கரையோரம் வழியெல்லாம் பூ விரிச்சு வச்சானே

பெண்

ஆஆ...

பெண்

தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி

இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி

முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே

கரையோரம் வழியெல்லாம்

கரையோரம் வழியெல்லாம் பூவிரிச்சு வச்சானே….

ஆண்

ஆஆஆ..

English Script

Female

Thanni kodathula thattura thaalam ennaayi

Indha ponnu manasula karpanai ethanai chellaayi

Mundhaana pattaadai vaangi thantha machaanae

Karaiyoram vazhiyellam

Karaiyoram vazhiyellam poovirichu vechaanae

Male

Aa aa aa

Male

Aarathi karpooram nethiyil

Kunkuma koyila kandaalaam

Vaarathil velli naalathaan

Enni maamana paathaalaam

Female

Kaaveri pongi paayum

Kannikku theerala thaagam

Mothiram maathina podhu

Vaasalil nambikkai deepam

Male

Aa aa nilavu veluchathula

Sirichi kadhai padicha

Suvadu theriyuthadi sondham puriyuthadi

Kannatti rosapoo kaathirukka kandanoo

Kai korthu thalai neeva

Kai korthu thalai neeva kann sorugi kondaaloo

Female

Aa aa

Thanni kodathula thattura thaalam ennayi

Indha ponnu manasula karpanai ethanai chellaayi

Male

Sevandhi kaalukku singaara

Maruthaani sithiram pottaanaam

Thaerukku poochoodi chellaayi perukku

Oorvalam paarthaanam

Female

Kollidam karaikku ponaalaam

Kudamurutti thanni edukka

Kaadhalan maarbil saaindhaalaam

Kallanai pongi pochaam

Male

Aa aa aa muthu pallaakku thaeril varuvendi

Moga thee kulira mutham tharuvendi

Mundhaana pattaadai vaangi thantha machaanae

Karaiyoram vazhiyellaam

Karaiyoram vazhiyellam poovirichu vechaanae

Female

Aaa…aaa…

Thanni kodathula thattura thaalam ennaayi

Indha ponnu manasula karpanai ethanai chellaayi

Mundhaana pattaadai vaangi thantha machaanae

Karaiyoram vazhiyellam

Karaiyoram vazhiyellam poovirichu vechaanae

Male

Aa…aa….aa…

தமிழ் வரிகள்

பெண்

தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி

இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி

முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே

கரையோரம் வழியெல்லாம்

கரையோரம் வழியெல்லாம் பூவிரிச்சு வச்சானே

ஆண்

ஆஆஆ....

ஆண்

ஆரத்தி கற்பூரம் நெத்தியில்

குங்குமம் கோயிலக் கண்டாளாம்

வாரத்தில் வெள்ளி நாளத்தான்

எண்ணி மாமனப் பாத்தாளாம்

பெண்

காவிரி பொங்கி பாயும் கன்னிக்கு தீரல தாகம்

மோதிரம் மாத்தின போது வாசலில் நம்பிக்கை தீபம்

ஆண்

ஆஆ.. நெலவு வெளிச்சத்திலே

சிரிச்சு கதைப் படிச்ச சுவடு தெரியுதடி சொந்தம் புரியுதடி

கண்ணாட்டி ரோசாப்பூ காத்திருக்க கண்டானோ

கைக் கோர்த்து தலை நீவ கண் சொருகி கொண்டாளா

பெண்

ஆஆ...

பெண்

தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி

இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி

ஆண்

செவ்வந்தி காலுக்கு சிங்கார

மருதாணி சித்திரம் போட்டானாம்

தேருக்கு பூச்சூடி செல்லாயி பேருக்கு

ஊர்வலம் பார்த்தானாம்

பெண்

கொள்ளிடம் கரைக்கு போனாளாம்

குடமுருட்டி தண்ணி எடுக்க

காதலன் மார்பினில் சாய்ந்தாளாம்

கல்லணை பொங்கி போச்சாம்

ஆண்

ஆஆஆ..

ஆண்

முத்துப் பல்லாக்கு தேரில் வருவேன்டி

மோகக் தீக் குளிர முத்தம் தருவேன்டி

முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே

கரையோரம் வழியெல்லாம்

கரையோரம் வழியெல்லாம் பூ விரிச்சு வச்சானே

பெண்

ஆஆ...

பெண்

தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி

இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி

முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே

கரையோரம் வழியெல்லாம்

கரையோரம் வழியெல்லாம் பூவிரிச்சு வச்சானே….

ஆண்

ஆஆஆ..

Frequently Asked Questions

The song Thanni Kodathula Thattura from the movie Kalloori Kanavugal was sung by P. Jayachandran and S. P. Shailaja.

The music for Kalloori Kanavugal (1988) was composed by Mani Raja.

The lyrics for Thanni Kodathula Thattura were penned by Durai Sanjeevi.

Thanni Kodathula Thattura is a Tamil film song from Kalloori Kanavugal (1988).