
Thean Thoongum
From the movie Azhagar Malai Kalvan
Read the full lyrics of Thean Thoongum from Azhagar Malai Kalvan (1959), sung by Trichy Loganathan and written by Puratchi Dasan, in Tamil & English script.

From the movie Azhagar Malai Kalvan
Read the full lyrics of Thean Thoongum from Azhagar Malai Kalvan (1959), sung by Trichy Loganathan and written by Puratchi Dasan, in Tamil & English script.
………………
……………..
Thaen thoongum thenpothigai saaralilae
Thaen thoongum thenpothigai saaralilae
Vaan paravai vanthu amarum
Vanna malar soriyum
Vaan paravai vanthu amarum
Vanna malar soriyum
Thaen thoongum thenpothigai saaralilae
Oo….ooj….oo…oo….
Meen suzhandru odi varum
Mega varna kulirodaigal
Meen suzhandru odi varum
Mega varna kulirodaigal
Kaana kann kodi vendum
Kaaviyam iyattra vendum
Kaana kann kodi vendum
Kaaviyam iyattra vendum
Thaen thoongum thenpothigai saaralilae
……………….
Kooththaadum paavaiyarum
Kooththaadum paavaiyarum
Kundru neraaduvorum
Kaattraadum solaiyilae
Karumamae kanendra velaiyilae
Velaiyilae kanniyarum
Aadavarum vaazhvathai paar
Thaen thoongum thenpothigai saaralilae
Paarththa idangalellaam
Paarththa idangalellaam
Paravasikkum kaatchikalum
Pani vilagi ilang kkozhunthum
Kanivu nirai malararumbum
Thaen thoongum
Thaen thoongum thenpothigai saaralilae
Vaan paravai vanthu amarum
Vanna malar soriyum
Thaen thoongum thenpothigai saaralilae….
Mmmm…mm….
......................................
.......................................
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே
வான் பறவை வந்து அமரும்
வண்ண மலர் சொரியும்
வான் பறவை வந்து அமரும்
வண்ண மலர் சொரியும்
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
ஓ....ஓஹ்....ஓ....ஓ.....
மீன் சுழன்று ஒடி வரும்
மேக வர்ண குளிரோடைகள்
மீன் சுழன்று ஒடி வரும்
மேக வர்ண குளிரோடைகள்
காண கண் கோடி வேண்டும்
காவியம் இயற்ற வேண்டும்
காண கண் கோடி வேண்டும்
காவியம் இயற்ற வேண்டும்
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
................................
கூத்தாடும் பாவையரும்
கூத்தாடும் பாவையரும்
குன்று நீராடுவோரும்
காற்றாடும் சோலையிலே
கருமமே கண்ணென்ற வேலையிலே
வேலையிலே கன்னியரும்
ஆடவரும் வாழ்வதைப் பார்
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
பார்த்த இடங்களெல்லாம்
பார்த்த இடங்களெல்லாம்
பரவசிக்கும் காட்சிகளும்
பனி விலகி இளங் கொழுந்தும்
கனிவு நிறை மலரரும்பும்......
தேன் தூங்கும்
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
வான் பறவை வந்து அமரும்
வண்ண மலர் சொரியும்
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
ம்ம்ம்....ம்ம்.....
………………
……………..
Thaen thoongum thenpothigai saaralilae
Thaen thoongum thenpothigai saaralilae
Vaan paravai vanthu amarum
Vanna malar soriyum
Vaan paravai vanthu amarum
Vanna malar soriyum
Thaen thoongum thenpothigai saaralilae
Oo….ooj….oo…oo….
Meen suzhandru odi varum
Mega varna kulirodaigal
Meen suzhandru odi varum
Mega varna kulirodaigal
Kaana kann kodi vendum
Kaaviyam iyattra vendum
Kaana kann kodi vendum
Kaaviyam iyattra vendum
Thaen thoongum thenpothigai saaralilae
……………….
Kooththaadum paavaiyarum
Kooththaadum paavaiyarum
Kundru neraaduvorum
Kaattraadum solaiyilae
Karumamae kanendra velaiyilae
Velaiyilae kanniyarum
Aadavarum vaazhvathai paar
Thaen thoongum thenpothigai saaralilae
Paarththa idangalellaam
Paarththa idangalellaam
Paravasikkum kaatchikalum
Pani vilagi ilang kkozhunthum
Kanivu nirai malararumbum
Thaen thoongum
Thaen thoongum thenpothigai saaralilae
Vaan paravai vanthu amarum
Vanna malar soriyum
Thaen thoongum thenpothigai saaralilae….
Mmmm…mm….
......................................
.......................................
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே
வான் பறவை வந்து அமரும்
வண்ண மலர் சொரியும்
வான் பறவை வந்து அமரும்
வண்ண மலர் சொரியும்
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
ஓ....ஓஹ்....ஓ....ஓ.....
மீன் சுழன்று ஒடி வரும்
மேக வர்ண குளிரோடைகள்
மீன் சுழன்று ஒடி வரும்
மேக வர்ண குளிரோடைகள்
காண கண் கோடி வேண்டும்
காவியம் இயற்ற வேண்டும்
காண கண் கோடி வேண்டும்
காவியம் இயற்ற வேண்டும்
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
................................
கூத்தாடும் பாவையரும்
கூத்தாடும் பாவையரும்
குன்று நீராடுவோரும்
காற்றாடும் சோலையிலே
கருமமே கண்ணென்ற வேலையிலே
வேலையிலே கன்னியரும்
ஆடவரும் வாழ்வதைப் பார்
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
பார்த்த இடங்களெல்லாம்
பார்த்த இடங்களெல்லாம்
பரவசிக்கும் காட்சிகளும்
பனி விலகி இளங் கொழுந்தும்
கனிவு நிறை மலரரும்பும்......
தேன் தூங்கும்
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
வான் பறவை வந்து அமரும்
வண்ண மலர் சொரியும்
தேன் தூங்கும் தென்பொதிகைச் சாரலிலே....
ம்ம்ம்....ம்ம்.....
The song Thean Thoongum from the movie Azhagar Malai Kalvan was sung by Trichy Loganathan.
The music for Azhagar Malai Kalvan (1959) was composed by B. Gopalam.
The lyrics for Thean Thoongum were penned by Puratchi Dasan.
Thean Thoongum is a Tamil film song from Azhagar Malai Kalvan (1959).
Share this beautiful lyric line with your friends!