
Ullam Theriyum
From the movie Nyayam Ketkirom
Read the full lyrics of Ullam Theriyum from Nyayam Ketkirom (1973), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Nyayam Ketkirom
Read the full lyrics of Ullam Theriyum from Nyayam Ketkirom (1973), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu
Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu
Arakku manjal poosi kulikkum maeniyum
Konjam azhagu mullai soodi kalikkum koondhalum
Arakku manjal poosi kulikkum maeniyum
Konjam azhagu mullai soodi kalikkum koondhalum
Enakku thanthu iraivan sonna
Kannakku konjam puriyuthu
Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu
Kudumbam endraal koyil enbaal annaiyae
Antha koyilukkul
Eduththu vaithaen unnaiyae
Kudumpam endraal koyil enbaal annaiyae
Antha koyilukkul
Eduththu vaiththaen unnaiye
Aarukaala poojaikaaga
Arpaniththaen ennaiyae
Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu
Aduththa veettu pennai kettaen oru murai
Aval aasai ennum kadhaial sonnaal palamurai
Aduththa veettu pennai kettaen oru murai
Aval aasai ennum kadhaial sonnaal palamurai
Nainaiththu parthaen puriyavillai
Ketkal vanthaen ungalai
Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu
உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது......
உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது......
அரக்கு மஞ்சள் பூசிக் குளிக்கும் மேனியும்
கொஞ்சம் அழகு முல்லை சூடிக் களிக்கும் கூந்தலும்
அரக்கு மஞ்சள் பூசிக் குளிக்கும் மேனியும்
கொஞ்சம் அழகு முல்லை சூடிக் களிக்கும் கூந்தலும்
எனக்குத் தந்து இறைவன் சொன்ன
கணக்குக் கொஞ்சம் புரியுது.......
உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது......
குடும்பம் என்றால் கோயில் என்பாள் அன்னையே
அந்தக் கோயிலுக்குள்
எடுத்து வைத்தேன் உன்னையே
குடும்பம் என்றால் கோயில் என்பாள் அன்னையே
அந்தக் கோயிலுக்குள்
எடுத்து வைத்தேன் உன்னையே
ஆறுகால பூஜைக்காக........
அர்ப்பணித்தேன் என்னையே
உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது......
அடுத்த வீட்டுப் பெண்ணைக் கேட்டேன் ஒருமுறை
அவள் ஆசை என்னும் கதைகள் சொன்னாள் பலமுறை
அடுத்த வீட்டுப் பெண்ணைக் கேட்டேன் ஒருமுறை
அவள் ஆசை என்னும் கதைகள் சொன்னாள் பலமுறை
நினைத்துப் பார்த்தேன் புரியவில்லை
கேட்க வந்தேன் உங்களை.......
உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது......
Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu
Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu
Arakku manjal poosi kulikkum maeniyum
Konjam azhagu mullai soodi kalikkum koondhalum
Arakku manjal poosi kulikkum maeniyum
Konjam azhagu mullai soodi kalikkum koondhalum
Enakku thanthu iraivan sonna
Kannakku konjam puriyuthu
Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu
Kudumbam endraal koyil enbaal annaiyae
Antha koyilukkul
Eduththu vaithaen unnaiyae
Kudumpam endraal koyil enbaal annaiyae
Antha koyilukkul
Eduththu vaiththaen unnaiye
Aarukaala poojaikaaga
Arpaniththaen ennaiyae
Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu
Aduththa veettu pennai kettaen oru murai
Aval aasai ennum kadhaial sonnaal palamurai
Aduththa veettu pennai kettaen oru murai
Aval aasai ennum kadhaial sonnaal palamurai
Nainaiththu parthaen puriyavillai
Ketkal vanthaen ungalai
Ullam theriyum uruvam theriyum
Unga paarvai konjam puriyum
Ulagam theriyaathu
Intha vellai manathil ungal uruvam
Vilaga mudiyaathu
உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது......
உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது......
அரக்கு மஞ்சள் பூசிக் குளிக்கும் மேனியும்
கொஞ்சம் அழகு முல்லை சூடிக் களிக்கும் கூந்தலும்
அரக்கு மஞ்சள் பூசிக் குளிக்கும் மேனியும்
கொஞ்சம் அழகு முல்லை சூடிக் களிக்கும் கூந்தலும்
எனக்குத் தந்து இறைவன் சொன்ன
கணக்குக் கொஞ்சம் புரியுது.......
உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது......
குடும்பம் என்றால் கோயில் என்பாள் அன்னையே
அந்தக் கோயிலுக்குள்
எடுத்து வைத்தேன் உன்னையே
குடும்பம் என்றால் கோயில் என்பாள் அன்னையே
அந்தக் கோயிலுக்குள்
எடுத்து வைத்தேன் உன்னையே
ஆறுகால பூஜைக்காக........
அர்ப்பணித்தேன் என்னையே
உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது......
அடுத்த வீட்டுப் பெண்ணைக் கேட்டேன் ஒருமுறை
அவள் ஆசை என்னும் கதைகள் சொன்னாள் பலமுறை
அடுத்த வீட்டுப் பெண்ணைக் கேட்டேன் ஒருமுறை
அவள் ஆசை என்னும் கதைகள் சொன்னாள் பலமுறை
நினைத்துப் பார்த்தேன் புரியவில்லை
கேட்க வந்தேன் உங்களை.......
உள்ளம் தெரியும் உருவம் தெரியும்
உங்கள் பார்வை கொஞ்சம் புரியும்
உலகம் தெரியாது
இந்த வெள்ளை மனதில் உங்கள் உருவம்
விலக முடியாது......
The song Ullam Theriyum from the movie Nyayam Ketkirom was sung by P. Susheela.
The music for Nyayam Ketkirom (1973) was composed by K. V. Mahadevan.
The lyrics for Ullam Theriyum were penned by Kannadasan.
Ullam Theriyum is a Tamil film song from Nyayam Ketkirom (1973).
Share this beautiful lyric line with your friends!