
Ulagam Aayiram Sollattume
From the movie Arunodhayam
Read the full lyrics of Ulagam Aayiram Sollattume from Arunodhayam (1971), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Arunodhayam
Read the full lyrics of Ulagam Aayiram Sollattume from Arunodhayam (1971), written by Kannadasan, in Tamil & English script.
Ulagam aayiram sollattumae…
Unakku nee thaan needhipathi…
Manidhan edhaiyo pesattumae…
Manasa paathukka nalla padi
Un manasa paathukka nalla padi
Ulagam aayiram sollattumae…
Unakku nee thaan needhipathi…
Manidhan edhaiyo pesattumae…
Manasa paathukka nalla padi
Un manasa paathukka nalla padi
Ulagam aayiram sollattumae
Kadhai katta oruvan pirandhu vittaal
Kannagi vaazhvilum kalangam undu
Kaappaatra sila paer irundhu vittaal
Kalvargal vaazhvilum nyaayam undu
Courtukku thaevai sila saatchi
Gunathukku thaevai manasaatchi
Un gunathukku thaevai manasaatchi
Ulagam aayiram sollattumae
Mayilai paarthu karadi enbaan
Maanai paarthu vaengai enbaan
Kuyilap paartthu aandhai enbaan
Adhaiyum sila paer unmai enbaan
Yaanaiyai paartha kurudanai pol
Ennai paartthaal enna seiven
Silar ennai paarthaal enna seiven
Ulagam aayiram sollattumae
Kadalil vizhundha nanbanukku
Kai koduthaen avan karai yaera
Karaikku avanum vandhu vittaan
Kadalil naan thaan vizhundhu vitten
Solli azhudhaal theerndhu vidum
Sollat thaanae vaarthai illai
Adhai sollat thaanae vaarthai illai
Ulagam aayiram sollattumae…
Unakku nee thaan needhipathi…
Manidhan edhaiyo pesattumae…
Manasa paathukka nalla padi
Un manasa paathukka nalla padi
Ulagam aayiram sollattumae
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
உனக்கு நீ தான் நீதிபதி...
மனிதன் எதையோ பேசட்டுமே...
மனச பாத்துக்க நல்லபடி
உன் மனச பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
உனக்கு நீ தான் நீதிபதி...
மனிதன் எதையோ பேசட்டுமே...
மனச பாத்துக்க நல்லபடி
உன் மனச பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்குத் தேவை மனசாட்சி
உன் குணத்துக்குத் தேவை மனசாட்சி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
மயிலைப் பார்த்து கரடி என்பான்
மானைப் பார்த்து வேங்கை என்பான்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பான்
அதையும் சில பேர் உண்மை என்பான்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்
சிலர் என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
கடலில் விழுந்த நண்பனுக்கு
கை கொடுத்தேன் அவன் கரை ஏற
கரைக்கு அவனும் வந்து விட்டான்
கடலில் நான் தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்து விடும்
சொல்லத் தானே வார்த்தை இல்லை
அதை சொல்லத் தானே வார்த்தை இல்லை
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
உனக்கு நீ தான் நீதிபதி...
மனிதன் எதையோ பேசட்டுமே...
மனச பாத்துக்க நல்லபடி
உன் மனச பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
Ulagam aayiram sollattumae…
Unakku nee thaan needhipathi…
Manidhan edhaiyo pesattumae…
Manasa paathukka nalla padi
Un manasa paathukka nalla padi
Ulagam aayiram sollattumae…
Unakku nee thaan needhipathi…
Manidhan edhaiyo pesattumae…
Manasa paathukka nalla padi
Un manasa paathukka nalla padi
Ulagam aayiram sollattumae
Kadhai katta oruvan pirandhu vittaal
Kannagi vaazhvilum kalangam undu
Kaappaatra sila paer irundhu vittaal
Kalvargal vaazhvilum nyaayam undu
Courtukku thaevai sila saatchi
Gunathukku thaevai manasaatchi
Un gunathukku thaevai manasaatchi
Ulagam aayiram sollattumae
Mayilai paarthu karadi enbaan
Maanai paarthu vaengai enbaan
Kuyilap paartthu aandhai enbaan
Adhaiyum sila paer unmai enbaan
Yaanaiyai paartha kurudanai pol
Ennai paartthaal enna seiven
Silar ennai paarthaal enna seiven
Ulagam aayiram sollattumae
Kadalil vizhundha nanbanukku
Kai koduthaen avan karai yaera
Karaikku avanum vandhu vittaan
Kadalil naan thaan vizhundhu vitten
Solli azhudhaal theerndhu vidum
Sollat thaanae vaarthai illai
Adhai sollat thaanae vaarthai illai
Ulagam aayiram sollattumae…
Unakku nee thaan needhipathi…
Manidhan edhaiyo pesattumae…
Manasa paathukka nalla padi
Un manasa paathukka nalla padi
Ulagam aayiram sollattumae
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
உனக்கு நீ தான் நீதிபதி...
மனிதன் எதையோ பேசட்டுமே...
மனச பாத்துக்க நல்லபடி
உன் மனச பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
உனக்கு நீ தான் நீதிபதி...
மனிதன் எதையோ பேசட்டுமே...
மனச பாத்துக்க நல்லபடி
உன் மனச பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்குத் தேவை மனசாட்சி
உன் குணத்துக்குத் தேவை மனசாட்சி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
மயிலைப் பார்த்து கரடி என்பான்
மானைப் பார்த்து வேங்கை என்பான்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பான்
அதையும் சில பேர் உண்மை என்பான்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்
சிலர் என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
கடலில் விழுந்த நண்பனுக்கு
கை கொடுத்தேன் அவன் கரை ஏற
கரைக்கு அவனும் வந்து விட்டான்
கடலில் நான் தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்து விடும்
சொல்லத் தானே வார்த்தை இல்லை
அதை சொல்லத் தானே வார்த்தை இல்லை
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
உனக்கு நீ தான் நீதிபதி...
மனிதன் எதையோ பேசட்டுமே...
மனச பாத்துக்க நல்லபடி
உன் மனச பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே...
The lyrics for Ulagam Aayiram Sollattume were penned by Kannadasan.
Ulagam Aayiram Sollattume is a Tamil film song from Arunodhayam (1971).
Share this beautiful lyric line with your friends!