Click any line to highlight and share it as a quote!
Female

Thottathu maappillai

Veettai thaedi vandhaal

Summaa varalaamaa

Than tholgalil maalai soodiya pennai

Thaniyae vidalaamaa

Female

Kattu kuramagal

Kaadhal manamagal

Kanneer vidalaamaa

Aval kattiya poovinil

Ottiya kaadhalum

Kaatril poi vidumaa haa

Kaatril poi vidumaa

Patta kadanum theerndhidumaa

Female

Thottathu maappillai

Veettai thaedi vandhaal

Summaa varalaamaa

Than tholgalil maalai soodiya pennai

Thaniyae vidalaamaa

Female

Muzhangaal varaiyum

Moodiya aadai

Mogam tharavillaiyaa

Aval mun varum jaadaiyum

Pin varum vaadaiyum

Vegam tharavillaiyaa hoi

Veeram tharavillaiyaa

Adhil mogam varavillaiyaa

Female

Thottathu maappillai

Veettai thaedi vandhaal

Summaa varalaamaa ..aa..aa…

Than tholgalil maalai soodiya pennai

Thaniyae vidalaamaa

Female

Thaakkiya kangal eettiyai polae

Sariyaai vizhavillaiyaa

Aval thala thala maeniyum

Kala kala baaniyum

Sarasam tharavillaiyaa haa

Sarasam tharavillaiyaa

Nenjil sabalam varavillaiyaa

Female

Thottathu maappillai

Veettai thaedi vandhaal

Summaa varalaamaa ..aa…aa…

Than tholgalil maalai soodiya pennai

Thaniyae vidalaamaa

பெண்

தோட்டத்து மாப்பிள்ளை

வீட்டை தேடி வந்தால்

சும்மா வரலாமா

தன் தோள்களில்

மாலை சூடிய பெண்ணை

தனியே விடலாமா

பெண்

காட்டுக் குறமகள்

காதல் மணமகள்

கண்ணீர் விடலாமா

அவள் கட்டிய பூவினில்

ஒட்டிய காதலும்

காற்றில் போய் விடுமா ஹா

காற்றில் போய் விடுமா

பட்ட கடனும் தீர்ந்திடுமா

பெண்

தோட்டத்து மாப்பிள்ளை

வீட்டை தேடி வந்தால்

சும்மா வரலாமா

தன் தோள்களில்

மாலை சூடிய பெண்ணை

தனியே விடலாமா

பெண்

முழங்கால் வரையும்

மூடிய ஆடை

மோகம் தரவில்லையா

அவள் முன் வரும் ஜாடையும்

பின் வரும் வாடையும்

வேகம் தரவில்லையோ ஹோய்

வீரம் தரவில்லையா

அதில் மோகம் வரவில்லையா

பெண்

தோட்டத்து மாப்பிள்ளை

வீட்டை தேடி வந்தால்

சும்மா வரலாமா.....ஆஅ.....ஆ.....

தன் தோள்களில்

மாலை சூடிய பெண்ணை

தனியே விடலாமா

பெண்

தாக்கிய கண்கள் ஈட்டியைப் போலே

சரியாய் விழவில்லையா

அவள் தள தள மேனியும்

கல கல பாணியும்

சரசம் தரவில்லையா ஹா

சரசம் தரவில்லையா

நெஞ்சில் சபலம் வரவில்லையா

பெண்

தோட்டத்து மாப்பிள்ளை

வீட்டை தேடி வந்தால்

சும்மா வரலாமா.....ஆஅ.....ஆ.....

தன் தோள்களில்

மாலை சூடிய பெண்ணை

தனியே விடலாமா

English Script

Female

Thottathu maappillai

Veettai thaedi vandhaal

Summaa varalaamaa

Than tholgalil maalai soodiya pennai

Thaniyae vidalaamaa

Female

Kattu kuramagal

Kaadhal manamagal

Kanneer vidalaamaa

Aval kattiya poovinil

Ottiya kaadhalum

Kaatril poi vidumaa haa

Kaatril poi vidumaa

Patta kadanum theerndhidumaa

Female

Thottathu maappillai

Veettai thaedi vandhaal

Summaa varalaamaa

Than tholgalil maalai soodiya pennai

Thaniyae vidalaamaa

Female

Muzhangaal varaiyum

Moodiya aadai

Mogam tharavillaiyaa

Aval mun varum jaadaiyum

Pin varum vaadaiyum

Vegam tharavillaiyaa hoi

Veeram tharavillaiyaa

Adhil mogam varavillaiyaa

Female

Thottathu maappillai

Veettai thaedi vandhaal

Summaa varalaamaa ..aa..aa…

Than tholgalil maalai soodiya pennai

Thaniyae vidalaamaa

Female

Thaakkiya kangal eettiyai polae

Sariyaai vizhavillaiyaa

Aval thala thala maeniyum

Kala kala baaniyum

Sarasam tharavillaiyaa haa

Sarasam tharavillaiyaa

Nenjil sabalam varavillaiyaa

Female

Thottathu maappillai

Veettai thaedi vandhaal

Summaa varalaamaa ..aa…aa…

Than tholgalil maalai soodiya pennai

Thaniyae vidalaamaa

தமிழ் வரிகள்

பெண்

தோட்டத்து மாப்பிள்ளை

வீட்டை தேடி வந்தால்

சும்மா வரலாமா

தன் தோள்களில்

மாலை சூடிய பெண்ணை

தனியே விடலாமா

பெண்

காட்டுக் குறமகள்

காதல் மணமகள்

கண்ணீர் விடலாமா

அவள் கட்டிய பூவினில்

ஒட்டிய காதலும்

காற்றில் போய் விடுமா ஹா

காற்றில் போய் விடுமா

பட்ட கடனும் தீர்ந்திடுமா

பெண்

தோட்டத்து மாப்பிள்ளை

வீட்டை தேடி வந்தால்

சும்மா வரலாமா

தன் தோள்களில்

மாலை சூடிய பெண்ணை

தனியே விடலாமா

பெண்

முழங்கால் வரையும்

மூடிய ஆடை

மோகம் தரவில்லையா

அவள் முன் வரும் ஜாடையும்

பின் வரும் வாடையும்

வேகம் தரவில்லையோ ஹோய்

வீரம் தரவில்லையா

அதில் மோகம் வரவில்லையா

பெண்

தோட்டத்து மாப்பிள்ளை

வீட்டை தேடி வந்தால்

சும்மா வரலாமா.....ஆஅ.....ஆ.....

தன் தோள்களில்

மாலை சூடிய பெண்ணை

தனியே விடலாமா

பெண்

தாக்கிய கண்கள் ஈட்டியைப் போலே

சரியாய் விழவில்லையா

அவள் தள தள மேனியும்

கல கல பாணியும்

சரசம் தரவில்லையா ஹா

சரசம் தரவில்லையா

நெஞ்சில் சபலம் வரவில்லையா

பெண்

தோட்டத்து மாப்பிள்ளை

வீட்டை தேடி வந்தால்

சும்மா வரலாமா.....ஆஅ.....ஆ.....

தன் தோள்களில்

மாலை சூடிய பெண்ணை

தனியே விடலாமா

Frequently Asked Questions

The lyrics for Thottathu Mappillai were penned by Kannadasan.

Thottathu Mappillai is a Tamil film song from Idhayathil Nee (1963).