Click any line to highlight and share it as a quote!
Male

Valarpirai kanavugal

Iniyaval varavugal kannae poochoodu

Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram

Pennae saaindhaadu

Female

Kaadhal nenjodu kanavil kann moodu

Oru naal ponmaalai varuven unnodu

Male

Thirumaarbil kalanthaadavoo…oo oo oo

Male

Valarpirai kanavugal

Iniyaval varavugal kannae poochoodu

Female

Paarvai kolathil kaadhal pulligal

Saayangalathil aasai vannangal

Male

Aa aa aa… thaer varum veedhilyilae

Oru maadhavi arangaerum

Female

Kovalan thiru maarbil

Poomalaigal varaverkkum

Male

Dhevathai siragugal aavalil viripathu

Vaanil thaavathaan

Female

Thirumagal siripathum thaen malar viripathum

Paadal paadathaan

Male

Poomaaran villyendhi varam maalaiyae

Female

Rathidevi koluverkkum raajangamae

Male

Poonthendral thaalattudhoo ..oo..oo..oo

Female

Valarpirai kanavugal

Iniyaval varavugal kannae poochoodu

Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram

Pennae saaindhaadu

Female

Vaazhvin sogangal kaneer sondhangal

Maarum nokkathil koyil deepangal

Male

Thediya sippigalil nee valamburi sangaanaai

Kaladi pattadhanaal uppu kadal neer inikkuthadi

Female

Sandhana maeni kalasam thaan

Adhai thaangi kollavoo

Male

Thaavani suttriya noolidai thuvazhudhu

Yendhi kollavaa

Female

Poo methai madi meedhu nadhiyorandhaan

Male

Samandhi suga vaasam shana nerandhaan

Thaenootru surakkindrathoo..oo..oo..oo

Male

Valarpirai kanavugal

Iniyaval varavugal kannae poochoodu

Female

Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram

Pennae saaindhaadu

ஆண்

வளர்பிறை கனவுகள்

இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு

விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்

பெண்ணே சாய்ந்தாடு...

பெண்

காதல் நெஞ்சோடு கனவில் கண் மூடு

ஒரு நாள் பொன்மாலை வருவேன் உன்னோடு

ஆண்

திருமார்பில் கலந்தாடவோ...ஓஓஓ...

ஆண்

வளர்பிறை கனவுகள்

இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு

பெண்

பார்வை கோலத்தில் காதல் புள்ளிகள்

சாயங்காலத்தில் ஆசை வண்ணங்கள்

ஆண்

ஆஆஆ..தேர் வரும் வீதியிலே

ஒரு மாதவி அரங்கேறும்

பெண்

கோவலன் திரு மார்பில்

பூமாலைகள் வரவேற்கும்

ஆண்

தேவதை சிறகுகள் ஆவலில் விரிப்பது

வானில் தாவத்தான்

பெண்

திருமகள் சிரிப்பதும் தேன் மலர் விரிப்பதும்

பாடல் பாடத்தான்

ஆண்

பூமாறன் வில்லேந்தி வரும் மாலையே

பெண்

ரதிதேவி கொலுவேற்க்கும் ராஜாங்கமே

ஆண்

பூந்தென்றல் தாலாட்டுதோ..ஓஓஒ...

பெண்

வளர்பிறை கனவுகள்

இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு

விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்

பெண்ணே சாய்ந்தாடு...

பெண்

வாழ்வின் சோகங்கள் கண்ணீர் சொந்தங்கள்

மாறும் நோக்கத்தில் கோயில் தீபங்கள்

ஆண்

தேடிய சிப்பிகளில் நீ வலம்புரி சங்கானாய்

காலடி பட்டதனால் உப்புக் கடல் நீர் இனிக்குதடி

பெண்

சந்தன மேனி கலசம் தான் இதை தாங்கி கொள்ளவோ

ஆண்

தாவணி சுற்றிய நூலிடை துவளது ஏந்திக் கொள்ளவா

பெண்

பூ மெத்தை மடி மீது நதியோரந்தான்

ஆண்

சாமந்தி சுக வாசம் க்ஷண நேரந்தான்

தேனூற்று சுரக்கின்றதோ...ஓஓஒ....

ஆண்

வளர்பிறை கனவுகள்

இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு

பெண்

விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்

பெண்ணே சாய்ந்தாடு...

