
Valarpirai Kanavugal
From the movie Kalloori Kanavugal
Read the full lyrics of Valarpirai Kanavugal from Kalloori Kanavugal (1988), sung by S. P. Balasubrahmanyam and S. P. Shailaja and written by Durai Sanjeevi, in Tamil & English script.

From the movie Kalloori Kanavugal
Read the full lyrics of Valarpirai Kanavugal from Kalloori Kanavugal (1988), sung by S. P. Balasubrahmanyam and S. P. Shailaja and written by Durai Sanjeevi, in Tamil & English script.
Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu
Kaadhal nenjodu kanavil kann moodu
Oru naal ponmaalai varuven unnodu
Thirumaarbil kalanthaadavoo…oo oo oo
Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Paarvai kolathil kaadhal pulligal
Saayangalathil aasai vannangal
Aa aa aa… thaer varum veedhilyilae
Oru maadhavi arangaerum
Kovalan thiru maarbil
Poomalaigal varaverkkum
Dhevathai siragugal aavalil viripathu
Vaanil thaavathaan
Thirumagal siripathum thaen malar viripathum
Paadal paadathaan
Poomaaran villyendhi varam maalaiyae
Rathidevi koluverkkum raajangamae
Poonthendral thaalattudhoo ..oo..oo..oo
Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu
Vaazhvin sogangal kaneer sondhangal
Maarum nokkathil koyil deepangal
Thediya sippigalil nee valamburi sangaanaai
Kaladi pattadhanaal uppu kadal neer inikkuthadi
Sandhana maeni kalasam thaan
Adhai thaangi kollavoo
Thaavani suttriya noolidai thuvazhudhu
Yendhi kollavaa
Poo methai madi meedhu nadhiyorandhaan
Samandhi suga vaasam shana nerandhaan
Thaenootru surakkindrathoo..oo..oo..oo
Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu
வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு...
காதல் நெஞ்சோடு கனவில் கண் மூடு
ஒரு நாள் பொன்மாலை வருவேன் உன்னோடு
திருமார்பில் கலந்தாடவோ...ஓஓஓ...
வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
பார்வை கோலத்தில் காதல் புள்ளிகள்
சாயங்காலத்தில் ஆசை வண்ணங்கள்
ஆஆஆ..தேர் வரும் வீதியிலே
ஒரு மாதவி அரங்கேறும்
கோவலன் திரு மார்பில்
பூமாலைகள் வரவேற்கும்
தேவதை சிறகுகள் ஆவலில் விரிப்பது
வானில் தாவத்தான்
திருமகள் சிரிப்பதும் தேன் மலர் விரிப்பதும்
பாடல் பாடத்தான்
பூமாறன் வில்லேந்தி வரும் மாலையே
ரதிதேவி கொலுவேற்க்கும் ராஜாங்கமே
பூந்தென்றல் தாலாட்டுதோ..ஓஓஒ...
வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு...
வாழ்வின் சோகங்கள் கண்ணீர் சொந்தங்கள்
மாறும் நோக்கத்தில் கோயில் தீபங்கள்
தேடிய சிப்பிகளில் நீ வலம்புரி சங்கானாய்
காலடி பட்டதனால் உப்புக் கடல் நீர் இனிக்குதடி
சந்தன மேனி கலசம் தான் இதை தாங்கி கொள்ளவோ
தாவணி சுற்றிய நூலிடை துவளது ஏந்திக் கொள்ளவா
பூ மெத்தை மடி மீது நதியோரந்தான்
சாமந்தி சுக வாசம் க்ஷண நேரந்தான்
தேனூற்று சுரக்கின்றதோ...ஓஓஒ....
வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு...
Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu
Kaadhal nenjodu kanavil kann moodu
Oru naal ponmaalai varuven unnodu
Thirumaarbil kalanthaadavoo…oo oo oo
Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Paarvai kolathil kaadhal pulligal
Saayangalathil aasai vannangal
Aa aa aa… thaer varum veedhilyilae
Oru maadhavi arangaerum
Kovalan thiru maarbil
Poomalaigal varaverkkum
Dhevathai siragugal aavalil viripathu
Vaanil thaavathaan
Thirumagal siripathum thaen malar viripathum
Paadal paadathaan
Poomaaran villyendhi varam maalaiyae
Rathidevi koluverkkum raajangamae
Poonthendral thaalattudhoo ..oo..oo..oo
Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu
Vaazhvin sogangal kaneer sondhangal
Maarum nokkathil koyil deepangal
Thediya sippigalil nee valamburi sangaanaai
Kaladi pattadhanaal uppu kadal neer inikkuthadi
Sandhana maeni kalasam thaan
Adhai thaangi kollavoo
Thaavani suttriya noolidai thuvazhudhu
Yendhi kollavaa
Poo methai madi meedhu nadhiyorandhaan
Samandhi suga vaasam shana nerandhaan
Thaenootru surakkindrathoo..oo..oo..oo
Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu
வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு...
காதல் நெஞ்சோடு கனவில் கண் மூடு
ஒரு நாள் பொன்மாலை வருவேன் உன்னோடு
திருமார்பில் கலந்தாடவோ...ஓஓஓ...
வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
பார்வை கோலத்தில் காதல் புள்ளிகள்
சாயங்காலத்தில் ஆசை வண்ணங்கள்
ஆஆஆ..தேர் வரும் வீதியிலே
ஒரு மாதவி அரங்கேறும்
கோவலன் திரு மார்பில்
பூமாலைகள் வரவேற்கும்
தேவதை சிறகுகள் ஆவலில் விரிப்பது
வானில் தாவத்தான்
திருமகள் சிரிப்பதும் தேன் மலர் விரிப்பதும்
பாடல் பாடத்தான்
பூமாறன் வில்லேந்தி வரும் மாலையே
ரதிதேவி கொலுவேற்க்கும் ராஜாங்கமே
பூந்தென்றல் தாலாட்டுதோ..ஓஓஒ...
வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு...
வாழ்வின் சோகங்கள் கண்ணீர் சொந்தங்கள்
மாறும் நோக்கத்தில் கோயில் தீபங்கள்
தேடிய சிப்பிகளில் நீ வலம்புரி சங்கானாய்
காலடி பட்டதனால் உப்புக் கடல் நீர் இனிக்குதடி
சந்தன மேனி கலசம் தான் இதை தாங்கி கொள்ளவோ
தாவணி சுற்றிய நூலிடை துவளது ஏந்திக் கொள்ளவா
பூ மெத்தை மடி மீது நதியோரந்தான்
சாமந்தி சுக வாசம் க்ஷண நேரந்தான்
தேனூற்று சுரக்கின்றதோ...ஓஓஒ....
வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு...
The song Valarpirai Kanavugal from the movie Kalloori Kanavugal was sung by S. P. Balasubrahmanyam and S. P. Shailaja.
The music for Kalloori Kanavugal (1988) was composed by Mani Raja.
The lyrics for Valarpirai Kanavugal were penned by Durai Sanjeevi.
Valarpirai Kanavugal is a Tamil film song from Kalloori Kanavugal (1988).
Share this beautiful lyric line with your friends!