English Script

Male

Valarpirai kanavugal

Iniyaval varavugal kannae poochoodu

Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram

Pennae saaindhaadu

Female

Kaadhal nenjodu kanavil kann moodu

Oru naal ponmaalai varuven unnodu

Male

Thirumaarbil kalanthaadavoo…oo oo oo

Male

Valarpirai kanavugal

Iniyaval varavugal kannae poochoodu

Female

Paarvai kolathil kaadhal pulligal

Saayangalathil aasai vannangal

Male

Aa aa aa… thaer varum veedhilyilae

Oru maadhavi arangaerum

Female

Kovalan thiru maarbil

Poomalaigal varaverkkum

Male

Dhevathai siragugal aavalil viripathu

Vaanil thaavathaan

Female

Thirumagal siripathum thaen malar viripathum

Paadal paadathaan

Male

Poomaaran villyendhi varam maalaiyae

Female

Rathidevi koluverkkum raajangamae

Male

Poonthendral thaalattudhoo ..oo..oo..oo

Female

Valarpirai kanavugal

Iniyaval varavugal kannae poochoodu

Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram

Pennae saaindhaadu

Female

Vaazhvin sogangal kaneer sondhangal

Maarum nokkathil koyil deepangal

Male

Thediya sippigalil nee valamburi sangaanaai

Kaladi pattadhanaal uppu kadal neer inikkuthadi

Female

Sandhana maeni kalasam thaan

Adhai thaangi kollavoo

Male

Thaavani suttriya noolidai thuvazhudhu

Yendhi kollavaa

Female

Poo methai madi meedhu nadhiyorandhaan

Male

Samandhi suga vaasam shana nerandhaan

Thaenootru surakkindrathoo..oo..oo..oo

Male

Valarpirai kanavugal

Iniyaval varavugal kannae poochoodu

Female

Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram

Pennae saaindhaadu

தமிழ் வரிகள்

ஆண்

வளர்பிறை கனவுகள்

இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு

விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்

பெண்ணே சாய்ந்தாடு...

பெண்

காதல் நெஞ்சோடு கனவில் கண் மூடு

ஒரு நாள் பொன்மாலை வருவேன் உன்னோடு

ஆண்

திருமார்பில் கலந்தாடவோ...ஓஓஓ...

ஆண்

வளர்பிறை கனவுகள்

இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு

பெண்

பார்வை கோலத்தில் காதல் புள்ளிகள்

சாயங்காலத்தில் ஆசை வண்ணங்கள்

ஆண்

ஆஆஆ..தேர் வரும் வீதியிலே

ஒரு மாதவி அரங்கேறும்

பெண்

கோவலன் திரு மார்பில்

பூமாலைகள் வரவேற்கும்

ஆண்

தேவதை சிறகுகள் ஆவலில் விரிப்பது

வானில் தாவத்தான்

பெண்

திருமகள் சிரிப்பதும் தேன் மலர் விரிப்பதும்

பாடல் பாடத்தான்

ஆண்

பூமாறன் வில்லேந்தி வரும் மாலையே

பெண்

ரதிதேவி கொலுவேற்க்கும் ராஜாங்கமே

ஆண்

பூந்தென்றல் தாலாட்டுதோ..ஓஓஒ...

பெண்

வளர்பிறை கனவுகள்

இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு

விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்

பெண்ணே சாய்ந்தாடு...

பெண்

வாழ்வின் சோகங்கள் கண்ணீர் சொந்தங்கள்

மாறும் நோக்கத்தில் கோயில் தீபங்கள்

ஆண்

தேடிய சிப்பிகளில் நீ வலம்புரி சங்கானாய்

காலடி பட்டதனால் உப்புக் கடல் நீர் இனிக்குதடி

பெண்

சந்தன மேனி கலசம் தான் இதை தாங்கி கொள்ளவோ

ஆண்

தாவணி சுற்றிய நூலிடை துவளது ஏந்திக் கொள்ளவா

பெண்

பூ மெத்தை மடி மீது நதியோரந்தான்

ஆண்

சாமந்தி சுக வாசம் க்ஷண நேரந்தான்

தேனூற்று சுரக்கின்றதோ...ஓஓஒ....

ஆண்

வளர்பிறை கனவுகள்

இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு

பெண்

விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்

பெண்ணே சாய்ந்தாடு...

Frequently Asked Questions

The song Valarpirai Kanavugal from the movie Kalloori Kanavugal was sung by S. P. Balasubrahmanyam and S. P. Shailaja.

The music for Kalloori Kanavugal (1988) was composed by Mani Raja.

The lyrics for Valarpirai Kanavugal were penned by Durai Sanjeevi.

Valarpirai Kanavugal is a Tamil film song from Kalloori Kanavugal (1988).